புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
jairam
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 2%
சிவா
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
Manimegala
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
15 Posts - 4%
prajai
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 2%
jairam
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 4:10 pm


'இல்லை... இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது...' என,
கோபத்தில் கொந்தளித்தனர், திரைப்பட தணிக்கைத் துறை
அதிகாரிகள்.
'ஏன்...'
'கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு...'
'எப்படி...'

'அது என்ன, மதங்களை படைத்தான் என்று, அவர் எழுதியிருக்கிறார்.
அதை, மாற்றித் தரச்சொல்லுங்கள்; இல்லாவிட்டால் இந்த பாடலை
அனுமதிக்க முடியாது...' என்றனர்.

கண்ணதாசனிடம் கூறினார், தயாரிப்பாளர்.

பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் தான்
பிரச்னை செய்தனர், தணிக்கைத் துறை குழுவினர்.

'பறவையை கண்டான் விமானம் படைத்தான்;
பாயும் மீன்களில் படகினை கண்டான்;
எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்;
எதனைக் கண்டான், மதங்களை படைத்தான்...'

தணிக்கைத் துறையினர் கண்டித்து அனுப்பிய பாடலை
வாசித்த, கண்ணதாசன், 'நான், சரியாகதானே எழுதியிருக்கிறேன்.
அவர்களிடம் போய் சொல்லுங்கள்...' என்றார்.

'இல்லை... மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல...' என,
தணிக்கைத் துறை மறுத்தது.

சிரித்தபடியே, 'இது என்ன வேடிக்கை... சிவனோ, விஷ்ணுவோ வந்து,
ஹிந்து மதத்தை உண்டாக்கினரா அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாம்
மதத்தை உருவாக்கினாரா... இல்லையென்றால் பரமபிதா வந்து
கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா...

'கடவுள் பெயரை சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை
மதங்களும்... அதைதானே நான் எழுதியிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.

தணிக்கைத் துறை திகைத்தது; ஆனாலும், 'ஈகோ' தடுத்தது.

'இல்லை... இல்லை... ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்...'
என்றனர்.

தலையில் அடித்துக் கொண்டு, 'எதனை கண்டான், பணம்தனை
படைத்தான்...' என, மாற்றிக் கொடுத்தார், கண்ணதாசன்.

படத்தில் தான், சிவாஜி, இப்படி பாடுவார். ஆனால், ஒரிஜினல் இசைத்
தட்டில், 'மதங்களை படைத்தான்' என்ற வார்த்தை தான் இருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 4:12 pm

கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து:

'பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது;
பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது
...' என்று,
அடுத்த பாடலிலும் அதே
பிரச்னை வந்தது.

'அய்யய்யோ அபச்சாரம்... என்ன இது, கண்ணதாசன் இப்படியெல்லாம்
எழுத ஆரம்பித்து விட்டார்...' என, சீறியது, தணிக்கைத் துறை.

அப்படி என்ன எழுதியிருந்தார், கண்ணதாசன்.

'காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே,
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே;
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே...'


இதில், கடைசி வரியை, நீக்க வேண்டும் என்றனர்,
தணிக்கைத் துறை அதிகாரிகள்.

'என்னய்யா இது... மந்திரங்களில் சிறந்தது, காயத்ரி மந்திரம்.
அதை எழுதிய விசுவாமித்திரரையே காதல் விடவில்லையே...
அதை தானே நான் எழுதியிருக்கிறேன். என்ன ஆனாலும் சரி,
எவர் சொன்னாலும் சரி, இதை நான் மாற்ற மாட்டேன்...' என,
பதிலுக்கு, சீறினார், கண்ணதாசன்.

'நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே... ஆனால், படம் வெளிவர
வேண்டுமே...' என, கெஞ்சினார், தயாரிப்பாளர்.

வேறு வழியின்றி,
'வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...'

என, வேத வரிகள் மாறின.

பாவ மன்னிப்பு படம் வெளியாகி, பாடல்களும், 'ஹிட்' ஆனது.
ஆனால், தணிக்கைத் துறையின் கண்களில் மண்ணை துாவி,
பாவ மன்னிப்பு பட பாடலில், இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல்,
அப்படியே விட்டு விட்டார், கண்ணதாசன்.

'மனிதன் மாறி விட்டான், மதத்தில் ஏறி விட்டான்...'

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால் தானோ என்னவோ,
ஒருமுறை இப்படி எழுதியிருந்தார், அவர்:

நான் இறந்த பிற்பாடு, என்னையே நான் விமர்சனம் செய்து
கொண்டால், இப்படித்தான் சொல்வேன்... முட்டாள்களிடையே
வாழ்ந்து கொண்டிருந்த கெட்டிக்காரன் ஒருவன், அவர்களோடு
பழகத் துவங்கி, முட்டாளாக செத்துப் போனான்.
-
- கண்ணதாசன்
--------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக