புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
81 Posts - 68%
heezulia
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
1 Post - 1%
viyasan
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
273 Posts - 45%
heezulia
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
18 Posts - 3%
prajai
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
7 Posts - 1%
mruthun
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_m10இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு.


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 11:44 am

சூரியனும் சந்திரனும் அதற்கென வரையப்பட்ட ஒரு சுற்றுப் பாதையிலேயே நீந்துகின்றன என்று குர்ஆன் கூறுகிறது.

அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன. (குர்ஆன் 21:33)

மேலுள்ள வசனத்தில் 'நீந்துகின்றன' என்பதாக பொருள் தரும் 'சபாஹா' என்ற அரபு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது விண்ணில் சூரியனின் நகர்வை விளக்குகிறது. சூரியன் விண்ணில் மனம் போன போக்கில் செல்லவில்லை மாறாக அது தன்னை தானே சுற்றி கொண்டே அதன் பாதையில் செல்கிறது. சூரியன் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் அது குறிப்பிட்ட பாதையில் செல்கிறது என்பதை இன்னொரு வசனம் கூறுகிறது:

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் நன்கறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும. (குர்ஆன் 36:38)

இந்த உண்மையை இன்றைய நவீன காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வானியல் அவதானங்களினால் கண்டுபிடிக்க முடிந்தது. வானியல் அறிஞர்களின் கணிப்பீட்டு முடிவுகளின்படி சூரியன் மணிக்கு 7,20,000 கிலோ மீட்டர் எனும் அதி வேகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டத்தில் வேகா (vega) நட்சத்திரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இக்குறிப்பிட்ட பிரதேசம் சூரிய முகடு (solar apex) என அழைக்கப்படுகின்றது. அதாவது, சூரியன் அண்ணளவாக ஒரு நாளைக்கு 17,280,000 கிலோமீட்டர் தூரம் தனது பாதையில் முன்னேறுகிறது. சூரியனுடன் சேர்ந்து ஏனைய கோள்களும், உப கோள்களும் சூரியனின் ஈர்ப்புச் சக்திக்கு உட்பட்டு ஒரே தூர இடைவெளியில் பயணிக்கின்றன. பிரபஞ்பத்தில் உள்ள ஏனைய நட்சத்திரங்களும் திட்டமிட்ட முறையில் அசைந்த வண்ணம் உள்ளன.

வானத்திற்கு பாதைகள் இருப்பதைப்பற்றி மற்றொரு வசனம்,

'பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக' (51:7)

பிரபஞ்சத்தில் அசாதாரண ஒழுங்குகள் காணப்படுவதற்கான காரணங்களில் ஒன்று விண்ணிலுள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பாதையில் செல்வதாலாகும். நட்சத்திரங்கள், கோல்கள் (planets), உபகிரகங்கள் (satellites) போன்ற அனைத்தும் தத்தம் பாதையில் சூழல்வதோடு மற்றவைகளோடு சேர்ந்து அவைகளும் சூழல்வதாலாகும். ஒரு தொழிற்சாலையிலுள்ள சக்கரங்களை போன்று பிரபஞ்சமும் அசாதாரண ஒழுங்கில் தொழிற்படுகிறது. பிரபஞ்சத்தில் 100 கோடிக்கும் அதிகமான பால்வெளிமண்டலங்கள் (galaxies) இருக்கின்றன. அவற்றிலுள்ள ஒவ்வொரு சிறிய பால்வெளிமண்டலமும் சுமார் ஒரு கோடி நட்சத்திரங்களை கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பெரிய பால்வெளிமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் சுமார் 10 கோடியை தாண்டும்.

இங்குள்ள பல நட்சத்திரங்களுக்கு பல கோல்கள் இருப்பதோடு பல கோல்களுக்கு துணை கோல்களும் இருக்கின்றன. அனைத்து விண்பொருட்களும் நன்கு திட்டமிட்டு கணக்கிடப்பட்ட பாதையில் செல்கின்றன. பல கோடி ஆண்டுகளாக ஒவ்வொன்றும் அதன் பாதையில் எத்தகைய பிசகுமின்றி ஏனையவைகளோடு சேர்ந்து சுற்றி வருகின்றன. மேலும் பல வால்நட்சத்திரங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்திலுள்ள பாதைகள் சில விண்வெளி பொருட்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. சூரிய குடும்பமும் மற்ற பால்வெளிமண்டலங்களும் குறிப்பிட்ட அளவு நகர்ந்து செல்கின்றன. ஒவ்வொரு வருடமும் சூரிய குடும்பம் அதற்கு முன்னைய ஆண்டை விட சுமார் 5 கோடி கிலோ மீட்டர் (3.1 கோடி மைல்கள்) நகர்ந்து செல்கிறது. இத்தகைய பாதையில் மிகச்சிறிய பாதை மாற்றம் ஏற்பட்டால் கூட பெரும் குழப்பம் ஏற்பட்டு முழு பிரபஞ்ச அமைப்பும் முடிவிற்கு வந்துவிடும். உதாரணமாக பூமி அதன் பாதையிலிருந்து வெறும் 3 மில்லிமீட்டர் பாதை மாறினால் ஏற்படும் விளைவை பற்றி பின்வருமாறு கூறப்படுகிறது:

சூரியனை சுற்றும் போது பூமி ஒவ்வொரு 18 மைல்களுக்கும் அதன் நேர்கோட்டிலிருந்து 2.8 மில்லிமீட்டர் பாதை மாறக்கூடிய சூழற்சி முறையை கொண்டுள்ளது. பூமியின் சூழற்சி முறை மாறாது. ஏனெனில் அது 3 மில்லிமீட்டர் பாதை மாறினால் கூட மிகப்பெரும் அழிவை சந்திக்கும். அதன் பாதை மாற்றம் 2.8 மில்லிமீட்டருக்கு பதிலாக 2.5 மில்லிமீட்டராக இருந்தால் சூழற்சி பெரிதாகி நாம் அனைவரும் உறைந்து போவோம். அதன் பாதை மாற்றம் 3.1 மில்லிமீட்டராக இருந்தால் நாம் அனைவரும் கருகி செத்து மடிந்துவிடுவோம்.

விண்பொருட்களின் மற்றொரு முக்கிய பண்பு அவை தம்மை தாமே சுற்றி கொள்வதாகும். உண்மையில் குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் அன்றைய மக்களிடம் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் வானத்தை ஆராயக்கூடிய தொலை நோக்கிகளோ அல்லது நவீன தொழிநுட்பங்களோ அல்லது நவீன பௌதீகவியல் வானவியல் போன்ற அறிவோ இருக்கவில்லை. அதனால் வானத்தை 'பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக' (குர்ஆன் 51:7) என்று நிரூபிப்பது மிக கடினமாக இருந்திருக்கும். குர்ஆன் இறங்கிய காலத்தில் இந்த உண்மைகளை பற்றிய மிக தெளிவான தகவல்களை கூறுகிறது.

நிச்சயமாகக் குர்ஆன் இறக்கப்பட்ட போது இன்றுள்ள வானியல் அறிவோ, தொலை நோக்கிகளோ, நவீன தொழிநுட்பமோ, பல மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ளவைகளை அறியும் கருவிகளோ இருக்கவில்லை. ஆகவே குர்ஆன் கூறிய பாதைகள், சுற்றுவட்டங்கள் அக்காலத்தில் விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது அசாத்தியமானதகாவே இருந்தது. அவ்வாறான காலத்தில் இவ்வுண்மையைக் குர்ஆன் கூறியிருப்பது அது அல்லாஹ்வின் சொல் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:13)

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 16, 2010 12:33 pm

அல் ரஹமான் சூராவின்,வசனம் , ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:13)

தமிழாக்கம் இன்றைய நிலைக்கு எடுத்துக்காட்டு .நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 1:22 pm

kalaimoon70 wrote:அல் ரஹமான் சூராவின்,வசனம் , ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:13)

தமிழாக்கம் இன்றைய நிலைக்கு எடுத்துக்காட்டு .நன்றி தோழரே .
இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. 154550 இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. 154550 இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. 154550 இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. 678642 இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. 678642 இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. 678642 இஸ்லாத்தின் பார்வையில் -வான்வெளியிலும் பாதைகள் உண்டு. 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக