ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு

Go down

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு Empty சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு

Post by ayyasamy ram Mon Jul 06, 2020 2:47 am



சென்னை:

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் சென்னை
மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்
மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்
இன்று அதிகாலை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு,
பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில்
கீழ்க்கண்டவை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* அனைத்து தொழிற்சாலைகள் 100 சதவீத ஊழியர்களுடன் பணிபுரியலாம்.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை
நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில்
100 சதவீத பணியாளர்களில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் வீடுகளில்
இருந்து பணிபுரிய அறிவுறுத்தலாம்.

* அனைத்து தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன்
இயங்கலாம். அதே நேரத்தில் வீடுகளில் இருந்து பணிபுரிவதை ஊக்கப்படுத்த
வேண்டும்.

* 50 சதவீத ஊழியர்களுடன் நகை, ஜவுளி கடைகள் இயங்கலாம்.
டீ கடை மற்றும் உணவு மற்றும் காய்கறி, மளிகை கடை காலை
6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.

* டாஸ்மாக் கடை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க
அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று
பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம்.

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே
பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

* மீன் ஸ்டால், சிக்கன் மற்றும் மற்ற இறைச்சி கடை, முட்டை கடை சமூக
இடைவெளி கடைபிடித்து செயல்படலாம்.

* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு,
உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன்,
உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில்
மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக்
கூடாது.

* தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை காவல் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் கீழ்க்கண்ட
பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது அதன்படி:

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை
நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத
பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும்
ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட
அனுமதிக்கப்படுகிறது.

எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை
தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கலாம்.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று
பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம்.

* முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப்
பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு
நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள்
மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு
உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்கள்
இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.
உணவு டெலிவரி செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

* காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
இயங்கலாம்.

* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் ஊழியர்கள் அனுமதி:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த
19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து
அரசு அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்களுடன் பணிக்கு வர
அறிவுறுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தி முதல்வர்
எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சென்னை உட்பட
4 மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சிமுறையில்
பணிக்கு வர வேண்டும்.

அதாவது, முதல் இரண்டு நாள் ஒரு பேட்ஜ், அடுத்து வரும் 2 நாட்கள் ஒரு பேட்ஜ்
என்கிற அடிப்படையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல்
» சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு
» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
» மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum