ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

Go down

சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Empty சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

Post by ayyasamy ram Mon Jun 29, 2020 10:39 pm


கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த இருவரின் முதல்நிலை
உடற்கூறு ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின்
பதிவாளரிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த இருவரின் முதல்நிலை உடற்கூறு
ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளரிடம் வழங்க
வேண்டும்

பதிவாளர் அதனை நகல் எடுத்து வைக்கவும், உண்மையான சான்றிதழை
கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் வழங்கவும், அவர் அதை சிபிஐ விசாரணை
அதிகாரியிடம் வழங்கவும் வேண்டும்

பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும்
(Chemical Analysis, Histopathological examination and
Microbiological examination) ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது.
அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இறுதி அறிக்கையை தாக்கல்
செய்ய இயலும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கிடைக்கும் முடிவுகளையும் பாளையங்கோட்டை
மருத்துவ கல்லூரி முதல்வர், தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம்
வழங்க வேண்டும். முதன்மை நீதித்துறை நடுவர் அதனை சிபிஐ விசாரணை
அதிகாரியிடம் வழங்கவும் வேண்டும்

மருத்துவர்களின் முடிவு தொடர்பான இறுதி அறிக்கையின் நகல் ஒன்றை
நீதிமன்றத்திற்கும் அனுப்ப வேண்டும்.

தமிழக தடயவியல் துறை இயக்குனர் இந்த வி விவகாரத்திற்கு முக்கியத்துவம்
அளித்து, ரசாயன சோதனைகள் தொடர்பான முடிவுகளை விரைவாக வழங்க
வேண்டும்

கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கையையின் நகலை
நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் உண்மை அறிக்கையை பாதுகாப்பாக
வைத்திருந்து சிபிஐ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் இருவரின் மரணம் தொடர்பான
வழக்கு குறிப்புகளை தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம் வழங்கவும்
முதன்மை நீதித்துறை நடுவர் அதனை சிபிஐ விசாரணை அதிகாரியிடம் வழங்க
வேண்டும்.

பென்னிக்ஸ், ஜெயராஜ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை
தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க தூத்துக்குடி காவல்துறை
கண்காணிப்பாளருக்கு உத்தரவு.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் அந்த ஆவணங்களை
சிபிஐ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் தடயங்களை
சேகரிக்க சாத்தான்குளம் காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை
என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரிகளை நியமித்து அவர்கள்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள தடயங்களைப் பாதுகாக்கும் வகையில்
நடவடிக்கை எடுக்கவும், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்
நிலையத்தில் உள்ள தடயங்களை விரைவாக சேகரிக்கவும் உத்தரவு.

அவ்வாறு தடயங்களை சேகரித்து கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு
உதவ வேண்டும்.

தேவைப்படும் பட்சத்தில் நெல்லை தடயவியல் துறை நிபுணர்களின் உதவியையும்
கோரலாம்.

காவல்துறையினருக்கு கவுன்சிலிங் வழங்குவதற்காக அவர்களின் நலனை
கருத்தில் கொண்டு பெங்களூருவில் உள்ள NIMHANS மருத்துவ மையத்துடன்
இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது முறையாக நடைமுறையில் உள்ளதா? என்பது குறித்து அரசு வழக்கறிஞர் நாளை
நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு Empty Re: சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

Post by ayyasamy ram Tue Jun 30, 2020 6:06 am

மதுரை:
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன்
உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது
உயர் நீதிமன்றம்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சென்ற
மாஜிஸ்திரேட்டிடம் ஆவணங்களைத் தர மறுத்ததோடு,
காவலர் ஒருவர் இழிவாகப் பேசியதாக புகார்..

மூவரையும் நாளை செவ்வாய்கிழமை 30.6.20 மதுரை ஐகோர்ட்டில்
ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum