புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன
Page 1 of 1 •
தேவாலயம் ஒன்றின் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் அதன் கீழ் தளம் தீக்கிரையானது. முஸ்லிம் அல்லாதார் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மீதான சர்ச்சை விரிவடைந்து வருகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்பளரில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம், பெட்டாலிங் ஜெயா செக்சன் 17ல் உள்ள லைப் சாப்பல் ஆகியவை அந்த இரண்டுமாகும்.
“கடவுள்” என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்பாக கிறிஸ்துவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது மீது சினமடைந்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதற்கு முன்னதாக அந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
சமய வழிபாட்டுக் கட்டிடங்களுக்கு நெருப்பு வைக்கப்படாலம் என்ற அச்சத்தைத் தொடர்ந்து எல்லா தீயணைப்பு நிலையங்களும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மீட்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கோலாலம்பூர் தேசா மெலாவத்தியில் அமைந்துள்ள அந்த மூன்று மாடி மெட்ட்ரோ டாபெர்னக்கல் தேவாலயத்தின் நேற்று நள்ளிரவு வாக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தீக்கிரையானதாக தேவாலயத் தலைவர் 62 வயது பீட்டர் இயாவ் கூறினார்.
நான்கு பேர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தேவாலயக் கட்டிடத்திற்குள் தீக்குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்தச் சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் இல்லை. அந்தத் தேவாலயத்தில் வாரம் தோறும் வழிபாட்டுக்காக 1,500 பேர் கூடுவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“நெருப்பில் தேவாலயத்தின் நிர்வாகப் பகுதி அழிந்து விட்டது. மூன்றாவது மாடியில் உள்ள வழிபாட்டி மண்டபம் சேதமடைந்ததா என்பது தெரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார். எத்தகைய தாக்குதல்களுக்கும் எதிராக தங்களது விழிப்பு நிலையை இரட்டிப்பாக்குமாறும் அவர் மற்ற தேவாலயங்களைக் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே அந்தச் சம்பவத்தை விசாரிப்பதில் தடயவியல் நிபுணர்கள் போலீசாருடனும் மோப்ப நாய் பிரிவுடனும் இணைந்து செயல்படுவதாக தீயணைப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றிருந்த அனுவார் ஹரூன் கூறினார்.
அந்தச் சம்பவம் தீ வைப்பு சம்பவமா என்று விணவப்பட்ட போது அவர், “நாங்கள் தீப்பற்றிக் கொண்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். நங்கள் மேலும் விவரங்களைத் தர முடியாது. அந்த விஷயம் உணர்ச்சிகரமானது,” என்று கூறினார்.
“சமய கட்டிடங்களில் ஏற்படக்கூடிய அத்தகைய தீச்சம்பவங்கள் மீது விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் ஆணையிட்டுள்ளோம்,” என்று அவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் ஒரு ஸ்பானரையும் மண்ணெண்ணெய் கொள்கலனையும் இரண்டு எரிந்து போன தலைக்கவசங்களையும் போலீசார் கண்டு பிடித்ததாக கோலாலம்பூர் போலீஸ் படைத்தலைவர் சப்து ஒஸ்மான் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 436வது பிரிவின் கீழ் அந்த சம்பவத்தைப் போலீசார் விசாரிப்பதாகவும் அவர் சொன்னார். குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதற்கு அது வகை செய்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதனிடையே அசுந்தா மருத்துவமனைக்கு அருகில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம் இன்று காலை 4 மணி அளவில் தாக்குதலுக்கு இலக்கானதாக நம்பப்படுகிறது.
அந்த கத்தோலிக்க தேவாலயத்திற்குள் தீக்குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அவை வெடிக்கவில்லை தேவாலய அதிகாரிகள் கூறினர்.
பெட்டாலின் ஜெயா செக்சன் 17ல் உள்ள மூன்றாவது தேவாலயமும் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்கானது. அந்தத் தேவாலயத்தின் வெளிப்பகுதிக் கட்டிடத்திற்கு அதனால் சிறிதளவு சேதம் ஏற்பட்டது.
கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்ட் தனது மலாய் மொழிப் பதிப்பில் “கடவுள்” என்பதற்கு மொழிபெயர்ப்பாக “அல்லாஹ்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதித்தது. அந்த சொல்லை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் கூறுகிறது.
மலேசிய மக்கள் தொகையில் முஸ்லிம் மலாய்க்காரர்கள் 60 விழுக்காட்டினராக இருக்கும் பல இன மலேசியாவில் அந்த முடிவு இனப்பூசலை ஏற்படுத்தக் கூடும் என்று அரசாங்கம் வாதாடிய பின்னர் அந்தத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேல் முறையீடு செய்து கொண்டுள்ளது.
மலேசிய கத்தோலிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சபா, சரவாக் மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் பாஹாசா மலேசியாவைப் பேசுகின்றனர்.
ஏஎப்பி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|