ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தின் மீது பற்று வையுங்கள்

Go down

பணத்தின் மீது பற்று வையுங்கள்  Empty பணத்தின் மீது பற்று வையுங்கள்

Post by krishnaamma Fri Jul 03, 2020 12:13 pm

பணத்தின் மீது பற்று வையுங்கள்: பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்.....

பணத்தின் மீது பற்று வையுங்கள்  F26P550ySIyZBqWVTco1+Tamil_News_large_2568989

லண்டன் : சமீபத்தில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அதிகமாக பணம் உள்ள மனிதர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என தெரியவந்துள்ளது.காலாகாலமாக பணம் நமக்கு நிம்மதியை தராது, பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என நமக்கு பதிக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைத் தகர்த்து எறிந்து உள்ளது இந்த ஆய்வு. பணம் இருப்பவர்களும் அதிக பணத்தை கையில் வைத்திருப்பவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கையின்மீது பற்றுடனும் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

1972 முதல் 2016 வரை பிறந்த 30 பேரிடம் நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. வாழ்க்கையில் சாதித்தவர்கள், அதிகமாக பணம் ஈட்டுபவர்கள் ஒருபக்கமும், வாழ்க்கையில் அதிக பணம் ஈட்ட முடியாமல் தோற்றதாக நினைப்பவர்கள் மறுபக்கமும் அமர்த்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களது மனநிலை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து கணிக்கப்பட்டது. இதில் வாழ்க்கையில் பணம் ஈட்டுபவர்கள், பணம் ஈட்ட முடியவில்லை என வருந்துபவர்களைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் வளத்துடனும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பணம் தங்களுக்கு ஒருவித நம்பிக்கை அளிப்பதாகவும், வாழ்க்கை மீதான பற்றை அதிகரிப்பதாகவும் அதிக பணம் இடுபவர்கள் தெரிவித்துள்ளனர். பணத்தை பார்க்கப்பார்க்க அதனை மேலும் ஈட்டவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். ஒருமுறை பணத்தைப் பார்த்து விட்டால் அது ஒரு போதை போல ஆகிவிடும் என கூறுபவர்களும் உண்டு.

.....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பணத்தின் மீது பற்று வையுங்கள்  Empty Re: பணத்தின் மீது பற்று வையுங்கள்

Post by krishnaamma Fri Jul 03, 2020 12:14 pm

பணத்தின் மீது பற்று வையுங்கள்  GplpM1IvRLuRO9Z80279+gallerye_231052297_2568989

இந்தியாவிலும் பல செல்வந்தர்கள் முதல்முறை பார்த்த பின்னர் அடுத்தடுத்து தொழில் செய்து முன்னுக்கு வந்த கதை உண்டு. திருபாய் அம்பானி முதல் ஜாம்ஷெட்ஜி டாடாவரை அனைவருமே இப்படித்தான். நம்மால் பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை ஒரு மனிதனுக்கு வரும்போதுதான் அவனுக்கு வாழ்க்கைமீது ஒரு பிடிப்பு உருவாகிறது.

நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணமும் வருகிறது என இந்த ஆராய்ச்சி கூறுகிறது. அதிக பணம் ஈட்டி வசதியாக வாழ நினைத்து தோற்றுப் போனவர்கள் வாழ்க்கையை வெறுத்து மரணத்தை வரவேற்க காத்திருக்கின்றனர். ஆனால் சிறு தொழில் செய்தாலும் அதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிக லாபம் ஈட்டினார் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு குறைந்த அளவு லாபம் கூட வாழ்க்கை மீதுள்ள பற்றை அதிகரிப்பதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக பணம் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோளை நாம் அனைவரும் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு பணம் ஈட்டும்போது நம்மீது நம்பிக்கை அதிகமாகி நாம் மகிழ்ச்சியாக வாழ அது வழிவகுக்கிறது. பணத்தின் மீது அதிக பற்று இல்லாதவர்களும் இந்த முயற்சியை செய்துபார்த்தால் மகிழ்ச்சி உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

nandri dinamalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பணத்தின் மீது பற்று வையுங்கள்  Empty Re: பணத்தின் மீது பற்று வையுங்கள்

Post by krishnaamma Fri Jul 03, 2020 12:19 pm

ஊரையே அடித்து உலை இல் போடுபவர்களுக்கும் இது பொருந்துமா என்ன என்ன? என்ன? என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பணத்தின் மீது பற்று வையுங்கள்  Empty Re: பணத்தின் மீது பற்று வையுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum