புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
3 Posts - 6%
heezulia
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10சுட்டெரிக்குமா.. 2010? Poll_m10சுட்டெரிக்குமா.. 2010? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டெரிக்குமா.. 2010?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 5:44 pm

சுட்டெரிக்குமா.. 2010? Vmalarnews_27787417174








google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);







இந்த ஆண்டு எப்படி இருக்கும்? பணம் கொட்டுமா...பதவி உயர்வு வருமா...கார் வாங்குவோமா என் றெல்லாம் தான் மனித மனம் கணக்கு போடும்.புத்தாண்டு ஜோதிடத்தை துருவித்துருவி பார்ப்பர் பலரும். ஆனால், 2010ல் உண்மையில் கவலைப்பட வேண்டியது எது பற்றி தெரியுமா, 2009 போலவே 2010 சுட்டெரிக்குமா என்பது தான்.


புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்ற னரே... அது பற்றி ஒவ்வொரு மனிதனும் முன்னெச்சரிக்கையுடன் களம் இறங்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.
அட, நம்ம தலைமுறையிலா விபரீதம் வரப்போகிறது...? "2012 - எண்ட் ஆப் தி வேர்ல்டு' என்று ஒரு ஹாலிவுட் படம் வந்து நம்மையெல்லாம் பீதி கிளப்பியதே, அதுபோல, உலகம் அழிந்து விடுமோ, என்று தான் நினைக்கின்றனர் பலர். ஆனால், உலக வெப்பமயமாதல் என்பது, கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களை, இந்த பூமியை கொல்லும் மெகா கொடூரன்.


சர்வதேச அளவில் விஞ் ஞானிகள் கூட்டம் போட்டு, ஆராய்ச்சி செய்து, உலக வெப்பத்தை குறைக்க எவ்வளவோ வழிகளை சொல்லி விட்டனர்; விபரீதங்களையும் பட்டியலிட்டு விட்டனர். முடிவெடுக்க வேண்டியது உலக நாடுகளின் கையில் தான் உள்ளது.
"உலக போலீஸ் காரன்' என்று அழைக் கப்படும் அமெரிக்கா தலைமையில் பணக்கார நாடுகள் ஒரு பக்கம்; இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் ஒரு பக்கம். இரண்டிலும் சேராத பிச்சைக்கார நாடுகள், "வாய் பேசா அடிமைகளாக' இன்னொரு பக்கம்.


"கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறோம் இல்லே...அதனால், நீங்க தான் அதிகமாக வசதியை குறைக்கணும்; வெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும்!' என்பது வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் இடும் கட்டளை. ஏழை நாடுகளை கேட்கவே வேண்டாம்; சொன்னதை கேட்டு வாய் மூடியிருக்க வேண்டியது தான். இப்படி பிரச்னை எழுந்ததால் தான், சமீபத்தில் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த, "பருவநிலை மாற்ற விபரீத தடுப்பு மாநாடு' முடிவெடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது. இந் தாண்டு மீண்டும் கூடிப் பேச போகின்றனார். மீண்டும், "உர்ர்ர்...' என்று தான் ஆளாளுக்கு திரும்பிப் போவர். இவர்கள் காலம் தாழ்த்தலாம்; காத்திருக்கலாம்.


ஆனால், விபரீதங்கள் காத்திருக்குமா? உலக வெப்பமயமாதலின் பயங்கர விளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ ஆரம்பித்து விட்டன.


*கடந்தாண்டு வெயில் எப்படி சுட்டெரித்தது என்பது தெரிந்தது தானே; மாலை ஆறு மணிக்கும் கூட, பகல் 12 மணி போல சுரீர் என்று சுட்டது. இந்தாண்டு மட்டும் குறையுமா என்ன? இதுவரை 0.8 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்து விட்டது; விஞ்ஞானிகளின் கணிப்பு, வெப்பம் 0.3 சென்டிகிரேட் அதிகரிக்கும் என்பது தான். 2012ல் தான் அதிக பட்ச சுட்டெரிப்பு ஆரம்பிக்குமாம்.


*சுட்டெரித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? பனிமலைகள் உருகி வெள்ளம் பெருக்கெடுக்கும். இமயமலையில் கங்கோத்ரி பனிமலையில் இருந்து தான் கங்கை நதி, உற்பத்தியாகிறது. இமயமலை உருகிக் கொண்டிருக்கிறது. இல்லை, உருகவே இல்லை என்று பேச்சுக்கு சொன்னாலும், கங்கையில் வெள்ளப்பெருக்கெடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.


*உலகின் ஒரு பகுதி ஆர்க்டிக் கடலில் முடிகிறது; பனிக்கடலான அது இப்போது உருக ஆரம்பித்து விட்டது. மேற்கு அண்டார்ட்டிக்காவில் பனி உருகி, பென்குயின்கள் உட்பட பனி வாழ் இனங்கள் அழியும் ஆபத்து ஆரம்பமாகி விட்டது.


*இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது, 2100 ல் உலகில் கடல் மட்டம் 23 அங்குலம் உயர்ந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், மும்பை போன்ற இடங்களில் கடல் சூழ்ந்து விடும்; கடல் இல்லா பகுதிகளில் எல்லாம் பீச் வந்து விடும்.


*வெப்பமயமாதலின் விபரீதத்தில் நம்மை பெரிதும் அஞ்ச வைக்கப்போவது எது தெரியுமா? கொசு போன்ற சிறிய, "லொள்ளு' பூச்சிகள் தான். இந்த பூச்சிகள் எல்லாம் மெகா சைசுக்கு பெருத்து விடுமாம். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போல புதுப்புது நோய்கள் ஆட்டிப் படைக்கும்.


* கடல் நீர் அதிகமாக இருக்கும்; ஆனால், குடிநீர் பெரும் பற்றாக்குறையாகி விடும். 2025ல் இப்பிரச்னை பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்து விடும்.


* கடல் சீற்றம், நகரங்களை விழுங்குவது சிறிது, சிறிதாக பல இடங்களில் ஏற்படும். அதனால், பல நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும்.


* வனங்களில் உள்ள சிங்கம், புலிகளுக்கு ஆபத்து ஏற்படும். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, 10 லட்சம் வன உயிரினங்கள் அழிந்து விடும் என்கின்றனர்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக