புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
28 Posts - 61%
heezulia
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
3 Posts - 7%
rajuselvam
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
prajai
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
216 Posts - 43%
heezulia
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
199 Posts - 40%
Dr.S.Soundarapandian
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
18 Posts - 4%
i6appar
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சொல்வனம் - கவிதைகள் Poll_c10சொல்வனம் - கவிதைகள் Poll_m10சொல்வனம் - கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்வனம் - கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2020 9:21 pm

பிங்க் இரவு – கவிதை

மொட்டுகள் நாளை பூத்துவிடுமென
தொட்டியில் பதியமிட்ட
ரோஜாச்செடிகளைக் காட்டி
நம்பிக்கையூட்டுகிறாள் அம்மா.
அன்றைய அந்திக்குப் பின்
ரோஜா வாசத்தோடு
பிங்க் இரவுக்குள் துயில்கிறது குழந்தை.

எஸ்.ஜெயகாந்தி
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2020 9:22 pm

அம்மாவின் அடி! – கவிதை
-
அணில் வேட்டைக்குப் போன நாளில் எல்லாம்
பிறந்தநாள் கொண்டாடிவிடுவாள்.
அம்மாவிடம் அடி வாங்கும் நாளைத்தான்
‘பிறந்தநாள்’ எனப் பெயர் வைத்திருந்தாள் மூத்தவள்!

கிளித்தட்டு விளையாடச் சென்றதற்காக
மந்தையில் இருந்து வீடு வரை அடித்துவந்தாள்.
நல்ல தண்ணி எடுத்து வைக்கவில்லையென
பருத்தி மாரில் பின்னியெடுத்தாள்
அன்று திருக்கார்த்திகை.

பெரியம்மா தடுக்கத் தடுக்க,
கணுக்காலில் பட்டு சூரியகாந்தி பிரம்பு
சில்லு சில்லாய்ச் சிதறியது மட்டும்தான் நினைவிருக்கிறது
`உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் வலிக்குது’ என
கிடைத்ததையெல்லாம் கொண்டு அடிப்பாள்.

எத்தனை வயசானாலும் அம்மா அடிக்கும்போது
தடுக்க மனசு வராது என்பார் ராஜாராம் அண்ணன்
அவர் கல்யாணம் முடிக்கும் வரை அடி வாங்கியவர்!

ஆனாலும்,
`கைலி கட்டிட்ட…
இன்னுமாடா அம்மாட்ட அடி வாங்கிட்டிருக்க…’
ஒவ்வொருநாளும் ஊராரின் கிண்டல் பேச்சு வெறியேற்றும்.

ஒருநாள்… மிளகாய் பழச் சாக்கைத் தூக்கப்
புஞ்சைக்கு வரவில்லையென ஓங்கியபோது
துணிந்து சாட்டைக் கம்பைப் பிடித்து விட்டேன்
அதற்குப்பின் என்னைத் தொட்டதேயில்லை!
------------------
தா.ரமேஷ்
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2020 9:23 pm

புலனாய்வு – கவிதை
-
உங்க குலசாமி என்ன?’
என பெரியாத்தா கேட்டபோதும்
நம்ம சனமாடா?’ என
வாழையிலை அறுத்துக்கொண்டே
அம்மா என்னைக் கேட்டபோதும்
`ஸ்காலர்ஷிப்லாம் கரெக்டா வருதா?’
என அக்கா கேட்டபோதும்
‘உங்க சைடு அந்த ஆளுகதான
அதிகமா இருப்பாங்க’னு
அப்பா கேட்டபோதும்
சிரித்து மழுப்பி
விடைபெறுகிறாள் தோழி.

வழியனுப்பி வீடு திரும்பும்போது
வீடெங்கும் அக்கேள்விகளின் மலம்!
-----------------------
அருண்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக