புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
25 Posts - 38%
heezulia
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
2 Posts - 3%
prajai
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
2 Posts - 3%
Barushree
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
1 Post - 2%
M. Priya
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
8 Posts - 2%
prajai
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_m10பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2020 5:34 am

பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை! Tamil_News_large_2570231
-
ஏராளமான பறவைகளுக்கு, தினமும் உணவு அளிப்பதை
கடமையாக செய்து வரும், சென்னை, பம்மலை சேர்ந்த,
விஜயபிரியா:

தினமும் அதிகாலையில், மூன்று வாளிகளை எடுத்துக்
கொண்டு மொட்டை மாடிக்குச் செல்வேன். ஒரு பாத்திரம்
நிறைய பால் சாதம்; மற்றொன்றில் நன்கு ஊறிய அரிசி;
இன்னொன்றில் கம்பும், சோளமும் கலந்த உணவுக்கலவை.

ஆங்காங்கே சின்னச்சின்னக் குவியலாய் பால் சாதத்தை
வைத்து விட்டு, அங்கிருந்த மரப்பலகையிலும் திண்டிலும்,
ஊறிய அரிசியை இடைவெளி விட்டு வைப்பேன்.

கம்பு, சோளத்தை மொட்டை மாடி எங்கும், விதை தூவுவது
போலத் தூவி விடுவேன். காலை, 6:00 மணிக்கு, சூரியனின்
ஒளிக்கதிர்கள் மென்மையாய் பரவும் நேரத்தில்,
வானத்திலிருந்து, எல்லா திசைகளிலும், அந்த விருந்தாளிகள்
பறந்து வரத் துவங்குவர்.

கூட்டமாக வரும் காகங்கள், பால் சாதத்தை உண்டு,
சிறகுகளைப் படபடத்து நன்றியையும், உற்சாகத்தையும்
அறிவிக்கும். எங்கிருந்தோ ஒரே ஒரு கிளி வந்து உட்கார்ந்து,
ஒரே ஒரு கீச்சொலி எழுப்ப, அடுத்த நொடியே, சுற்றிலும்
மரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கிளிகள், மொத்தமாய்
அந்த மரப்பலகைகளையும், திண்டுகளையும் ஆக்கிரமிக்கும்.

இதெல்லாம், தினமும் நான் காணும் காட்சிகள்.
முன்பெல்லாம் காகங்களுக்கு மட்டும் தான் உணவளித்து
வந்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள், என் வீட்டு வாசலில்
ஒரு கிளி இறகில் அடிபட்டுக் கிடந்தது. அந்தக் கிளியை மீட்டு,
அடிபட்ட இடத்தில் மருந்திட்டு, உணவளித்துப் பராமரித்தேன்.
நான்கு நாட்களுக்குப் பின், சரியானதும், அந்தக் கிளி பறந்து
சென்று விட்டது.

அதற்கடுத்த இரண்டு நாட்கள், காகங்களுக்கு உணவளிக்கும்
போது, மூன்று கிளிகள் வீட்டைச் சுற்றி வந்தன.அதற்கடுத்த நாள்,
கிளிகளுக்கும் உணவு வைத்துப் பார்ப்போமே என்று, தனியே
உணவு வைத்தேன். மூன்று கிளிகளும் அந்த உணவை உண்டு,
உற்சாகத்தோடு திரும்பின.

அதற்கடுத்த ஒரு வாரத்திலேயே, கிளிகளின் வரத்து தொடர்ந்து
அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், புறாக்களும் வரத்
துவங்கியிருக்கின்றன. இப்போது மினி சரணாலயமாக மாறி
இருக்கிறது என் வீடு.

நான், வெளியூர் சென்றாலும், பறவைகளுக்கு ஒரு நாளும்
உணவளிக்காமல் இருந்ததில்லை. மாற்று ஏற்பாடு செய்து
விட்டுத் தான், எங்கும் செல்வேன்.

புயல், மழை என்று எதற்காகவும்
நிறுத்தியதே கிடையாது. என் குடும்பத்தினர் ஒத்துழைப்பு
இல்லாவிட்டால், இது சாத்தியமேயில்லை.

என்னைப் பார்த்து விட்டு, அக்கம்பக்கம் இருக்கும் பலரும்,
கிளிகளுக்கு உணவு வைக்கத் துவங்கியுள்ளனர்!

----
சொல்கிறார்கள் - தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக