புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 23:40
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
by சிவா Today at 23:40
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 04/02/2010
வாங்க ஹாசன், சுகமா?
ஆம் அந்த கால ஈகரை வேறு, இப்போதுள்ள ஈகரை வேறு.
முக்கியமான சிலர் வாராது இருப்பதாலோ?
முகநூலில் தினம் தினம் வருபவர்கள் ஈகரை பக்கம் வருவதில்லை.
ஈகரையில் பிறந்த தின வாழ்த்துகள் கூறினாலும்
மறுமொழி இடுவதில்லை.ஆனால் முகநூலில்
மும்முரமாக மறுமொழி இடுகிறார்கள்.
கவிதைகள் பதிவு போட்டாலும் படத்திற்கு கவிதைகள் கேட்டாலும்
ஓரிரு மறுமொழி அல்லது மறுமொழிகள் வருவதில்லை.
கவிதைகள் இல்லாத ஈகரை சஹாராவாக தெரிகிறது.
10 ஆண்டுகளாக வந்து கொண்டு பதிவிடுவார்கள் 2 /3 பேர்களே.
அந்த காலங்களில் கவிதை என்று கூகிளில் தேடினால் ஈகரை பெயர் வரும்.
அலெக்சா ரேட்டிங்கும் நன்றாக இருந்தது
கட்டுரை போட்டி /கவிதை போட்டி என பல போட்டிகள் உண்டு.
சரிந்ததற்கு சொல்ல முடியாத காரணங்கள் பல உண்டு.
போகட்டும் பழையன கழிந்து புதியன புகட்டும்.
மூன்று வருடங்களுக்கு முன் நீங்கள் பதிவிட்ட படி
நீங்கள் , உங்களை "ஆட்டோ இல்லை அவசரகால ஆம்புலன்ஸ்"
என்பதற்கிணங்க வந்துள்ளீர்.
கவிதைகளை ஆரம்பிக்கலாமே.
யாப்பிலக்கண விதி முறைப்படி கவிதை எழுதும் ஜெகதீசன் அய்யா அவர்கள் உள்ளார்.
தொடர்ந்து இருங்கள் -உங்கள் உதவி தேவை.
நன்றி
ரமணியன்
@ranhasan
ஆம் அந்த கால ஈகரை வேறு, இப்போதுள்ள ஈகரை வேறு.
முக்கியமான சிலர் வாராது இருப்பதாலோ?
முகநூலில் தினம் தினம் வருபவர்கள் ஈகரை பக்கம் வருவதில்லை.
ஈகரையில் பிறந்த தின வாழ்த்துகள் கூறினாலும்
மறுமொழி இடுவதில்லை.ஆனால் முகநூலில்
மும்முரமாக மறுமொழி இடுகிறார்கள்.
கவிதைகள் பதிவு போட்டாலும் படத்திற்கு கவிதைகள் கேட்டாலும்
ஓரிரு மறுமொழி அல்லது மறுமொழிகள் வருவதில்லை.
கவிதைகள் இல்லாத ஈகரை சஹாராவாக தெரிகிறது.
10 ஆண்டுகளாக வந்து கொண்டு பதிவிடுவார்கள் 2 /3 பேர்களே.
அந்த காலங்களில் கவிதை என்று கூகிளில் தேடினால் ஈகரை பெயர் வரும்.
அலெக்சா ரேட்டிங்கும் நன்றாக இருந்தது
கட்டுரை போட்டி /கவிதை போட்டி என பல போட்டிகள் உண்டு.
சரிந்ததற்கு சொல்ல முடியாத காரணங்கள் பல உண்டு.
போகட்டும் பழையன கழிந்து புதியன புகட்டும்.
மூன்று வருடங்களுக்கு முன் நீங்கள் பதிவிட்ட படி
நீங்கள் , உங்களை "ஆட்டோ இல்லை அவசரகால ஆம்புலன்ஸ்"
என்பதற்கிணங்க வந்துள்ளீர்.
கவிதைகளை ஆரம்பிக்கலாமே.
யாப்பிலக்கண விதி முறைப்படி கவிதை எழுதும் ஜெகதீசன் அய்யா அவர்கள் உள்ளார்.
தொடர்ந்து இருங்கள் -உங்கள் உதவி தேவை.
நன்றி
ரமணியன்
@ranhasan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1320881T.N.Balasubramanian wrote:வாங்க ஹாசன், சுகமா?
ஆம் அந்த கால ஈகரை வேறு, இப்போதுள்ள ஈகரை வேறு.
முக்கியமான சிலர் வாராது இருப்பதாலோ?
முகநூலில் தினம் தினம் வருபவர்கள் ஈகரை பக்கம் வருவதில்லை.
ஈகரையில் பிறந்த தின வாழ்த்துகள் கூறினாலும்
மறுமொழி இடுவதில்லை.ஆனால் முகநூலில்
மும்முரமாக மறுமொழி இடுகிறார்கள்.
கவிதைகள் பதிவு போட்டாலும் படத்திற்கு கவிதைகள் கேட்டாலும்
ஓரிரு மறுமொழி அல்லது மறுமொழிகள் வருவதில்லை.
கவிதைகள் இல்லாத ஈகரை சஹாராவாக தெரிகிறது.
10 ஆண்டுகளாக வந்து கொண்டு பதிவிடுவார்கள் 2 /3 பேர்களே.
அந்த காலங்களில் கவிதை என்று கூகிளில் தேடினால் ஈகரை பெயர் வரும்.
அலெக்சா ரேட்டிங்கும் நன்றாக இருந்தது
கட்டுரை போட்டி /கவிதை போட்டி என பல போட்டிகள் உண்டு.
சரிந்ததற்கு சொல்ல முடியாத காரணங்கள் பல உண்டு.
போகட்டும் பழையன கழிந்து புதியன புகட்டும்.
மூன்று வருடங்களுக்கு முன் நீங்கள் பதிவிட்ட படி
நீங்கள் , உங்களை "ஆட்டோ இல்லை அவசரகால ஆம்புலன்ஸ்"
என்பதற்கிணங்க வந்துள்ளீர்.
கவிதைகளை ஆரம்பிக்கலாமே.
யாப்பிலக்கண விதி முறைப்படி கவிதை எழுதும் ஜெகதீசன் அய்யா அவர்கள் உள்ளார்.
தொடர்ந்து இருங்கள் -உங்கள் உதவி தேவை.
நன்றி
ரமணியன்
@ranhasan
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை, ஓய்வாய் அமர்ந்து பார்க்கும் வேலைக்கு நான் ஓய்வறிவித்துவிட்டு ஓடி ஓடி உழைக்கும் வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டேன். அதனால் கணினியில் அமர்வதே எப்போதாவதுதான். இருப்பினும் கூடியமட்டும் ஈகரையில் இணைந்து எனது பங்களிப்பை முடிந்தவரை அளிப்பேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 04/02/2010
நன்றி ஹாசன்.
உங்கள் இளமை கால ஈகரை.
இளைஞர்கள்/இளைஞிகளும் ஆபீஸ் வேலையும் பார்த்துக்கொண்டு
ஈகரையில் இணைவதற்கு நேரம் ஏற்படுத்திக்கொண்டனர்.
பத்தாண்டுகளில் அவர்களுக்கும் வயது கூடி
வேலையில் தேவைப்படுகின்ற கூடுதல் அர்ப்பணிப்பு
குடும்ப பாரம் /புதிதாக ஏற்பட்ட குடும்ப கவனிப்புகள்
போட்டிகள் /பரிசுகள் அறிவிப்பின்மை முதலியவைகளும்
காரணமாக கூறலாம்.
இப்போது பதிவிடும் பதிவர்கள் -- முதியோர்கள், வாழ்வின்
இலையுதிர் காலத்தில் இருப்பவர்கள் .இயன்றவரை ஈகரைக்கு
சத்து உணவை கொடுக்கும் சாமானியர்கள்.
ரமணியன்
உங்கள் இளமை கால ஈகரை.
இளைஞர்கள்/இளைஞிகளும் ஆபீஸ் வேலையும் பார்த்துக்கொண்டு
ஈகரையில் இணைவதற்கு நேரம் ஏற்படுத்திக்கொண்டனர்.
பத்தாண்டுகளில் அவர்களுக்கும் வயது கூடி
வேலையில் தேவைப்படுகின்ற கூடுதல் அர்ப்பணிப்பு
குடும்ப பாரம் /புதிதாக ஏற்பட்ட குடும்ப கவனிப்புகள்
போட்டிகள் /பரிசுகள் அறிவிப்பின்மை முதலியவைகளும்
காரணமாக கூறலாம்.
இப்போது பதிவிடும் பதிவர்கள் -- முதியோர்கள், வாழ்வின்
இலையுதிர் காலத்தில் இருப்பவர்கள் .இயன்றவரை ஈகரைக்கு
சத்து உணவை கொடுக்கும் சாமானியர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 04/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Yes, that is why I am not replayed in this thread.......sariyaanathum vandhu badhil podugiren haasan
பேரழகியும் ஒரு நாள் பொலிவிழப்பாள், ஞானியும் ஒரு நாள் தன்னிலை மறப்பான், எல்லாவற்றிக்கும் ஏற்றமும் உண்டு சரிவும் உண்டு. இருக்கும் வரை இணைந்திருப்போம் அவ்வளவுதான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|