புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
81 Posts - 63%
heezulia
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
1 Post - 1%
viyasan
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
1 Post - 1%
eraeravi
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
273 Posts - 45%
heezulia
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
19 Posts - 3%
prajai
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
7 Posts - 1%
mruthun
'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_m10'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,  அளித்த பேட்டி:  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 06, 2020 3:46 pm


அக்., 27, 19-72ல், 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா.,
அளித்த பேட்டி:

கணையாழி -
நம் நாட்டு பெண்களின் நிலையும்,மனப்பான்மையும்
மாறாத வரையில், சமுதாய முறைகளில் பெரிய மாறுதல்
ஏற்படுமா?

ஈ.வெ.ரா., -

திருமணத்தை, சட்ட விரோதம் பண்ணணும். கட்டாயக்
கல்வி மற்றும் உத்தியோகம் இவற்றில், 50 சதவீதம்,
பெண்களுக்கு ஒதுக்கி வைச்சா, ஓரளவு முன்னுக்கு கொண்டு
வரலாம்.

திருமணமே கிடையாதுன்னு, ஒவ்வொரு பெண்ணும்
தன்னையே மாத்திக்கிடுவா.

பிழைக்கிறதுக்கு வழி, அந்தஸ்து எல்லாம் பெண்களுக்கு
தந்துட்டா போதும்; இப்போதைய பெண்கள், 'டிபெண்டன்ட்-'டா
இருக்காங்க... யார் கட்டிக் காப்பா, யார் கஞ்சி ஊத்துவா -
இது தான் கவலை.

தகப்பன் வீட்டிலே இருந்தா அண்ணன், அண்ணன் பெண்டாட்டி
எதிர்ப்பு. தனி வீட்டில் இருந்தா, சமுதாயம் மதிக்காது.

கணையாழி -

குழந்தைகள் பிறப்பதற்கும், அவை வளர்வதற்கும்
ஒரு ஸ்தாபன அமைப்பு வேண்டாமா?

ஈ.வெ.ரா., -

திருமணம் இல்லாம பிள்ளை பெத்தா, பாவமா...
திருமணம்கிறது, ஒரு பழக்கம்தானுங்களே...
நெத்திக்கு நாமம் வைக்கிறதையும், கல்லும், மண்ணும்
கடவுள்ன்னு என்னிக்கு பழகிட்டானோ, அன்னிக்கு வந்த
பழக்கம் தான் திருமணம்.

அது, ஒரு பழைய சங்கதி. மத்ததெல்லாம் போச்சு;
இது ஒண்ணு தான் நிக்கிது. மனுஷன்கிட்ட, பழைய
சங்கதின்னு என்ன இருக்கு சொல்லுங்க.

கணையாழி - உங்கள் இயக்கத்தில் இருக்கிறவர்களே,
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பேசுகின்றனரே?

ஈ.வெ.ரா., -
'நீ என்னடா ஒஸ்தி... 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'னு
சொல்ற... இன்னொருத்தன், 'இரண்டே குலம், இரண்டே
தேவன்'னு சொல்றான்... உனக்கும், அவனுக்கும் என்ன
வித்தியாசம்... தேவன்னு, ஒன்று இருந்தால் என்ன,
இரண்டு இருந்தால் என்ன, ஆயிரம் இருந்தால் என்ன...'
என்று, அதை, நான் கண்டிச்சேன்.
-
---------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக