புதிய பதிவுகள்
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 05, 2020 9:26 pm

இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 VvnSnRVmVMjUI6NDiWAG+b351b4f1-1c8d-45df-b7a0-c612ca07055d

இன்றுவியாசகுரு_பூஜை
05-07-2020

வேத வியாச பகவானின் தீர்க்க தரிசனங்கள்.
---------------------------------------------
-------------------------
சுமார் 5000,000 ஆண்டுகளுக்கு முன்பே,
வேதத்தின் தலைவரான வியாச பகவான்
அருளிய கலிகாலத்தைப் பற்றிய தீர்க்க
தரிசனங்கள். அவர் தம் திருவாய்
மலர்ந்தருளிய கருத்துக்கள்.
கலியிலே திருமணம் மணல்வீடு ஆகும்!
காவலாம் வேலியே பயிர்களை மேயும்!
பலசாலி அரசாளும் நிலைவந்து சேரும்!
பாமரர் மேல் வரிகள் பலமாக ஏறும்!
வியாபார நேர்மைகள் காணாமல் போகும்!
வீடெல்லாம் சோகங்கள் விளையாட்டு ஆகும்!
குருசிஷ்ய நெறிதர்மம் அரிதாகிப் போகும்!
குலமங்கை பொருளுக்குத் தடுமாறல் ஆகும்!
உள்ளம் உடல் ரெண்டுமே பிஞ்சிலே தீயும்!
ஊரெல்லாம் பக்தியின் வேடங்கள் மேயும்!
(வஞ்சகர்கள் பக்தியின் பெயரால் நாட்டை
நாசப்படுத்துவார்கள்) கள்ளக் கணக்குகளும்
கொளைகளவும் மிகும்!
கடமையும் கண்ணியமும் நூலளவில்
(ஏட்டளவில்) வாழும்!
“போதும் வியாசரே! போதும்! கலியிலே நான்
சீரழிந்து சிதரிவிடுவேன் என்று ஒரே வரியில்
முடித்து விடுங்கள்” என்று பூமாதேவி
அலறினாள்.
“இல்லை தாயே! எத்தனை பாவங்கள்
கலியிலே விளையுமோ, அத்தனைக்கும்
பலநூறு மடங்காகப் புண்ணியங்கள்
நிறையும் புனிதமும் கலியுகத்துகே
உரித்தாகிறது!
கிருதயுகத்திலே பத்தாண்டு காலம்
தவமிருந்து பெற்ற புண்ணியம்
திரேதாயுகத்திலே ஒரு வருடத்திலே
கிடைத்தது! அதுவே, துவாபரயுகத்தில் ஒரு
மாதத்தில் வந்தது! கலியுகத்திலே.... ஒரே
நாளில் அடையலாம்!
“அஸ்வமேத யாகமோ, அனலிடை நின்று
அருந்தவமோ, கானகம் செல்லவோ, காற்றைப்
புசிக்கவோ தேவையில்லை! இறைவனது
நாமத்தை பக்தியோடு பூஜிப்பதாலும்,
முறையாகத் திருக்கோயிலுக்குச் சென்று
வழிபாடு செய்வதாலுமே எல்லா
நன்மைகளையும் கலியுகத்திலே மாநுடர்
பெற்றுவிட முடியும்!
இதற்க்கு” அகத்தியர் வழியிலே ஒரு சித்தர்
பரம்பரை, பூமியிலே தோன்றப் போகிறது!
அழியாத ஒளி உடம்போடு .... பலநூறு
வருடங்கள் பூமியில் அவர்கள் பூமியிலே
இருப்பார்கள்! மக்கள் எதைச் செய்யலாம்,
எப்படி வாழலாம் என்பதை ......
“ஞானக்கோவை” யாகப் பாடிவைப்பர்.
அதையும் மீறிப் பிணியால் வருந்தப் போகும்
மாந்தருக்கு, இந்தப் பழனி மலையிலே உள்ள
அறிய பல தெய்வீக மூலிகைகள் மருந்தாகப்
பயன்படும்” என்று கூறி முடித்தார் வியாச
பகவான்.
குறிப்பு: கலியுகத்திலே .... அந்தப்
பலநைஒரெ நாளில் அடையமுடியும்!
இதற்குமுன் மூன்று யுகத்திலும்
அடையமுடியாத ஞானத்தை கலியுகத்தில்
ஒரே நாளில் ஞானத்தைப் பெறலாம் என்று
வியாச பகவான் சொன்னதின் சாரம்:
“ஓம் அகத்தீசாய நம” என்று தூய மனதோடு
ஒருமுறை சொன்னால், அகத்தீசரின்
சீடர்களாகிய ஒன்பது கோடி ஞானிகளும்
நம்மைப் பார்க்கிறார்கள். அத்தனை பேரும்
புண்ணியமும் அருள்பலமும் நிறைந்தவர்கள்.
மேலும் மரணமிலாப் பெருவாழ்வும்
பெற்றவர்கள். அப்பேர்பட்ட ஞானிகள் நம்மை
அன்போடு நோக்குவதால், நாம் பல
ஜென்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம்
பொடிப்பொடியாகிவிடும், ஞானமும்
சித்திக்கும். அதனால்தான், வேதவியாச
பகவான் கலிகாலத்தில் ஒருநாள் பூஜை
செய்தாலே பேரும் ஞானத்தை பெற்றிடலாம்
என்று மனமகிழ்ந்து அருளியுள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக