புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
77 Posts - 36%
i6appar
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
2 Posts - 1%
prajai
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_m10இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 18, 2020 7:42 pm

இ‌ன்று ஒரு தகவ‌லி‌ல் கே‌ட்டது
ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு
உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை
எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.

துறவி கிளம்பும்போது… மன்னரின் கையில் ஒரு சீட்டைக்
கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன்.
இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ
அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார்.

மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம்
பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பல காலங்கள் கழிந்தன. அப்போது,

ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!

இ‌ந்த பாட‌லி‌ன் பொரு‌ள்… ”பசுவானது கன்று போட, பெரும்
மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி
வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து
விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச்
செல்லும் வேளை;
கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர,
காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான
விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர்
நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று
தவித்துக் கொண்டி‌ரு‌ந்த வேலை‌யி‌ல் – புரோகிதர், தனக்குச்
சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!”

இ‌ப்படியான ஒரு வேதனை‌ தா‌‌ன் அ‌ந்த ம‌ன்னனு‌க்கு‌ம் ஏ‌ற்ப‌ட்டது.
அ‌ப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது.
அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.

அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில்
“இதுவும் கடந்து போகும்” என்று 3 வார்த்தைகள் இருந்தன….

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக
இருந்தாலும் சரி… அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது
நாட்களிலோ கடந்து போய்விடும்.

எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்து
விடப்போவதில்லை.

ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை
எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக்
கொள்வதுதான் சிறந்தது.

படித்ததில் பிடித்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 18, 2020 7:44 pm

இதுவும் கடந்து போகும்
-
இதுவும் கடந்து போகும் – வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்.. It-will-pass
-
மன்னன் ஒருவர் தன் அரசவை அறிஞர்களிடம், “நான் எனக்காக ஒரு மோதிரம் செய்யப் போகிறேன். இக்கட்டான கட்டத்தில் படித்தால், எனக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியை அதில் வைத்திருக்க விரும்புகிறேன். அப்படி ஒரு செய்தி வேண்டும்” என்று கேட்டார். பலமுறை முயன்றும் அரசவை அறிஞர்களால் இக்கட்டான கட்டத்தில் படித்தால் மன்னருக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

மன்னரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தார். மன்னர் அவரை ஒரு வேலையாளாகக் கருதுவதில்லை. வயதின் நிமித்தம் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருந்தார். அந்த வயதானவர் மன்னருக்கு உதவ முன் வந்தார். அவருக்கு ஞானி ஒருவர் கொடுத்த (இக்கட்டான கட்டத்தில் படித்தால் உதவக்கூடிய) செய்தியை மன்னருக்குக் கொடுத்தார்.

கொடுக்கும்போது “இதைப் படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதைத் திறந்து பாருங்கள்” என்றார்.

அந்த இக்கட்டான கட்டம் வந்தது. நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. மன்னர் நாட்டைப் போரில் இழந்து, தனது குதிரையில் தப்பித்து ஓடினார். பின்னால் எதிரிப் படையினர் துரத்தி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதையும் முடிவுற்றது. வேறு வழியற்று ஒரு மலை முகடுக்கு வந்தார் மன்னர். கீழே பெரும் பள்ளத்தாக்கு, மறுபக்கம் எதிரிகள்.

மன்னருக்கு அப்போது மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் மோதிரத்தில் வைக்கப்பட்டிருந்த செய்தியை எடுத்தார், அதில் “இதுவும் கடந்து போகும்” என்ற வாசகம் இருந்தது. செய்தியின்படியே எதிரிப் படையினர் கடந்து சென்றுவிட்டனர். மன்னரும் இக்கட்டான கட்டத்தில் இருந்து மீண்டார்.

பின்பு, தன்னுடைய படைகளைத் திரட்டிக் கொண்டு, திரும்பவும் போராடி வெற்றி பெற்றார். மன்னர் தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, கோலாகலமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. மன்னர் தன்னைப் பற்றிப் பெருமையாக உணர்ந்தார்.

மன்னரோடிருந்த அந்த வயதான வேலையாள், “இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள்” என்றார். மன்னரோ, “என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் இக்கட்டான நிலையில் இல்லையே” என்றார்.

அந்த வயதானவர், “அந்தச் செய்தி எந்தருணத்திற்கும் ஏற்றது. நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அச்செய்தி மாறாது. நீங்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது மட்டுமல்ல, வெற்றியாளராக இருக்கும் நிலையில்கூட அது தேவைதான்” என்று கூறினார்.

மன்னர் தன் மோதிரத்தில் இருந்த, “இதுவும் கடந்து போகும்” என்ற செய்தியை மீண்டும் படித்தார். மகிழ்ச்சியான, வெற்றியான நிலையிலும்கூட அமைதி அவரை ஆட்கொண்டது. வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், மகிழ்ச்சியும் துன்பமும் கடந்து போகும்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக