புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
63 Posts - 40%
heezulia
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
314 Posts - 50%
heezulia
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
21 Posts - 3%
prajai
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 4:10 pm


'இல்லை... இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது...' என,
கோபத்தில் கொந்தளித்தனர், திரைப்பட தணிக்கைத் துறை
அதிகாரிகள்.
'ஏன்...'
'கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு...'
'எப்படி...'

'அது என்ன, மதங்களை படைத்தான் என்று, அவர் எழுதியிருக்கிறார்.
அதை, மாற்றித் தரச்சொல்லுங்கள்; இல்லாவிட்டால் இந்த பாடலை
அனுமதிக்க முடியாது...' என்றனர்.

கண்ணதாசனிடம் கூறினார், தயாரிப்பாளர்.

பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் தான்
பிரச்னை செய்தனர், தணிக்கைத் துறை குழுவினர்.

'பறவையை கண்டான் விமானம் படைத்தான்;
பாயும் மீன்களில் படகினை கண்டான்;
எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்;
எதனைக் கண்டான், மதங்களை படைத்தான்...'

தணிக்கைத் துறையினர் கண்டித்து அனுப்பிய பாடலை
வாசித்த, கண்ணதாசன், 'நான், சரியாகதானே எழுதியிருக்கிறேன்.
அவர்களிடம் போய் சொல்லுங்கள்...' என்றார்.

'இல்லை... மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல...' என,
தணிக்கைத் துறை மறுத்தது.

சிரித்தபடியே, 'இது என்ன வேடிக்கை... சிவனோ, விஷ்ணுவோ வந்து,
ஹிந்து மதத்தை உண்டாக்கினரா அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாம்
மதத்தை உருவாக்கினாரா... இல்லையென்றால் பரமபிதா வந்து
கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா...

'கடவுள் பெயரை சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை
மதங்களும்... அதைதானே நான் எழுதியிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.

தணிக்கைத் துறை திகைத்தது; ஆனாலும், 'ஈகோ' தடுத்தது.

'இல்லை... இல்லை... ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்...'
என்றனர்.

தலையில் அடித்துக் கொண்டு, 'எதனை கண்டான், பணம்தனை
படைத்தான்...' என, மாற்றிக் கொடுத்தார், கண்ணதாசன்.

படத்தில் தான், சிவாஜி, இப்படி பாடுவார். ஆனால், ஒரிஜினல் இசைத்
தட்டில், 'மதங்களை படைத்தான்' என்ற வார்த்தை தான் இருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 4:12 pm

கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து:

'பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது;
பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது
...' என்று,
அடுத்த பாடலிலும் அதே
பிரச்னை வந்தது.

'அய்யய்யோ அபச்சாரம்... என்ன இது, கண்ணதாசன் இப்படியெல்லாம்
எழுத ஆரம்பித்து விட்டார்...' என, சீறியது, தணிக்கைத் துறை.

அப்படி என்ன எழுதியிருந்தார், கண்ணதாசன்.

'காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே,
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே;
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே...'


இதில், கடைசி வரியை, நீக்க வேண்டும் என்றனர்,
தணிக்கைத் துறை அதிகாரிகள்.

'என்னய்யா இது... மந்திரங்களில் சிறந்தது, காயத்ரி மந்திரம்.
அதை எழுதிய விசுவாமித்திரரையே காதல் விடவில்லையே...
அதை தானே நான் எழுதியிருக்கிறேன். என்ன ஆனாலும் சரி,
எவர் சொன்னாலும் சரி, இதை நான் மாற்ற மாட்டேன்...' என,
பதிலுக்கு, சீறினார், கண்ணதாசன்.

'நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே... ஆனால், படம் வெளிவர
வேண்டுமே...' என, கெஞ்சினார், தயாரிப்பாளர்.

வேறு வழியின்றி,
'வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...'

என, வேத வரிகள் மாறின.

பாவ மன்னிப்பு படம் வெளியாகி, பாடல்களும், 'ஹிட்' ஆனது.
ஆனால், தணிக்கைத் துறையின் கண்களில் மண்ணை துாவி,
பாவ மன்னிப்பு பட பாடலில், இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல்,
அப்படியே விட்டு விட்டார், கண்ணதாசன்.

'மனிதன் மாறி விட்டான், மதத்தில் ஏறி விட்டான்...'

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால் தானோ என்னவோ,
ஒருமுறை இப்படி எழுதியிருந்தார், அவர்:

நான் இறந்த பிற்பாடு, என்னையே நான் விமர்சனம் செய்து
கொண்டால், இப்படித்தான் சொல்வேன்... முட்டாள்களிடையே
வாழ்ந்து கொண்டிருந்த கெட்டிக்காரன் ஒருவன், அவர்களோடு
பழகத் துவங்கி, முட்டாளாக செத்துப் போனான்.
-
- கண்ணதாசன்
--------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக