புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
75 Posts - 55%
heezulia
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
70 Posts - 54%
heezulia
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Jul 2020 - 12:53

அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை 6lnUXNbmQRI5rgukdPTt+14047179_1139296286131550_6115355749994145560_o
-

ஒரு குட்டிக்கதை...

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின்
வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில்
அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது
நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும்
மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த
நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,
அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை
கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி,
அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி,
“எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க
ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்
கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான்
இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு
நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள்
வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில்
விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை
எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர்
இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்….
“சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அ
ந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த
அன்பை சுவைத்தேன்.

பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண
சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு
கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான்.
எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப்
போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும்.
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே
தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும்
முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது
போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா?
இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை
கற்றுத் தரவேண்டும்.

இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு
ஒன்றுமில்லை.

அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும்
வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும்.
அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன்
விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள்.
அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு
மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.மனிதம் வாழட்டும்
-
-------------------------
நன்றி-முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக