புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ! சின்ன சின்ன தகவல்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருமணத்தில் அதிகமாகக் கவனிக் கப்படுவர் மணப்பெண் தான். கவனிக் கப்படுவது மட்டுமல்ல, பல்வேறு சமுதா யத் திருமணங்களில் அதிகமாக முக்கிய த்துவம் அளிக்கப்படுவதும் மணப்பெண் ணுக்குத்தான் என்று உங்களுக்குத் தெரி யுமா? பல்வேறு இன, சமுதாய திருமண ங்களில் மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கலாமா...
மலையாளி நாயர் திருணம் ‘பெண்ணே அரசி’
“திருமணம் முடிந்தும் மணப்பெண் யார் காலிலும் விழத்தேவையில்லை. அது கணவனாக இருந்தாலும், மாமனார், மாமி யாராக இருந்தாலும்” சரி. “திருமணத் தின்போது நாங்கள் பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்” என்று தெரிவிக்கிறார் நேகா.
இது, பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளால் சொந் தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதாக உள்ளது.
ராஜஸ்தான் திருமணம் ‘திருப்பித் தாக்கும் மணமகள்’
திருமணச் சடங்கு முடிந்ததும், ராஜஸ் தானி மணமகளை சிறு கிளைகளைக் கொண்டு செல்லமாகத் தாக்குகிறார்கள். அவ்வாறு ‘அடிப்பவர்களை’ மணமகள் ‘திருப்பித் தாக்க’ வேண்டும். “தன்னை மோசமாக நடத்துபவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இது நடை பெறுகிறது என்கிறார் ‘விவாகா கொண்டா ட்டம்’ என்ற நூலின் ஆசிரியரான பகவதி மிட்டல்.
சீக்கியர் திருமணம் ‘முதலில் வலப்புறம் அமரும் பெண்’
திருமணத்துக்கு முன்பு, மணமகள் பாரம்பரிய முறைப்படி மணமகனுக்கு வலப்புறமாக அமர்கிறாள். பின்னர் நடை பெறும் நான்கு சடங்குகள் கணவன் தனது மனைவிக்குப் பாதுகாப்பு, பராம ரிப்பை அளிப்பதையும், நலத்தைக் கவனி த்துக் கொள்ள வேண்டிய கடமையை யும் உணர்த்துவதாக உள்ளது.
கணவன், மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து, அவளது பாதுகாப்புக்காக தனது வருமானத்தின் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. “நான்கு சடங்குகளும் முடிந்து, பெண்ணும், ஆணும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டபின்தான், மணமகனின் இடப்புற மாக மணமகள் அமர்வாள்’ அப்படி மணமகள் இடப்புறம் அமரும்போது, மணமகன் அவள் வாழ்வுக்கு உத்தர வாதம் அளிப்பதாகக் கூறுவது உள்ளி ட்ட மற்ற நிபந்தனைகளை அவள் ஏற்ற தாகக் கருதப்படுகிறது.
வங்காளத் திருமணம் ‘மணமகளே.... மருமகளே வா, வா...
‘பிற இந்து திருமணங்களைப் போல, மணப்பெண் கணவர் வீட்டில் காலடி வைத்ததும் நடக்கும் சடங்குகள் அவ ளுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளன. ஒட்டுமொத்த புகுந்தவீட்டாரும மண மகளை சிறப்பாக வரவேற்பார்கள்.
32 வயது இது வங்காளத்தில் ‘போரோன் சடங்கு’ என்று அழைக்கப்படுகிறது. ‘கிரு கப் பிரவேசம்’ போன்றது இது. இந்தச் சடங்குகள் மூலம், கணவர் வீட்டைச் செழுமையூட்ட வந்திருக்கும் மகாலெட் சுமியாக மணமகள் கருதப்படுகிறாள்.
மார்வாடி திருமணம் ‘மணப்பெண்ணுக்கு உரிமை’
மார்வாடி திருமணம் முடிந்து கண வன் வீட்டுக்கு வரும் மணமகள் முன் ஒரு பை நிறைய பணத்தை வைத்தபடி நிற்பார் மாமனார். அதில் மணமகள் கையை வைத்து தன்னால் முடிந்த அளவு பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாமனார் வீட்டுப் பணத்தில் மருமகளுக்கு உரிமை உண்டு என்று காட்டும் வகையில் இந்தச் சடங்கு அமை ந்துள்ளது” என்கிறார்.
மாமியார் வைத்திரு க்கும் தட்டில் நெய், பாலிலும் மணமகள் கையை நனைக்க வேண்டும். புகுந்த வீட்டின் செல்வ வளம், உயர்ந்த வாழ்க் கைத் தரம் ஆகியவற்றில் மணப்பெண் ணுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் விதமாகவே இந்தச் சடங்கு அமைகிறது.
தென்னிந்தியப் பிராமண திருமணம் ‘பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை’
தென்னிந்திய பிராமண திருமணங்க ளில் ‘கங்கண தாரணம்’ என்பது ஒரு முக்கியமான சம்பிரதாயம். மஞ்சள் கட் டப்பட்ட ‘கங்கணம்’ என்ற கயிறை மண மகனின் இடுப்பைச் சுற்றிக் கட்டுவார் மணமகள்.
“மணப்பெண், மணமகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையைக் காட்டுவதாக இந்தச் சம்பிரதாயம் உள்ளது”.
இல்ல வாழ்க்ககையில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கான பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொரு மத திருமணச் சடங்குகளுடன் இணைந்தே இருக்கின் றன. இதைத்தான் அத்தனை திருமண சம்பிரதாயங்களும் நமக்கு உணர்ந்துகி ன்றன.
இந்துத் திருமணம் ‘பெண்ணின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்’
பொதுவாக இந்துத் திருமணங்களில் ‘ஸ்திரீ தானம்’ என்பது காணப்படுகிறது. அப்போது பெண்ணுக்குக் கணவர் வீட்டாரால் கொடுக்கப்படும் நகை, புடவை, பணம் எல்லாம் பெண்ணுக்குத்தான் சொந் தம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏதாவது துரதிருஷ்டமாக நடந்தாலோ, பிரிவு, விவாகரத்து நேர்ந்தாலோ பெண் ணுக்கு அவை கைகொடுக்கும். சட்டத் தின்படியும் பெண்ணுக்கு இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இந்து திருமணத்தில் மணப்பெண்ணானவள் சக்தி வாய்ந்தவளாக, வலிமையானவளாக ஒரு பெண் தெய்வ த்தைப் போலவே கருதப்படுகிறாள்” என்று கூறப்படுகின்றது.
நன்றி :- தினகரன் நாளிதழ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
திருமணத்தைப் பற்றி பதிவு எழுதியுள்ளாரென்றால் இதைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik wrote:சிவா wrote:திருமணத்தைப் பற்றி பதிவு எழுதியுள்ளாரென்றால் இதைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?!!!
சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் இறுக்கும்
ரொம்ப அதிகமா கொஞ்சூண்டு வேலை அதுதான் வரமுடியல
ஆஹா, இந்த சிங்கம் என்னோட சேர்ந்த சிங்கமாவுல இருக்கு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
balakarthik wrote:சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் China தெரியுதா பாரு!!!!!!!!!!!
balakarthik wrote:சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் China தெரியுதா பாரு!!!!!!!!!!!
சீனாவுல என்ன தெரியுது? பெருஞ்சுவரா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அட நல்லாவே தெரியுது...!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|