Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ! சின்ன சின்ன தகவல்கள்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திருமணம் ! சின்ன சின்ன தகவல்கள்
First topic message reminder :
திருமணத்தில் அதிகமாகக் கவனிக் கப்படுவர் மணப்பெண் தான். கவனிக் கப்படுவது மட்டுமல்ல, பல்வேறு சமுதா யத் திருமணங்களில் அதிகமாக முக்கிய த்துவம் அளிக்கப்படுவதும் மணப்பெண் ணுக்குத்தான் என்று உங்களுக்குத் தெரி யுமா? பல்வேறு இன, சமுதாய திருமண ங்களில் மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கலாமா...
மலையாளி நாயர் திருணம் ‘பெண்ணே அரசி’
“திருமணம் முடிந்தும் மணப்பெண் யார் காலிலும் விழத்தேவையில்லை. அது கணவனாக இருந்தாலும், மாமனார், மாமி யாராக இருந்தாலும்” சரி. “திருமணத் தின்போது நாங்கள் பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்” என்று தெரிவிக்கிறார் நேகா.
இது, பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளால் சொந் தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதாக உள்ளது.
ராஜஸ்தான் திருமணம் ‘திருப்பித் தாக்கும் மணமகள்’
திருமணச் சடங்கு முடிந்ததும், ராஜஸ் தானி மணமகளை சிறு கிளைகளைக் கொண்டு செல்லமாகத் தாக்குகிறார்கள். அவ்வாறு ‘அடிப்பவர்களை’ மணமகள் ‘திருப்பித் தாக்க’ வேண்டும். “தன்னை மோசமாக நடத்துபவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இது நடை பெறுகிறது என்கிறார் ‘விவாகா கொண்டா ட்டம்’ என்ற நூலின் ஆசிரியரான பகவதி மிட்டல்.
சீக்கியர் திருமணம் ‘முதலில் வலப்புறம் அமரும் பெண்’
திருமணத்துக்கு முன்பு, மணமகள் பாரம்பரிய முறைப்படி மணமகனுக்கு வலப்புறமாக அமர்கிறாள். பின்னர் நடை பெறும் நான்கு சடங்குகள் கணவன் தனது மனைவிக்குப் பாதுகாப்பு, பராம ரிப்பை அளிப்பதையும், நலத்தைக் கவனி த்துக் கொள்ள வேண்டிய கடமையை யும் உணர்த்துவதாக உள்ளது.
கணவன், மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து, அவளது பாதுகாப்புக்காக தனது வருமானத்தின் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. “நான்கு சடங்குகளும் முடிந்து, பெண்ணும், ஆணும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டபின்தான், மணமகனின் இடப்புற மாக மணமகள் அமர்வாள்’ அப்படி மணமகள் இடப்புறம் அமரும்போது, மணமகன் அவள் வாழ்வுக்கு உத்தர வாதம் அளிப்பதாகக் கூறுவது உள்ளி ட்ட மற்ற நிபந்தனைகளை அவள் ஏற்ற தாகக் கருதப்படுகிறது.
வங்காளத் திருமணம் ‘மணமகளே.... மருமகளே வா, வா...
‘பிற இந்து திருமணங்களைப் போல, மணப்பெண் கணவர் வீட்டில் காலடி வைத்ததும் நடக்கும் சடங்குகள் அவ ளுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளன. ஒட்டுமொத்த புகுந்தவீட்டாரும மண மகளை சிறப்பாக வரவேற்பார்கள்.
32 வயது இது வங்காளத்தில் ‘போரோன் சடங்கு’ என்று அழைக்கப்படுகிறது. ‘கிரு கப் பிரவேசம்’ போன்றது இது. இந்தச் சடங்குகள் மூலம், கணவர் வீட்டைச் செழுமையூட்ட வந்திருக்கும் மகாலெட் சுமியாக மணமகள் கருதப்படுகிறாள்.
மார்வாடி திருமணம் ‘மணப்பெண்ணுக்கு உரிமை’
மார்வாடி திருமணம் முடிந்து கண வன் வீட்டுக்கு வரும் மணமகள் முன் ஒரு பை நிறைய பணத்தை வைத்தபடி நிற்பார் மாமனார். அதில் மணமகள் கையை வைத்து தன்னால் முடிந்த அளவு பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாமனார் வீட்டுப் பணத்தில் மருமகளுக்கு உரிமை உண்டு என்று காட்டும் வகையில் இந்தச் சடங்கு அமை ந்துள்ளது” என்கிறார்.
மாமியார் வைத்திரு க்கும் தட்டில் நெய், பாலிலும் மணமகள் கையை நனைக்க வேண்டும். புகுந்த வீட்டின் செல்வ வளம், உயர்ந்த வாழ்க் கைத் தரம் ஆகியவற்றில் மணப்பெண் ணுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் விதமாகவே இந்தச் சடங்கு அமைகிறது.
தென்னிந்தியப் பிராமண திருமணம் ‘பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை’
தென்னிந்திய பிராமண திருமணங்க ளில் ‘கங்கண தாரணம்’ என்பது ஒரு முக்கியமான சம்பிரதாயம். மஞ்சள் கட் டப்பட்ட ‘கங்கணம்’ என்ற கயிறை மண மகனின் இடுப்பைச் சுற்றிக் கட்டுவார் மணமகள்.
“மணப்பெண், மணமகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையைக் காட்டுவதாக இந்தச் சம்பிரதாயம் உள்ளது”.
இல்ல வாழ்க்ககையில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கான பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொரு மத திருமணச் சடங்குகளுடன் இணைந்தே இருக்கின் றன. இதைத்தான் அத்தனை திருமண சம்பிரதாயங்களும் நமக்கு உணர்ந்துகி ன்றன.
இந்துத் திருமணம் ‘பெண்ணின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்’
பொதுவாக இந்துத் திருமணங்களில் ‘ஸ்திரீ தானம்’ என்பது காணப்படுகிறது. அப்போது பெண்ணுக்குக் கணவர் வீட்டாரால் கொடுக்கப்படும் நகை, புடவை, பணம் எல்லாம் பெண்ணுக்குத்தான் சொந் தம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏதாவது துரதிருஷ்டமாக நடந்தாலோ, பிரிவு, விவாகரத்து நேர்ந்தாலோ பெண் ணுக்கு அவை கைகொடுக்கும். சட்டத் தின்படியும் பெண்ணுக்கு இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இந்து திருமணத்தில் மணப்பெண்ணானவள் சக்தி வாய்ந்தவளாக, வலிமையானவளாக ஒரு பெண் தெய்வ த்தைப் போலவே கருதப்படுகிறாள்” என்று கூறப்படுகின்றது.
நன்றி :- தினகரன் நாளிதழ்
திருமணத்தில் அதிகமாகக் கவனிக் கப்படுவர் மணப்பெண் தான். கவனிக் கப்படுவது மட்டுமல்ல, பல்வேறு சமுதா யத் திருமணங்களில் அதிகமாக முக்கிய த்துவம் அளிக்கப்படுவதும் மணப்பெண் ணுக்குத்தான் என்று உங்களுக்குத் தெரி யுமா? பல்வேறு இன, சமுதாய திருமண ங்களில் மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கலாமா...
மலையாளி நாயர் திருணம் ‘பெண்ணே அரசி’
“திருமணம் முடிந்தும் மணப்பெண் யார் காலிலும் விழத்தேவையில்லை. அது கணவனாக இருந்தாலும், மாமனார், மாமி யாராக இருந்தாலும்” சரி. “திருமணத் தின்போது நாங்கள் பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்” என்று தெரிவிக்கிறார் நேகா.
இது, பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளால் சொந் தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதாக உள்ளது.
ராஜஸ்தான் திருமணம் ‘திருப்பித் தாக்கும் மணமகள்’
திருமணச் சடங்கு முடிந்ததும், ராஜஸ் தானி மணமகளை சிறு கிளைகளைக் கொண்டு செல்லமாகத் தாக்குகிறார்கள். அவ்வாறு ‘அடிப்பவர்களை’ மணமகள் ‘திருப்பித் தாக்க’ வேண்டும். “தன்னை மோசமாக நடத்துபவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இது நடை பெறுகிறது என்கிறார் ‘விவாகா கொண்டா ட்டம்’ என்ற நூலின் ஆசிரியரான பகவதி மிட்டல்.
சீக்கியர் திருமணம் ‘முதலில் வலப்புறம் அமரும் பெண்’
திருமணத்துக்கு முன்பு, மணமகள் பாரம்பரிய முறைப்படி மணமகனுக்கு வலப்புறமாக அமர்கிறாள். பின்னர் நடை பெறும் நான்கு சடங்குகள் கணவன் தனது மனைவிக்குப் பாதுகாப்பு, பராம ரிப்பை அளிப்பதையும், நலத்தைக் கவனி த்துக் கொள்ள வேண்டிய கடமையை யும் உணர்த்துவதாக உள்ளது.
கணவன், மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து, அவளது பாதுகாப்புக்காக தனது வருமானத்தின் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. “நான்கு சடங்குகளும் முடிந்து, பெண்ணும், ஆணும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டபின்தான், மணமகனின் இடப்புற மாக மணமகள் அமர்வாள்’ அப்படி மணமகள் இடப்புறம் அமரும்போது, மணமகன் அவள் வாழ்வுக்கு உத்தர வாதம் அளிப்பதாகக் கூறுவது உள்ளி ட்ட மற்ற நிபந்தனைகளை அவள் ஏற்ற தாகக் கருதப்படுகிறது.
வங்காளத் திருமணம் ‘மணமகளே.... மருமகளே வா, வா...
‘பிற இந்து திருமணங்களைப் போல, மணப்பெண் கணவர் வீட்டில் காலடி வைத்ததும் நடக்கும் சடங்குகள் அவ ளுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளன. ஒட்டுமொத்த புகுந்தவீட்டாரும மண மகளை சிறப்பாக வரவேற்பார்கள்.
32 வயது இது வங்காளத்தில் ‘போரோன் சடங்கு’ என்று அழைக்கப்படுகிறது. ‘கிரு கப் பிரவேசம்’ போன்றது இது. இந்தச் சடங்குகள் மூலம், கணவர் வீட்டைச் செழுமையூட்ட வந்திருக்கும் மகாலெட் சுமியாக மணமகள் கருதப்படுகிறாள்.
மார்வாடி திருமணம் ‘மணப்பெண்ணுக்கு உரிமை’
மார்வாடி திருமணம் முடிந்து கண வன் வீட்டுக்கு வரும் மணமகள் முன் ஒரு பை நிறைய பணத்தை வைத்தபடி நிற்பார் மாமனார். அதில் மணமகள் கையை வைத்து தன்னால் முடிந்த அளவு பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாமனார் வீட்டுப் பணத்தில் மருமகளுக்கு உரிமை உண்டு என்று காட்டும் வகையில் இந்தச் சடங்கு அமை ந்துள்ளது” என்கிறார்.
மாமியார் வைத்திரு க்கும் தட்டில் நெய், பாலிலும் மணமகள் கையை நனைக்க வேண்டும். புகுந்த வீட்டின் செல்வ வளம், உயர்ந்த வாழ்க் கைத் தரம் ஆகியவற்றில் மணப்பெண் ணுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் விதமாகவே இந்தச் சடங்கு அமைகிறது.
தென்னிந்தியப் பிராமண திருமணம் ‘பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை’
தென்னிந்திய பிராமண திருமணங்க ளில் ‘கங்கண தாரணம்’ என்பது ஒரு முக்கியமான சம்பிரதாயம். மஞ்சள் கட் டப்பட்ட ‘கங்கணம்’ என்ற கயிறை மண மகனின் இடுப்பைச் சுற்றிக் கட்டுவார் மணமகள்.
“மணப்பெண், மணமகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையைக் காட்டுவதாக இந்தச் சம்பிரதாயம் உள்ளது”.
இல்ல வாழ்க்ககையில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கான பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொரு மத திருமணச் சடங்குகளுடன் இணைந்தே இருக்கின் றன. இதைத்தான் அத்தனை திருமண சம்பிரதாயங்களும் நமக்கு உணர்ந்துகி ன்றன.
இந்துத் திருமணம் ‘பெண்ணின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்’
பொதுவாக இந்துத் திருமணங்களில் ‘ஸ்திரீ தானம்’ என்பது காணப்படுகிறது. அப்போது பெண்ணுக்குக் கணவர் வீட்டாரால் கொடுக்கப்படும் நகை, புடவை, பணம் எல்லாம் பெண்ணுக்குத்தான் சொந் தம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏதாவது துரதிருஷ்டமாக நடந்தாலோ, பிரிவு, விவாகரத்து நேர்ந்தாலோ பெண் ணுக்கு அவை கைகொடுக்கும். சட்டத் தின்படியும் பெண்ணுக்கு இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இந்து திருமணத்தில் மணப்பெண்ணானவள் சக்தி வாய்ந்தவளாக, வலிமையானவளாக ஒரு பெண் தெய்வ த்தைப் போலவே கருதப்படுகிறாள்” என்று கூறப்படுகின்றது.
நன்றி :- தினகரன் நாளிதழ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: திருமணம் ! சின்ன சின்ன தகவல்கள்
சுவரு தெரிஞ்சு என்னபன்ன்றது கலரு தெரியுதான்னு பாருங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வலை -சின்ன சின்ன தகவல்கள்
» வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய
» சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்
» வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய
» சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|