புதிய பதிவுகள்
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
43 Posts - 45%
heezulia
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
43 Posts - 45%
heezulia
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82794
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Jun 2020 - 13:03

பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Text_murugan11592477971
-
மதுரையில் சோமசுந்தரப் பெருமான் முருகனுக்குப்
பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து
வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு
என்ற மூன்று ஆயுதங்களையும் அளித்தார் என்கிறது
திருவிளையாடற் புராணம்.

அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க
ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை
வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று
திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும்.
இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த
ஆயுதமாகும்.

மாடு மேய்க்கும் கோவலர்களும் இந்த செண்டாயுதத்தை
ஏந்துகின்றனர். அவர்களின் தெய்வமான கண்ணபிரான்
செண்டேந்திக் காட்சி தருகிறார்.

செண்டேந்தி நிற்கும் கண்ணபிரானை செண்டலங்காரர்
என்றும் ராஜகோபாலசுவாமி என்றும் அழைக்கின்றனர்.
ஐயனார் முதலிய தெய்வங்கள் செண்டேந்தி நிற்பதை பல
இலக்கியங்கள் கூறுகின்றன.

கச்சிக் காமக்கோட்டத்தில் இருக்கும் ஐயனார் கரிகால்
சோழனுக்குச் செண்டாயுதம் அளித்ததாகவும் அதைக்
கொண்டு அவன் மேருவை அடித்து அடக்கினான் என்றும்
சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82794
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Jun 2020 - 13:03



சிவபெருமான் மதுரையில் முருகனுக்கு செண்டளித்ததைப்
போலவே மற்றோர் தலமான வைத்தீஸ்வரன் கோயிலிலும்
செண்டை அளித்துள்ளார்.

ஆனால் சிவபெருமான் இங்கு முருகனுக்கு அளித்த
செண்டானது பகைவர் மீது செலுத்தும் ஆயுதமல்ல. இது
பூவினால் புனைந்த செண்டாகும். இது மகிழ்ச்சியின்
அடையாளமாகும். திருமணங்களில் மணமக்கள் கையில்
பூச்செண்டு கொடுக்கும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில்
உள்ளதாகும்.
சிதம்பரம் - மயிலாடுதுறை சாலையில் உள்ள சிவத்தலம்
வைத்தீஸ்வரன் கோயிலாகும்.

இதன் புராண, தேவாரப் பெயர் புள்ளிருக்கு வேளூர்
என்பதாகும். (சம்பாதி, சடாயு என்னும் கழுகரசர்களான
புள் இனம், இருக்கு ஆகிய வேதம், வேளாகிய முருகன்
ஆகியோர் சிவபெருமானை வழிபட்டுப்பேறு பெற்ற தலம்
என்பதால் இது புள்ளிருக்கு வேளூர் ஆனது என்பர்.

இங்குள்ள முருகனின் உலாத்திருமேனி மிகவும் புகழ்
பெற்றதாகும். இவரை செல்வமுத்துக்குமரர் என்று
அழைக்கின்றனர். இந்த முருகன் செண்டேந்திய சேவகனாகக்
காட்சி தருகிறார். இவர் சதாகாலமும் சிவபூசை செய்து
கொண்டிருக்கிறார். அத்துடன் சிவபெருமான் இவருக்கு
மலர்ச்செண்டு கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமும் மூலவரிடம் சார்த்தப்பட்ட பன்னீர்ப்பூச்செண்டு
முருகன் கரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
-
பங்குனிப் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாள் இந்த
முருகனைக் கருவறைக்கு முன்பாக எழுந்தருளி வைத்து
முருகன் சிவபூசை செய்யும் ஐதீக விழாவைக்
கொண்டாடுகின்றனர். அப்பூசையின் முடிவில் சிவலிங்கத்தின்
மீது அணிவிக்கப்பட்ட பொன்னாலானதும் வைரம் முதலான
நவமணிகள் இழைக்கப்பட்டதுமான பூச்செண்டை கருவறையில்
இருந்து எடுத்து வந்து இவரது கரத்தில் வைக்கப்படுகிறது.

இது காணற்கினிய காட்சியாக இருக்கிறது. வைத்தீஸ்வரன்
கோயிலில் சுவாமி வைத்தியநாதர் பிராகாரத்தின் வடமேற்கு
முனையில் கிழக்கு நோக்கி அமைந்த பெரிய சந்நதியில் வெள்ளி
மஞ்சத்தில் இந்த செல்வமுத்துக் குமாரசுவாமி எழுந்தருளியுள்ளார்.

கிருத்திகை தோறும் இவருக்கு பெரிய அளவில் அபிஷேகமும்
அலங்காரமும் வெள்ளிரத ஊர்வலமும் நடத்தப்படுகின்றன.
செல்வ முத்துக்குமரன் சதாகாலமும் அலங்கார மூர்த்தியாகவும்,
உலாத்திரு மேனியாகவும் இருப்பதால் அவருக்கு நாள் வழிபாட்டில்
அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

அவரது பீடத்தில் வைக்கப்பட்டுள்ள முத்து லிங்கேஸ்வரருக்கே
அவை நடத்தப்படுகின்றன.
-
---------------------------
நன்றி- குமுதம் (பக்தி)




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக