புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
72 Posts - 44%
heezulia
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 3%
i6appar
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
Barushree
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
prajai
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Jenila
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
Safiya
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
157 Posts - 42%
ayyasamy ram
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
18 Posts - 5%
i6appar
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
prajai
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 4:10 pm


'இல்லை... இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது...' என,
கோபத்தில் கொந்தளித்தனர், திரைப்பட தணிக்கைத் துறை
அதிகாரிகள்.
'ஏன்...'
'கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு...'
'எப்படி...'

'அது என்ன, மதங்களை படைத்தான் என்று, அவர் எழுதியிருக்கிறார்.
அதை, மாற்றித் தரச்சொல்லுங்கள்; இல்லாவிட்டால் இந்த பாடலை
அனுமதிக்க முடியாது...' என்றனர்.

கண்ணதாசனிடம் கூறினார், தயாரிப்பாளர்.

பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் தான்
பிரச்னை செய்தனர், தணிக்கைத் துறை குழுவினர்.

'பறவையை கண்டான் விமானம் படைத்தான்;
பாயும் மீன்களில் படகினை கண்டான்;
எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்;
எதனைக் கண்டான், மதங்களை படைத்தான்...'

தணிக்கைத் துறையினர் கண்டித்து அனுப்பிய பாடலை
வாசித்த, கண்ணதாசன், 'நான், சரியாகதானே எழுதியிருக்கிறேன்.
அவர்களிடம் போய் சொல்லுங்கள்...' என்றார்.

'இல்லை... மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல...' என,
தணிக்கைத் துறை மறுத்தது.

சிரித்தபடியே, 'இது என்ன வேடிக்கை... சிவனோ, விஷ்ணுவோ வந்து,
ஹிந்து மதத்தை உண்டாக்கினரா அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாம்
மதத்தை உருவாக்கினாரா... இல்லையென்றால் பரமபிதா வந்து
கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா...

'கடவுள் பெயரை சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை
மதங்களும்... அதைதானே நான் எழுதியிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.

தணிக்கைத் துறை திகைத்தது; ஆனாலும், 'ஈகோ' தடுத்தது.

'இல்லை... இல்லை... ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்...'
என்றனர்.

தலையில் அடித்துக் கொண்டு, 'எதனை கண்டான், பணம்தனை
படைத்தான்...' என, மாற்றிக் கொடுத்தார், கண்ணதாசன்.

படத்தில் தான், சிவாஜி, இப்படி பாடுவார். ஆனால், ஒரிஜினல் இசைத்
தட்டில், 'மதங்களை படைத்தான்' என்ற வார்த்தை தான் இருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 4:12 pm

கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து:

'பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது;
பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது
...' என்று,
அடுத்த பாடலிலும் அதே
பிரச்னை வந்தது.

'அய்யய்யோ அபச்சாரம்... என்ன இது, கண்ணதாசன் இப்படியெல்லாம்
எழுத ஆரம்பித்து விட்டார்...' என, சீறியது, தணிக்கைத் துறை.

அப்படி என்ன எழுதியிருந்தார், கண்ணதாசன்.

'காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே,
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே;
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே...'


இதில், கடைசி வரியை, நீக்க வேண்டும் என்றனர்,
தணிக்கைத் துறை அதிகாரிகள்.

'என்னய்யா இது... மந்திரங்களில் சிறந்தது, காயத்ரி மந்திரம்.
அதை எழுதிய விசுவாமித்திரரையே காதல் விடவில்லையே...
அதை தானே நான் எழுதியிருக்கிறேன். என்ன ஆனாலும் சரி,
எவர் சொன்னாலும் சரி, இதை நான் மாற்ற மாட்டேன்...' என,
பதிலுக்கு, சீறினார், கண்ணதாசன்.

'நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே... ஆனால், படம் வெளிவர
வேண்டுமே...' என, கெஞ்சினார், தயாரிப்பாளர்.

வேறு வழியின்றி,
'வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...'

என, வேத வரிகள் மாறின.

பாவ மன்னிப்பு படம் வெளியாகி, பாடல்களும், 'ஹிட்' ஆனது.
ஆனால், தணிக்கைத் துறையின் கண்களில் மண்ணை துாவி,
பாவ மன்னிப்பு பட பாடலில், இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல்,
அப்படியே விட்டு விட்டார், கண்ணதாசன்.

'மனிதன் மாறி விட்டான், மதத்தில் ஏறி விட்டான்...'

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால் தானோ என்னவோ,
ஒருமுறை இப்படி எழுதியிருந்தார், அவர்:

நான் இறந்த பிற்பாடு, என்னையே நான் விமர்சனம் செய்து
கொண்டால், இப்படித்தான் சொல்வேன்... முட்டாள்களிடையே
வாழ்ந்து கொண்டிருந்த கெட்டிக்காரன் ஒருவன், அவர்களோடு
பழகத் துவங்கி, முட்டாளாக செத்துப் போனான்.
-
- கண்ணதாசன்
--------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக