புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
18 Posts - 49%
heezulia
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
16 Posts - 43%
mohamed nizamudeen
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
2 Posts - 5%
VENKUSADAS
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
18 Posts - 49%
heezulia
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
16 Posts - 43%
mohamed nizamudeen
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
2 Posts - 5%
VENKUSADAS
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_lcap இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_voting_bar இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 8:45 pm

படம்: குஷி
இசை: தேவா
பாடல் - வைரமுத்து
இயக்குனர்: எஸ். ஜே. சூர்யா

-
---------------------
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் Megam-10


மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே!
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே!

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே!
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே!

நான் சொல்லும் வேலையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துள்ளி போடு!
என் மார்பே உன் வீடு!

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே!
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே!

நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விட வா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோடு குளிருக்கு இதம் தருவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா

காற்றைபோல எனக்கு கூட
சிறகொன்றும் கிடையாது
இளமையின் சின்னம் இளம்பது வானம்
இன்னும் இன்னும் வளருது கோவேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஒஹோ……

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே!
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே!

கனவே வா வா வா
கண்ணோடு வா வா வா
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒலி பறப்பு
என் அழகை பறந்து பறந்து பறப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு பூத்தது பூத்தது
அதனாலதான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பொய்கையில் தங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்துக் கொள்வேன்
விடிகிற போது விடிகிற போது
வெளிச்சத்தை உடுத்திக் கொள்வேன் ஹோய்….

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே!
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே!
--


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 8:52 pm


புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..

--------------------------


 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் Megha
படம் - மேகா
இசை - இளையராஜா
பாடல் - கங்கை அமரன்
பாடியவர் - அனிதா கார்த்திகேயன்

-
------------------------

புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்..
நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது..
வலி கூடிடும் சுவைகூடுது...

புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
லல்லலாலா..லா..லாலா..ஆ..
---


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 8:58 pm

படம் - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் - வைரமுத்து
பாடியவர் - சாதனா சர்ஹம்

-
---------------------------
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் Kandukondain-kandukondain

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)
அட இன்றே வர வேண்டும்
என் தீபாவளி பண்டிகை
இன்றே வர வேண்டும்
என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை
நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா
விடை சொல் சொல் சொல்
மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா
கனவே.... கை சேர வா

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் மனதுக்குள்
தாம் தூம் தீம் (2)

பூங்காற்றே கொஞ்சம் கிழித்து
எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு
இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வரவேண்டும்
என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும்
என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை
நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 9:14 pm

படம் - பாரதி
இசை - இளையராஜா
பாடல் - பாரதியார்
பாடியவர் - ஹரீஸ் ராகவேந்திரா
-

------------------------------

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 8:48 pm

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
-
படம்: தலைவாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா..
(உன்னைத் தொட்ட..)

தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்பு செய்தி தந்தாயே
தலைப்பு செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பெயரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னை கண்டு பேசும்போதும்
உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேக்கிறேன்
(உன்னைத் தொட்ட..)

உன்னை எண்ணி எண்ணி நீ மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னை கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
நீ பார்வையும் காதலும் பழக்கத்தின்
கோர்தலும் சொல்லவில்லையே
(உன்னைத் தொட்ட..)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 8:48 pm

உன் கண்ணில் நீர் வழிந்தால்
-
படம் :வியட்நாம் வீடு
இசை :M.S.விஸ்வநாதன்
பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி

கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடிப்பை
அதில் என் இன்னல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன i பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 8:49 pm

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
-
படம் : நவராத்திரி
இசை : K.V. மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்


இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 8:50 pm

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
-
படம் : புதிய பறவை
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் : டி.எம். சௌந்தராஜன்


ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையை கொடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

திருமணம் என்றதும் அடக்கம்
கண்கள் திரந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
ஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 8:54 pm

கண் போன போக்கிலே கால் போகலாமா
-
 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் 242c2di
-
படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: M.S. விஸ்வநாதன், ராமமூர்த்தி
வெளியான வருடம்:1965

--
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?


kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sun Dec 13, 2020 8:58 pm

மிகவும் அருமை , வாழ்த்துக்கள் ஐயா !

 இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் 3838410834
kandansamy
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kandansamy

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக