புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
37 Posts - 51%
heezulia
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
17 Posts - 2%
prajai
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
9 Posts - 1%
jairam
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_m10சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2020 10:39 pm


கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த இருவரின் முதல்நிலை
உடற்கூறு ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின்
பதிவாளரிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த இருவரின் முதல்நிலை உடற்கூறு
ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளரிடம் வழங்க
வேண்டும்

பதிவாளர் அதனை நகல் எடுத்து வைக்கவும், உண்மையான சான்றிதழை
கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் வழங்கவும், அவர் அதை சிபிஐ விசாரணை
அதிகாரியிடம் வழங்கவும் வேண்டும்

பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும்
(Chemical Analysis, Histopathological examination and
Microbiological examination) ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது.
அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இறுதி அறிக்கையை தாக்கல்
செய்ய இயலும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கிடைக்கும் முடிவுகளையும் பாளையங்கோட்டை
மருத்துவ கல்லூரி முதல்வர், தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம்
வழங்க வேண்டும். முதன்மை நீதித்துறை நடுவர் அதனை சிபிஐ விசாரணை
அதிகாரியிடம் வழங்கவும் வேண்டும்

மருத்துவர்களின் முடிவு தொடர்பான இறுதி அறிக்கையின் நகல் ஒன்றை
நீதிமன்றத்திற்கும் அனுப்ப வேண்டும்.

தமிழக தடயவியல் துறை இயக்குனர் இந்த வி விவகாரத்திற்கு முக்கியத்துவம்
அளித்து, ரசாயன சோதனைகள் தொடர்பான முடிவுகளை விரைவாக வழங்க
வேண்டும்

கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கையையின் நகலை
நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் உண்மை அறிக்கையை பாதுகாப்பாக
வைத்திருந்து சிபிஐ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் இருவரின் மரணம் தொடர்பான
வழக்கு குறிப்புகளை தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம் வழங்கவும்
முதன்மை நீதித்துறை நடுவர் அதனை சிபிஐ விசாரணை அதிகாரியிடம் வழங்க
வேண்டும்.

பென்னிக்ஸ், ஜெயராஜ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை
தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க தூத்துக்குடி காவல்துறை
கண்காணிப்பாளருக்கு உத்தரவு.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் அந்த ஆவணங்களை
சிபிஐ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் தடயங்களை
சேகரிக்க சாத்தான்குளம் காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை
என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரிகளை நியமித்து அவர்கள்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள தடயங்களைப் பாதுகாக்கும் வகையில்
நடவடிக்கை எடுக்கவும், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்
நிலையத்தில் உள்ள தடயங்களை விரைவாக சேகரிக்கவும் உத்தரவு.

அவ்வாறு தடயங்களை சேகரித்து கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு
உதவ வேண்டும்.

தேவைப்படும் பட்சத்தில் நெல்லை தடயவியல் துறை நிபுணர்களின் உதவியையும்
கோரலாம்.

காவல்துறையினருக்கு கவுன்சிலிங் வழங்குவதற்காக அவர்களின் நலனை
கருத்தில் கொண்டு பெங்களூருவில் உள்ள NIMHANS மருத்துவ மையத்துடன்
இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது முறையாக நடைமுறையில் உள்ளதா? என்பது குறித்து அரசு வழக்கறிஞர் நாளை
நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்து தமிழ் திசை



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 30, 2020 6:06 am

மதுரை:
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன்
உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது
உயர் நீதிமன்றம்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சென்ற
மாஜிஸ்திரேட்டிடம் ஆவணங்களைத் தர மறுத்ததோடு,
காவலர் ஒருவர் இழிவாகப் பேசியதாக புகார்..

மூவரையும் நாளை செவ்வாய்கிழமை 30.6.20 மதுரை ஐகோர்ட்டில்
ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக