புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_lcapஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_voting_barஇறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 8:09 am

இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Vikatan%2F2020-03%2Ffd28ca55-95ab-48d6-866f-20cd6686da08%2FWhatsApp_Image_2020_03_25_at_17_06_08.jpeg?rect=0%2C262%2C853%2C480&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-


தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம்
தரிசனம் செய்ய இருப்பது திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்
சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலம்
அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணத்தலமாகத்
திகழ்கிறது.

வேண்டியதை வேண்டியபடி அருளும் கற்பக விருட்சமாக
அருள்புரிகிறாள், அன்னை அபிராமியம்மை. சரபோஜி மன்னர்
ஆட்சிக்காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள்
`தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி
`அபிராமி அந்தாதி’ அருளச் செய்த தலம்.

இங்கு அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்களின்
வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை
எல்லாம் அருள்புரிகிறாள்.
-
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Vikatan%2F2020-03%2Fc95289e0-611a-4e5b-a413-c9e75378e4f3%2Fvikatan_2019_05_a4d9b341_ae09_4faf_8f27_dff1daa6412f_78960_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம்
சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப்
பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இதை தரிசித்தால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்கள்
நம்பிக்கை. இந்தத் தலத்தில் அம்மையும் அப்பனும் நேருக்கு
நேர் நோக்கியபடி சந்நிதி கொண்டருள்கிறார்கள்.
மூலவர் மேற்கே பார்த்தும் அபிராமி அம்பாள் கிழக்கே
பார்த்தும் அமைய இத்தலம் நித்தியத் திருக்கல்யாணத்
தலமாக திகழ்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 8:10 am



அதனால், திருக்கடவூரில் பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி,
கனகாபிஷேகம், சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா
மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும்
என்பது நம்பிக்கை.

இந்தச் சடங்குகளின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில்
நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து,
ஹோமம் செய்கின்றனர் பக்தர்கள்.

அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் யமன் வீசிய பாசக்கயிற்றின்
தடத்தை இன்றும் சுவாமிக்கு பால் அபிஷேகம் காணலாம்.
திருக்கடவூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள்
அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர்
வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.

இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட
வேண்டும் என்பது ஐதிகம். இவ்விருவரையும் வணங்கும்போது
பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.

புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சந்நிதி உள்ளது. சித்தர்கள்
பலர் வழிபாடு செய்த தலம் இது. அதில் முக்கியமானவர்
பாம்பாட்டி சித்தர். நவகிரக சந்நிதி இங்கு கிடையாது.
கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து
பலன் பெறுகிறார்கள்.
-
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Vikatan%2F2020-01%2F39022143-488a-4bcf-8955-79d64ac3597a%2F24_h.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள்
காணப்படுகின்றன. முதலாம் ராசராசன் முதல் மூன்றாம்
ராசராசன் வரைப் பல சோழ மன்னர்கள் கோயிலுக்கு நிவந்தம்
கொடுத்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களான
சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகரப் பாண்டியன்
ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள்
மூலம் அறியலாம்.
-
--------------------------------
-சி.வெற்றிவேல்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக