ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை

Go down

இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை Empty இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை

Post by ayyasamy ram Wed 1 Jul 2020 - 9:42

இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை Tamil_News_large_2568079


சர்வதேச மக்கள் தொகை குறித்து, ஐ.நா., மக்கள் தொகை நிதியம்,
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகளவில், 1970 - 2020 வரையிலான, 50 ஆண்டுகளில், காணாமல்
போன பெண்கள் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து,
14.26 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 1970 நிலவரப்படி,
6.10 கோடியாக இருந்தது.

உயர்வு:

பிரசவத்திற்கு முன், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என,
தெரியவந்தால், கருக்கலைப்பு செய்வது; பிரசவத்திற்குப் பின்
இறக்கும் பெண் குழந்தைகள் ஆகியவையும், காணாமல் போன
பெண்கள் பட்டியலில் இடம் பெறுவர்.

இந்த வகையில், இந்தியாவில், கடந்த, 50 ஆண்டுகளில், 4.58 கோடி
பெண்கள், காணாமல் போயுள்ளனர். இது, சீனாவில், 7.23 கோடியாக
உள்ளது.

கடந்த, 2013-17 வரை, இந்தியாவில், ஆண்டுக்கு, 4.6௦ லட்சம் பெண்
குழந்தைகள் வீதம், பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர். இதில்,
மூன்றில் இரு பங்கினர், பாலினத் தேர்வாலும், ஒரு பங்கினர், பிறந்த
பின்னரும் இறப்பை தழுவியுள்ளனர்.

உலகளவில், ஆண்டுக்கு, 12-13 லட்சம் பெண் சிசுக்கள், பாலின
தேர்வு காரணமாக, பூமியில் பிறக்க முடியாமல், கருவிலேயே
கலைக்கப்படுகின்றன. அதில், இந்தியா மற்றும் சீனாவின் பங்கு,
90-95 சதவீதம். அதே சமயம், இந்த இரு நாடுகளில் தான் பிறப்பு
விகிதமும் அதிகம்.

ஆய்வாளர், அல்கெமா, 2014ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில்
தான், பெண் சிசுக்களின் இறப்பு அதிகம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு, ஆயிரம் பெண் குழந்தைகள் பிறந்தால், அதில், 13.5 குழந்தைகள்
இறக்கின்றன. அதிலும், ஐந்து வயதிற்குட்பட்ட, ஒன்பது பெண்
குழந்தைகள் இறந்தால், அதில் ஒரு குழந்தை, பிரசவத்திற்குப் பின்,
பாலின தேர்வு காரணமாக, உயிரிழக்கிறது.

பெண்கள் விகிதம் ஆண்களை விட குறைந்து வருவதால்,
திருமணத்திற்கு மணமகள் கிடைப்பது கடினமாகி வருகிறது.
இந்தியாவில், 2055ல், 55 வயது வரை பெண் கிடைக்காமல், திருமணம்
செய்ய முடியாத ஆண்களின் எண்ணிக்கை, 10 சதவீதமாக உயரும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை Gallerye_065258579_2568079
கொடுமை:

பெண் விகிதாச்சாரம் குறைவதால், பால்ய திருமணங்கள்
அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. தற்போது, 18 வயதிற்கு உட்பட்ட,
33 ஆயிரம் பெண்கள், வயது முதிர்ந்தோரை திருமணம் செய்ய
வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இத்தகைய நெருக்கடி காரணமாகவும், பெண்கள் மாயமாவது
அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த
விழிப்புணர்வு பரவலாக வேண்டும். பெண்களுக்கு, கல்வி, திறன்
பயிற்சி வசதிகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம், அடுத்த,
10 ஆண்டுகளில், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கலாம்.

ஆப்ரிக்காவில் காணப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைவு
பழக்கங்களுக்கு முடிவு கட்டலாம். கொரோனா பரவலால், பெண்கள்
விழிப்புணர்வு மற்றும் சேவை நிகழ்ச்சிகள், ஆறு மாதங்கள் நிறுத்தப்
பட்டால், மேலும், 1.30 கோடி பெண்கள், கட்டாய திருமணத்திற்கு
ஆளாக நேரும்.

அத்துடன், 2030க்குள் மேலும், 20 லட்சம் பெண்கள், பிறப்புறுப்பு
சிதைவு கொடுமையை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83738
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி
» இரவு பார்ட்டிகள் மூலம் எய்ட்ஸ் பரவல்: ஐ.நா. ’பகீர்’ அறிக்கை!
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி
» 4 நாட்கள் 40 கோடி – மங்காத்தாவின் பகீர் பிஸினஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum