புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
7 Posts - 3%
prajai
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
18 Posts - 4%
prajai
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2020 8:59 am

சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்...

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக் கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப் பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது." கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்த வரை கவலைப்பட வேண்டிய விஷயம் தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது. மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம். எலி மாட்டிக் கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப் பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர்வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப் போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பண்ணையார் மனைவி உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது. அப்பாடா...

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்..!!




பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 01, 2020 1:53 pm

நல்ல படிப்பினை மிக்க கதை.பிரச்சனை இல்லை என்றால் வாழ்வில் சுவை ஏது ?
பிரச்சனை என்று மற்றவர் கூறும்போது அதில் அக்கறை செலுத்துவது நல்லது. யாருக்கு பிரச்னை எந்த ரூபத்தில் எப்போது வரும்என்று யாருக்கும் தெரியாது. 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக