புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
98 Posts - 49%
heezulia
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
7 Posts - 4%
prajai
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
226 Posts - 52%
heezulia
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
18 Posts - 4%
prajai
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82535
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:39 am

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Kannadasan-Birthday-294x194
-
(ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981)

தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் பல பாடலாசிரியர்களுக்கு,
கவிஞர் கண்ணதாசன் தான் ’காட் ஃபாதர்’. அவரின்
உரைநடை நீரோடை போன்று, தெளிவான நடை.
அவரது கவிதைகள் பலரையும் கிறுகிறுக்க வைக்கும்.

அழகு தமிழில் சொல்ல வரும் விஷயத்தை கச்சிதமாக
சொல்வதில் கைதேர்ந்தவர் கவியரசர் கண்ணதாசன்.
இன்று அவர் பிறந்த தினம். இந்தநாளில் அவரைப் பற்றிய
சுவாரஸ்ய விஷயங்களை நினைவுக் கூறுகிறோம்.

கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில்
(1927) பிறந்தவர். இவரின் இயற் பெயர் முத்தையா.
சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார்.
அங்கு ‘நாராயணன்’ என அழைக்கப்பட்டார்.
சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வியும், அமராவதிபுதூர்
உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத்
தாள்களில் ‘கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன்,
கருப்பட்டி வாங்கி னேன்..’ என, அன்றாட நிகழ்வுகளைக்கூட
கவிதை வடிவில் எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை
செய்துகொண்டே, கதையும் எழுதினார். ‘கிரகலட்மி’
பத்திரிகையில் வெளியான ‘நிலவொளியிலே’ என்பதுதான்
கண்ணதாசனின் முதல் கதை.

புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில
நாட்களில் ஆசிரியராக உயர்ந்தார். அதன் பின்னர்,
‘சண்டமாருதம்’, ‘திருமகள்’, ‘திரை ஒலி’, ‘தென்றல்’
உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82535
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:39 am



கம்பர், பாரதியார் மீது பற்றுக் கொண்ட கண்ணதாசன்,
பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார்.
‘கண்ணதாசன்’ என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள்
எழுதினார். அதோடு காரை முத்துப் புலவர், வணங்காமுடி,
கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய
புனைப்பெயர்களிலும் எழுதினார்.

தொடர்ந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம்
எழுதுபவராக சேர்ந்தார். ‘கன்னியின் காதலி’ படத்துக்கு
பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள்
இல்லை என்பதால், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம்
இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

‘பாகப்பிரிவினை’ படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து
‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘படிக்காத மேதை’
உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின.
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற
கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள்,
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

‘பராசக்தி’, ‘ரத்தத் திலகம்’, ‘கருப்புப் பணம்’,
‘சூரியகாந்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சொந்தமாக படமும் தயாரித்தார். அரசியலிலும் தீவிர
ஈடுபாடு கொண்ட கண்ணதாசன், தமிழக அரசவைக்
கவிஞராக நியமிக்கப்பட்டார்.

2001-க்குப் பிறகு பாகிஸ்தான் தூதரக பலத்தை பாதியாகக்
குறைக்கிறது இந்தியா

கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள்,
உரைநடை நூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி,
‘வன வாசம்’ உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார்.

இவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ 10 பாகங்களாக வெளிவந்தது.
‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
‘குழந்தைக் காக’ திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது
பெற்றார்.

ஆழமான, வாழ்வியல் கருத்துகளை பாடல்கள் வழியாகப் பாமர
மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன்,
உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார்.
இவருக்கு காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்!
-
----------------------
நன்றி- இந்தியன் எக்ஸ்பிரஸ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக