புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
25 Posts - 38%
heezulia
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
4 Posts - 6%
prajai
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
1 Post - 2%
Barushree
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் + நாம் = நீ  Poll_c10நான் + நாம் = நீ  Poll_m10நான் + நாம் = நீ  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் + நாம் = நீ


   
   
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon May 25, 2020 2:03 pm

நான் + நாம் = நீ  637-large

தலைவன்:



நான் + நாம் = நீ  Rajasthani_by_nickster098-d5w16ex.jpg?token=eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJIUzI1NiJ9.eyJpc3MiOiJ1cm46YXBwOjdlMGQxODg5ODIyNjQzNzNhNWYwZDQxNWVhMGQyNmUwIiwic3ViIjoidXJuOmFwcDo3ZTBkMTg4OTgyMjY0MzczYTVmMGQ0MTVlYTBkMjZlMCIsImF1ZCI6WyJ1cm46c2VydmljZTppbWFnZS5vcGVyYXRpb25zIl0sIm9iaiI6W1t7InBhdGgiOiIvZi9jNTFjNTVhMC02ZTg4LTRmNGItYTlkYi0yYjE2MGViOGMyZTkvZDV3MTZleC01ZWMwNGY3MS03ZDRjLTQzODctYTg1My0wOTY4ZGU1NmFhMDcuanBnIiwid2lkdGgiOiI8PTc3MSIsImhlaWdodCI6Ijw9MTAzNyJ9XV19

மனப்பெட்டகத்தில் இட்டநின் னகத்தை இன்று தட்டத் துணிந்தணன் உளம் பட்டத் துயரத்தால்...

உனை காணும் கணம் யாவும் கன்னல் கட்டுண்டு கனிச்சாறு பருகிடும் மனம் - உனை நீங்கும் கணம் யாவும் கடும் நஞ்சுண்டு கனல் பருகிடும் தினம்...

நிறை குடமாய் தழும்பும் என் காதலுக்கு உறைவிடமாய் உன் உளம் வேண்டும்...உலகம் அதிர காதல் உரைத்து உள்ளம் வழிய அன்பை நிறைத்து காலம் மறந்து கலக்க வேண்டும், காற்றுப் படகில் மிதக்க வேண்டும்...

உன்னோடு நான் கலந்து நாமாதல் போய் என்னோடு நாம் கலந்து நீயாதல் வேண்டும்...

குவளைப்பூ நுதல் விரிந்த நன்மணம் நின் இன்பதில் கேட்டு என்மனம் கொளல் வேண்டும்...

இன்மனத்தில் இருப்பவை இவையென்று உரைத்துவிட்டேன்... தயவுகூர்ந்து மறுப்பாயெனில் மறுப்பேனென உரையாமல் இறப்பாய் என உரை...


தலைவி:



நான் + நாம் = நீ  Mughal_Lady_Portraits

மடம் தொழும் மடந்தை இவள். உடன் பிறந்த தமையன் சொலும், உற்றார் சொலும், உறவினர் சொலும் மறவாது நடப்பவள் நான்.

பெற்றோர்தனுக்கு பெருந்துயர் தொடுக்கும் இக்காதலை உற்றேனெனில் உலகு பழிக்கு உள்ளாவர் எந்தையும் தாயும்....

மறுப்பேனென நானுரைத்தால் இறப்பேனென சொல்லும் நினக்கு உயிர் என்பது ஊதல் காற்றோ ?

அழகு கொழிக்கும் இவ்வளமை கரைய, இளமை கரைய நின் காதலும் கரையும் பார்....



தலைவன்:



வளமை கரைய, இளமை கரைய அகவை கரையலாம்...
இரவு கரைய, நிலவு கரைய நினைவு கரையலாம்...
கனவினோடு உறங்கும் நாளில் உணர்வு கரையலாம்....
கடுங்கடலின் ஆற்றல்தனில் உலகும் கரையலாம்...
உடல் கரைய, உயிர் கரைய உளக் காதல் கரையுமோ ?
நிதம் கரைக்கும் விதம் கரைக்க மனக் காதல் குறையுமோ?

உந்தையும் தாயும் உனை நொந்து தலைசாய உந்துவேனோ உன்னை நான் ?
உலகோர் பழிக்க உன்னுள்ளம் வதைத்து நினைசேர ஒப்புமோ நெஞ்சம் எனக்கு ?


உற்றார் உறவினர் புடைசூழ நின் தமையன் அணிவித்த மோதிர விரல் கொண்டு வெண்மெட்டி மென்விரல் மாட்டி, கண்பறிக்கும் பன்வண்ண மாலை சூட்டி, மங்கல மஞ்சள் கயிற்றை நின் நெஞ்சில் படர காதல் நிறைத்து இறுகப் பூட்டி, என் மனம் சேர்த்து நின்னை எந்தன் மனையாள் ஆக்குவேன்...
விதியின் வன்மையால் பிறன் மனையாள் நீயானால்
என் மனை துறப்பேன், மனை நிலம் துறப்பேன், ஊர் துறப்பேன், உறை துறப்பேன், உறவு துறப்பேன், உயிர் வளர்க்கும் உண்டி துறப்பேன், நட்பு துறப்பேன், நகை துறப்பேன், நல்லுடை துறப்பேன், உடல் மெலிந்து தசை துறப்பேன். இவை கடந்தும் உயிர் மீந்தால் இறுதியாக அதையும் துறப்பேன்....


தலைவி:



இத்தனை துறக்க நின்மனம் ஒப்பும்போது இத்துணை துறக்க ஒப்புமோ மனம் எனக்கு ?

வெண்மெட்டியும், மெத்த நன்மாலையும், மஞ்சள் தோய்த்த மங்கலக் கயிறும் உனையன்றி வேறொன் சூட்ட இனியும் விடுவேனோ ?
பிறவரன் தோளில் மாலையிடுவேனோ ?
இனி உன்னில் துவங்கி உன்னில்தான் முடியும் எனதுயிர்...

மூத்தோர் சம்மதியில் மணநாளில் இணைவோம்
முற்றாத காதல் நிறைத்து புது வாழ்வை புனைவோம்....




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நான் + நாம் = நீ  Boxrun3
with regards ரான்ஹாசன்



நான் + நாம் = நீ  Hநான் + நாம் = நீ  Aநான் + நாம் = நீ  Sநான் + நாம் = நீ  Aநான் + நாம் = நீ  N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக