ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் 

5 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by T.N.Balasubramanian Wed Jun 24, 2020 10:34 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் 

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்

@vimandhani
@ranhaasan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by T.N.Balasubramanian Thu Jun 25, 2020 2:30 pm

vimandhini wrote:அச்சச்சோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன ஐயா இது வந்ததும் வராததுமா உடனே எக்ஸாம் வைக்கறீங்களே......... சோகம் நியாயமா இது...? எழுதவேண்டிய எக்ஸாம் எல்லாமே இப்ப கேன்ஸல் பண்ணிட்டாங்க.... ம்ஹும்.... அழுகை அழுகை அழுகை என்னையும் எக்ஸாம் எழுதாம பாஸ் பண்ணிவிடுங்க..... ஜாலி ஜாலி




(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் சோகம் )
நானறிந்த வரையில் நீச்சலில் தேர்வு பெற்றவர்கள் சைக்கிள் /ஸ்கூட்டர் விட தெரிந்தவர்கள் இடையில் சில காலம் இவைகளை தவிர்த்து இருந்தாலும் சில வருடம் கழித்து இதற்கு சந்தர்பம் வரும்போது மறந்து விட்டது என்பது  ஒத்துக்கொள்ளமுடியாத  ஒன்று.

2014 வருடம்  உங்கள் கவிதை தொகுப்பு --சுட்டும் விழி சுடர்--மறக்கமுடியுமா?  நடுவில் நான் கூட ஒரு சந்தேகத்தை எழுப்பி இருப்பேன். எனக்கு நினைவு இருக்கிறது.
தொடருங்கள் 
ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by T.N.Balasubramanian Thu Jun 25, 2020 6:08 pm

vimandhani wrote:(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் சோகம் )

உங்கள் கவிதைகள் படித்துள்ளதால் உங்களையும் ரன் ஹாசன் தன்  கையெழுத்து பிரிவில் கவிதைகள் என எழுதி இருந்ததால் அவர் பெயரையும் tag பண்ணினேன்.நான் எழுதியது பழையது.அதை மறுப்பதிவுதான் செய்யப்போகிறேன்.உங்கள் இருவருடைய கவிதை கண்டு எந்தன் கவிதையை பதிவிடவா அல்லது காலம் தாழ்த்தாது இப்பவே வேண்டுமா?
ரமணியன் 

@விமந்தனி


Last edited by T.N.Balasubramanian on Thu Jun 25, 2020 6:10 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by விமந்தனி Fri Jun 26, 2020 12:56 am

T.N.Balasubramanian wrote:
நானறிந்த வரையில் நீச்சலில் தேர்வு பெற்றவர்கள் சைக்கிள் /ஸ்கூட்டர் விட தெரிந்தவர்கள் இடையில் சில காலம் இவைகளை தவிர்த்து இருந்தாலும் சில வருடம் கழித்து இதற்கு சந்தர்பம் வரும்போது மறந்து விட்டது என்பது  ஒத்துக்கொள்ளமுடியாத  ஒன்று.

2014 வருடம்  உங்கள் கவிதை தொகுப்பு --சுட்டும் விழி சுடர்--மறக்கமுடியுமா?  நடுவில் நான் கூட ஒரு சந்தேகத்தை எழுப்பி இருப்பேன். எனக்கு நினைவு இருக்கிறது.
தொடருங்கள் 
ரமணியன் 
உண்மை தான் ஐயா. நீங்கள் சொன்னதெல்லாம் உடலியக்க பழக்கங்கள். இடைவெளி ஏற்பட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம் அனிச்சையாக.

ஆனால், கவிதை என்பது அதை தாண்டியது என்று நினைக்கிறேன். மனம் சுற்றியிருக்கும் விஷயங்களை ரசிக்கும் வரையிலுமே, எண்ணங்கள் கவிதையாகும். ரசிக்கும் தன்மை குறையும் போது......? சோகம்



இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by விமந்தனி Fri Jun 26, 2020 12:58 am

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் சோகம் )

உங்கள் கவிதைகள் படித்துள்ளதால் உங்களையும் ரன் ஹாசன் தன்  கையெழுத்து பிரிவில் கவிதைகள் என எழுதி இருந்ததால் அவர் பெயரையும் tag பண்ணினேன்.நான் எழுதியது பழையது.அதை மறுப்பதிவுதான் செய்யப்போகிறேன்.உங்கள் இருவருடைய கவிதை கண்டு எந்தன் கவிதையை பதிவிடவா அல்லது காலம் தாழ்த்தாது இப்பவே வேண்டுமா?
ரமணியன் 

@விமந்தனி
காலம் தாழ்த்தாது பதிவிட்டு விடுங்கள் ஐயா.


இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by T.N.Balasubramanian Fri Jun 26, 2020 4:27 pm

vimandhani wrote:காலம் தாழ்த்தாது பதிவிட்டு விடுங்கள் ஐயா.

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02


ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"

பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்
உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
உறவாக்கிக்கொண்ட உமக்கு மூன்றாம் விரல்

@விமந்தனி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

சிவா and விமந்தனி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by விமந்தனி Sat Jun 27, 2020 12:01 am

T.N.Balasubramanian wrote:
ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"

பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்

உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
உறவாக்கிக்கொண்ட உமக்கு மூன்றாம் விரல்

@விமந்தனி
அடேயப்பா... அருமை...!

வரிகள் அழகா அல்லது விரல்களுக்கு கொடுத்த விளக்கம் அழகா...

மொத்தத்தில் அழகான கவிதை. சூப்பருங்கசூப்பருங்க


இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2020 10:58 am

vimandhini wrote:அடேயப்பா... அருமை...!

வரிகள் அழகா அல்லது விரல்களுக்கு கொடுத்த விளக்கம் அழகா...

மொத்தத்தில் அழகான கவிதை. சூப்பருங்கசூப்பருங்க
நன்றி  மறுமொழிக்கு.
பதிவிடும் காலத்தை/நேரத்தை  பார்க்கையில் ஆச்சர்யமாக  உள்ளது.
உடல் நலம் பேணவும்.

@vimandhini


Last edited by T.N.Balasubramanian on Sat Jun 27, 2020 11:04 am; edited 2 times in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by ayyasamy ram Sat Jun 27, 2020 12:30 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2020 9:12 pm

திரு M Jagadeesan அவர்களும் ஒரு கவிதை தந்தால்  ரசிப்போம்.

@M Jagadeesan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by ராஜா Sat Jun 27, 2020 10:12 pm

கவிதையா .... ஐயையோ தெரியாம உள்ளே வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன்  - Page 2 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum