புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
21 Posts - 4%
prajai
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_m10உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 24, 2020 12:21 pm

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை. 94522421_1621903077956937_3058368713091710976_n.jpg?_nc_cat=110&_nc_sid=110474&_nc_ohc=uBsbxufYjkUAX_4utA0&_nc_ht=scontent.fmaa3-1
-
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து
வந்தது.

அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான
நம்பிக்கை. அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது
அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.

ஒருநாள் திடீரென்று “இறைவனுக்கு நாம் தியானம்
செய்வது தெரியுமா?” என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும்
என்று சமாதானம் செய்துகொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு “”இன்று எனக்கு உணவு கிடைக்குமா?

இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே…”
என்று யோசித்தது.

உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு
அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, “இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?” என்று பெரிய
குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல். “உனக்கு இன்று உணவு
உண்டு” என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் “இன்று இரை தேடும் வேலை இல்லை,
எப்படியும் உணவு கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையுடன்
அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப்
பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.
ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே
அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

“நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே” என்று மனம்
வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது. “என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?”
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

“குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான
உணவு இருக்கிறது

”கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி
இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
“இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?’

இறைவன் பதிலளித்தார். “குழந்தாய், உனக்குரிய நேரத்தில்
உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம்
தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக்
கிடைக்கும்.

“கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட
உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்” என்று
கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக்
கடமையைச் செய்யத் தொடங்கியது..

தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும் ஆனால்
தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை.
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை.
---
படித்ததில் மிகவும் பிடித்தது #

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக