புதிய பதிவுகள்
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
Page 1 of 1 •
பூமி ஒரு நிரந்தர கோடைக் காலத்திற்கு தயாராகி வருகிறது. அலாஸ்காவின் வெப்ப நிலை நியூயார்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள் புலம்புகிறார்கள். நம் நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது? டெல்லியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இனி வரும் காலங்களில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என MIT பல்கலைக்கழகம் சென்ற வாரம் எச்சரித்திருந்தது ஞாபகம் இருக்கலாம். இதெற்கெல்லாம் தீர்வு தான் என்ன? நாம் எல்லோரும் அறிந்ததே. மரம் வளர்க்க வேண்டும். அதுவும் எவ்வளவு தெரியுமா? 17 டிரில்லியன் அதாவது 10 லட்சம் கோடி மரங்கள் நட்டால் தான் 2050 ல் நம்மால் பிழைத்திருக்க முடியும்.
எண்கள் மிகப் பெரிதாக தெரிகிறதல்லவா? ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று அதற்கான இடம் பூமியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. விளை நிலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் தவிர்த்து பூமி முழுவதும் சுமார் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் இடம் காலியாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவை மரம் வளர்க்க தகுந்த இடங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்படி நடும் பட்சத்தில் வளி மண்டலத்தில் உள்ள 25 சதவிகித கார்பன் டை ஆக்சைடை, ஆக்சிஜனாக மாற்ற முடியும். அடுத்த 100 வருடங்களுக்கு இந்த பூமி முந்தைய 100 ஆண்டுகளில் எப்படி இருந்ததோ அப்படி நம்மால் வைத்துக் கொள்ளவும் முடியும்.
இப்படி மரம் வளர்க்க ஏதுவான நாடுகளாக ஆய்வில் பட்டியலிடப்பட்டவை ரஷியா (583,000 சதுர மைல்கள்), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (397,700 சதுர மைல்கள்), கனடா ( 302,700 சதுர மைல்கள்), ஆஸ்திரேலியா (223,900 சதுர மைல்கள்), பிரேசில் (191,900 சதுர மைல்கள்), சீனா ( 155,200 சதுர மைல்கள்) ஆகும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தால் மொத்த அமெரிக்காவின் பரப்பளவிற்கும் நாம் மரங்களை நட்டாக வேண்டும் என்பது தெளிவாகும்.
இந்த ஆய்வில் பங்கேற்ற ஸ்விஸ் பெடரல் பல்கலைகழக சூழலியல் பேராசிரியர் தாமஸ் கிரவுதர் ( Thomas Crowther ) பேசும்போது, ” காடுகளின் அடர்த்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக 225 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை நம்மால் ஆக்சிஜனாக மாற்ற முடியும். கிட்டத்தட்ட நூறாண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய மொத்த அளவிலான கார்பன் டை ஆக்சைடையும் இந்த திட்டத்தின் மூலம் வடிகட்டி விடலாம்” என்றார்.
காலநிலை குறித்த அரசுசார் குழு (IPCC- Intergovernmental Panel on Climate Change ) வெளியிட்டுள்ள கருத்தின் படி கூடுதலாக 3.8 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மரம் வளர்க்கப்பட்டால் 2050 ஆம் ஆண்டுகளில் இருக்கக் கூடிய வெப்ப நிலையை விட 2.5 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பமே இருக்கும் எனத் தெளிவு படுத்துகிறது.
இந்த ஆய்வுக்குழு கூகுள் எர்த் எஞ்சின் மூலமாக சுமார் 80,000 காடுகளை ஒருங்கிணைத்துள்ளது. இத்தனை மரக் கன்றுகளை நட்டாலும் நம்மால் உடனடியாக அதற்கான பலனை அனுபவிக்க முடியாது என்கிறார் கிரவுதர். ஆனால் நம்மால் செய்யக் கூடிய ஒன்று அது மட்டும் தான் என்பது பேருண்மையாக கன்னத்தில் அறைகிறது.
எண்கள் மிகப் பெரிதாக தெரிகிறதல்லவா? ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று அதற்கான இடம் பூமியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. விளை நிலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் தவிர்த்து பூமி முழுவதும் சுமார் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் இடம் காலியாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவை மரம் வளர்க்க தகுந்த இடங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்படி நடும் பட்சத்தில் வளி மண்டலத்தில் உள்ள 25 சதவிகித கார்பன் டை ஆக்சைடை, ஆக்சிஜனாக மாற்ற முடியும். அடுத்த 100 வருடங்களுக்கு இந்த பூமி முந்தைய 100 ஆண்டுகளில் எப்படி இருந்ததோ அப்படி நம்மால் வைத்துக் கொள்ளவும் முடியும்.
இப்படி மரம் வளர்க்க ஏதுவான நாடுகளாக ஆய்வில் பட்டியலிடப்பட்டவை ரஷியா (583,000 சதுர மைல்கள்), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (397,700 சதுர மைல்கள்), கனடா ( 302,700 சதுர மைல்கள்), ஆஸ்திரேலியா (223,900 சதுர மைல்கள்), பிரேசில் (191,900 சதுர மைல்கள்), சீனா ( 155,200 சதுர மைல்கள்) ஆகும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தால் மொத்த அமெரிக்காவின் பரப்பளவிற்கும் நாம் மரங்களை நட்டாக வேண்டும் என்பது தெளிவாகும்.
இந்த ஆய்வில் பங்கேற்ற ஸ்விஸ் பெடரல் பல்கலைகழக சூழலியல் பேராசிரியர் தாமஸ் கிரவுதர் ( Thomas Crowther ) பேசும்போது, ” காடுகளின் அடர்த்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக 225 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை நம்மால் ஆக்சிஜனாக மாற்ற முடியும். கிட்டத்தட்ட நூறாண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய மொத்த அளவிலான கார்பன் டை ஆக்சைடையும் இந்த திட்டத்தின் மூலம் வடிகட்டி விடலாம்” என்றார்.
காலநிலை குறித்த அரசுசார் குழு (IPCC- Intergovernmental Panel on Climate Change ) வெளியிட்டுள்ள கருத்தின் படி கூடுதலாக 3.8 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மரம் வளர்க்கப்பட்டால் 2050 ஆம் ஆண்டுகளில் இருக்கக் கூடிய வெப்ப நிலையை விட 2.5 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பமே இருக்கும் எனத் தெளிவு படுத்துகிறது.
இந்த ஆய்வுக்குழு கூகுள் எர்த் எஞ்சின் மூலமாக சுமார் 80,000 காடுகளை ஒருங்கிணைத்துள்ளது. இத்தனை மரக் கன்றுகளை நட்டாலும் நம்மால் உடனடியாக அதற்கான பலனை அனுபவிக்க முடியாது என்கிறார் கிரவுதர். ஆனால் நம்மால் செய்யக் கூடிய ஒன்று அது மட்டும் தான் என்பது பேருண்மையாக கன்னத்தில் அறைகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
#1323587இதுக்காக தான் ஆண்டவன் கொரோனாவை பூமிக்கு அனுப்பி காற்று மாசுபடுதலை குறைத்து விட்டுள்ளான் போல , இந்த 6 மாதத்தில் பூமியின் காற்று மாசுபாடு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளதாம். இதை பார்க்கும் பொது இன்னும் கொஞ்சநாள் கொரோனா இருக்கலாம் என்று தோன்றுகிறது
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
#1323704- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இந்த மாசற்ற சூழ்நிலை கொரோனா இல்லாமலே வந்தால் வரவேற்போம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
#1323928- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//17 டிரில்லியன் அதாவது 10 லட்சம் கோடி மரங்கள் நட்டால் தான் 2050 ல் நம்மால் பிழைத்திருக்க முடியும்.//
வாவ்....
வாவ்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|