புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 05, 2020 9:26 pm

இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 VvnSnRVmVMjUI6NDiWAG+b351b4f1-1c8d-45df-b7a0-c612ca07055d

இன்றுவியாசகுரு_பூஜை
05-07-2020

வேத வியாச பகவானின் தீர்க்க தரிசனங்கள்.
---------------------------------------------
-------------------------
சுமார் 5000,000 ஆண்டுகளுக்கு முன்பே,
வேதத்தின் தலைவரான வியாச பகவான்
அருளிய கலிகாலத்தைப் பற்றிய தீர்க்க
தரிசனங்கள். அவர் தம் திருவாய்
மலர்ந்தருளிய கருத்துக்கள்.
கலியிலே திருமணம் மணல்வீடு ஆகும்!
காவலாம் வேலியே பயிர்களை மேயும்!
பலசாலி அரசாளும் நிலைவந்து சேரும்!
பாமரர் மேல் வரிகள் பலமாக ஏறும்!
வியாபார நேர்மைகள் காணாமல் போகும்!
வீடெல்லாம் சோகங்கள் விளையாட்டு ஆகும்!
குருசிஷ்ய நெறிதர்மம் அரிதாகிப் போகும்!
குலமங்கை பொருளுக்குத் தடுமாறல் ஆகும்!
உள்ளம் உடல் ரெண்டுமே பிஞ்சிலே தீயும்!
ஊரெல்லாம் பக்தியின் வேடங்கள் மேயும்!
(வஞ்சகர்கள் பக்தியின் பெயரால் நாட்டை
நாசப்படுத்துவார்கள்) கள்ளக் கணக்குகளும்
கொளைகளவும் மிகும்!
கடமையும் கண்ணியமும் நூலளவில்
(ஏட்டளவில்) வாழும்!
“போதும் வியாசரே! போதும்! கலியிலே நான்
சீரழிந்து சிதரிவிடுவேன் என்று ஒரே வரியில்
முடித்து விடுங்கள்” என்று பூமாதேவி
அலறினாள்.
“இல்லை தாயே! எத்தனை பாவங்கள்
கலியிலே விளையுமோ, அத்தனைக்கும்
பலநூறு மடங்காகப் புண்ணியங்கள்
நிறையும் புனிதமும் கலியுகத்துகே
உரித்தாகிறது!
கிருதயுகத்திலே பத்தாண்டு காலம்
தவமிருந்து பெற்ற புண்ணியம்
திரேதாயுகத்திலே ஒரு வருடத்திலே
கிடைத்தது! அதுவே, துவாபரயுகத்தில் ஒரு
மாதத்தில் வந்தது! கலியுகத்திலே.... ஒரே
நாளில் அடையலாம்!
“அஸ்வமேத யாகமோ, அனலிடை நின்று
அருந்தவமோ, கானகம் செல்லவோ, காற்றைப்
புசிக்கவோ தேவையில்லை! இறைவனது
நாமத்தை பக்தியோடு பூஜிப்பதாலும்,
முறையாகத் திருக்கோயிலுக்குச் சென்று
வழிபாடு செய்வதாலுமே எல்லா
நன்மைகளையும் கலியுகத்திலே மாநுடர்
பெற்றுவிட முடியும்!
இதற்க்கு” அகத்தியர் வழியிலே ஒரு சித்தர்
பரம்பரை, பூமியிலே தோன்றப் போகிறது!
அழியாத ஒளி உடம்போடு .... பலநூறு
வருடங்கள் பூமியில் அவர்கள் பூமியிலே
இருப்பார்கள்! மக்கள் எதைச் செய்யலாம்,
எப்படி வாழலாம் என்பதை ......
“ஞானக்கோவை” யாகப் பாடிவைப்பர்.
அதையும் மீறிப் பிணியால் வருந்தப் போகும்
மாந்தருக்கு, இந்தப் பழனி மலையிலே உள்ள
அறிய பல தெய்வீக மூலிகைகள் மருந்தாகப்
பயன்படும்” என்று கூறி முடித்தார் வியாச
பகவான்.
குறிப்பு: கலியுகத்திலே .... அந்தப்
பலநைஒரெ நாளில் அடையமுடியும்!
இதற்குமுன் மூன்று யுகத்திலும்
அடையமுடியாத ஞானத்தை கலியுகத்தில்
ஒரே நாளில் ஞானத்தைப் பெறலாம் என்று
வியாச பகவான் சொன்னதின் சாரம்:
“ஓம் அகத்தீசாய நம” என்று தூய மனதோடு
ஒருமுறை சொன்னால், அகத்தீசரின்
சீடர்களாகிய ஒன்பது கோடி ஞானிகளும்
நம்மைப் பார்க்கிறார்கள். அத்தனை பேரும்
புண்ணியமும் அருள்பலமும் நிறைந்தவர்கள்.
மேலும் மரணமிலாப் பெருவாழ்வும்
பெற்றவர்கள். அப்பேர்பட்ட ஞானிகள் நம்மை
அன்போடு நோக்குவதால், நாம் பல
ஜென்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம்
பொடிப்பொடியாகிவிடும், ஞானமும்
சித்திக்கும். அதனால்தான், வேதவியாச
பகவான் கலிகாலத்தில் ஒருநாள் பூஜை
செய்தாலே பேரும் ஞானத்தை பெற்றிடலாம்
என்று மனமகிழ்ந்து அருளியுள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக