புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
58 Posts - 64%
heezulia
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
53 Posts - 65%
heezulia
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் படத்தில் கண்ணதாசன் –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 4:28 pm

கர்ணன் படத்தில் கண்ணதாசன் – 18881808821585642337148542760new-project-98

கர்ணன் 1964ம் வருடம் வந்த படம். இந்த படத்தில் மொத்தம்
பன்னிரெண்டு பாடல்கள். இது போன்ற படங்களுக்கு
எழுதுவது என்பது எந்த கவிஞருக்கும் ஒரு சவாலான விஷயம்
தான்.

படத்தின் டைட்டில் போடும்போதே, கர்ணனாக நடிக்கும்
சிவாஜி தன் ரதத்தில் ஏறிப் போகிற மாதிரி அந்த டைட்டில்
துவங்கும். அப்போதே டி.எம்.எஸ். குரல் ஒலிக்கத் துவங்கும்.
அங்கேயே கர்ணனின் கதாபாத்திரத்தைப் பற்றிய நான்கு
வரிகள்.

மன்னவர் பொருட்களை கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்.
மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்


அப்போதே கர்ணனின் கொடைத்தன்மையை விளக்கி
விடுவார்.

இப்போது வில் வித்தை போட்டி நடக்கும். அங்கே பெற்றோர்
பெயர் தெரியாத கர்ணன் போட்டியில் கலந்து கொள்ளக்
கூடாது என்று அவமானப் படுத்தப்பட்டவுடன், உடனே
துரியோதனன் அவனை தன் நாட்டிற்குட்பட்ட அங்கதேசத்து
மன்னனாக்கி விடுவான்.

இப்போது தன் புதிய நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்து
வரும்போது துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல்தான்

என்னுயிர்த்தோழி கேளடி கேளடி தோழி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி

என்று பாடுவாள்.

வழக்கமாக கர்ணன் படப்பாடல்களை தொலைக்காட்சிகளிலோ,
வானொலியிலோ ஒளி, ஒலி பரப்பினால்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா’

மகாராஜன் உலகை ஆளுவான், அந்த மகாராணி அவனை
ஆளுவாள்’

இரவும் நிலவும் வளரட்டுமே’ இன்னும் சிலருக்கு ரசனையிருக்கும்போது
கண்ணுக்கு குலமேது பாடல்’ வெளிவரும்.

கண்ணுக்கு குலமேது பாடலை வானொலியில், தொலைக்
காட்சிகளில் பார்க்கும்போது அந்தக் காட்சியின் பின்னனியோடு
அந்தப் பாட்டின் வரிகளைக் கேட்டால்தான் கவிஞர் சொல்ல
வருகிற காட்சியின் ஆழம் புரியும்.

கர்ணனை அவன் மாமனார் அவமானப்படுத்தி அனுப்பி
விடுவார். குலமில்லாதவன் என்று சொல்லிவிடுவார்.

சோகத்தோடு வரும் அவனுக்கு மனைவு சுபாங்கி ஆறுதல்
சொல்வாள்

கண்ணுக்கு குலமேது ! கண்ணா கருணைக்கு இனமேது ?
விண்ணுக்குள் பிரிவேது !கண்ணா விளக்குக்கு இருளேது ?


இதைவிட ஒரு ஆறுதல் பாட்டு கர்ணனுக்கு மட்டுமல்ல.
ஜாதி குலம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்தப் பாடல்
பொருந்தும்.

மனித கண்களுக்கு குலமிருக்கிறதா ?
இனம் பார்த்தா கருணை பிறக்கும்

இதைவிட ஜாதி இன வேறுபாடுகளை அலட்சியப் படுத்த
வேறு பாட்டு வேண்டுமா என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 4:29 pm

கர்ணனின் கொடைத் தன்மையை அழகாக
விளக்கியிருப்பார் கவிஞர்.

இந்த பாடலை கர்ணன் அரசவையில் புலவர் பாடுவதாக
அமைந்த பாடல்

சீர்காழியும், திருச்சி லோகநாதனும் பாடியிருப்பார்கள்.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்


இந்த நான்கு வரிகளை சீர்காழி பாடியிருப்பார்.

இந்தப் பாடலை கேட்டுத்தான் நகரவாசிகளுக்கு
மழை, வயல், பசு வழங்கும் கொடையின் காலங்களே
புரிந்தது.

அடுத்த புலவர் பாடுவார்,
இது திருச்சி லோகநாதன் குரலில் வரும்.

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன்
திருக்கரமே!

அடுத்து இந்திரன் கர்ணனனிடம் இருக்கும் காது
குண்டலத்தையும் மார்போடு ஒட்டிய கவசத்தையும்
தானமாக கேட்க மாறு வேடத்தில் வருவான்

என்ன கொடுப்பான், எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான்
போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்
தன்னைக் கொடுப்பான், தன்னுயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே

ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை இதை விட எளிமையாக
பாமரர்களும் புரிந்து கொள்ளும்படியாக சொல்ல முடியுமா
என்ன ?

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா இந்த பாடல் எல்லோருக்கும் தெரியும் !

ஆனால் பாரதப் போரில் இறுதிக் கட்டம் அருச்சுனன்
போரிடத் தயங்குவான்.

அப்போது பகவத் கீதையே பிறந்தது

கீதை என்பது ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது.
அதன் சாரத்தை கண்ணதாசன் சில வரிகளின் சாறாக
பிழிந்து கொடுத்திருப்பார்

மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிட ஆத்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்

கண்ணதாசன் கற்பனை ஊற்று இப்படி சுரந்தது என்றால்
அவர் நமது தமிழ் இலக்கியங்களில், புராணங்களில் ஊறித்
திளைத்திருப்பார்.
-
----------------------------------
(மீண்டும் சந்திப்போம்)
நன்றி- தினமலர்(நெல்லை)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2020 5:12 pm

10/15 வருடங்களுக்கு முன் அமுதசுரபி அல்லது கலைமகள் இதழில் கர்ணனை பற்றிய கதை.அவரது மனைவி அவரை எப்பிடியெல்லாம் உதாசீனப்படுத்தினார்.தாய் தந்தை யாரென தெரியாதவன் என இகழப்பட்டதை எல்லாம் இறக்கும் தருவாயில் தாய் குந்தியின் மடியில் சாய்ந்து கூறிவிட்டு,தான் யார் என்று அவளுக்கும் உலகிற்கும் எடுத்துக்கூறுங்கள் என்று கூறி உயிரை விடுவான்.
மனதை உருக்கிய கதை: பாதுகாக்க நினைத்து புத்தகத்தை பழைய பேப்பருடன் போட்டவன்.
எழுதியவர் கெளதம நீலாம்பரன் அல்லது கெளசிகன் -பெயர் நினைவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக