புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் உயிரிழப்பு 528 ஆக உயர்வு கொரோனாவுக்கு 22 வயது இளம்பெண் உள்பட 49 பேர் பலி பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டியது
Page 1 of 1 •
தமிழகத்தில் உயிரிழப்பு 528 ஆக உயர்வு கொரோனாவுக்கு 22 வயது இளம்பெண் உள்பட 49 பேர் பலி பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டியது
#1322362சென்னை,
தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையை தொட்டு உள்ளது. தினமும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், உயிரிழப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 49 உயிர்களை கொரோனா பறித்து உள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 500 தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் வருமாறு:-
தமிழகத்தில் நேற்று 942 ஆண்கள், 573 பெண்கள் என 1,515 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேரும் உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,438 பேர் நேற்று பூரண குணம் அடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது. தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 20 ஆயிரத்து 706 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 40 பேர் பலி
தமிழகத்தில் நேற்று 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். உயிரிழந்தவர்களில் 46 பேருக்கு கொரோனாவுடன் மற்ற நோய் பாதிப்புகளும் இருந்து உள்ளது. 3 பேர் கொரோனாவுக்கு மட்டும் உயிரிழந்து உள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையில் 22 வயது இளம்பெண் உட்பட 40 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 3 பேரும்,
மதுரை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆகவும், தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.
32 மாவட்டங்களில்...
தமிழகத்தில் நேற்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் 919 பேரும், செங்கல்பட்டில் 88 பேரும், ராணிப்பேட்டையில் 76 பேரும், திருவண்ணாமலையில் 65 பேரும், திருவள்ளூரில் 52 பேரும், காஞ்சீபுரத்தில் 47 பேரும், நாகப்பட்டினத்தில் 43 பேரும், மதுரையில் 20 பேரும், ராமநாதபுரம், நெல்லை, விழுப்புரத்தில் தலா 18 பேரும், வேலூரில் 16 பேரும், திருச்சி, திண்டுக்கலில் தலா 14 பேரும், தென்காசியில் 13 பேரும், கடலூரில் 11 பேரும், திருவாரூரில் 10 பேரும், விருதுநகரில் 8 பேரும், கள்ளக்குறிச்சியில் 7 பேரும், கன்னியாகுமரியில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், தேனி, தஞ்சாவூர், அரியலூரில் தலா 4 பேரும், நாமக்கலில் 3 பேரும், சிவகங்கை, பெரம்பலூர், தர்மபுரி, கோவையில் தலா 2 பேரும், கரூர், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
19 ஆயிரத்து 242 மாதிரிகள்
தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 19 ஆயிரத்து 242 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையை தொட்டு உள்ளது. தினமும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், உயிரிழப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 49 உயிர்களை கொரோனா பறித்து உள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 500 தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் வருமாறு:-
தமிழகத்தில் நேற்று 942 ஆண்கள், 573 பெண்கள் என 1,515 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேரும் உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,438 பேர் நேற்று பூரண குணம் அடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது. தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 20 ஆயிரத்து 706 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 40 பேர் பலி
தமிழகத்தில் நேற்று 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். உயிரிழந்தவர்களில் 46 பேருக்கு கொரோனாவுடன் மற்ற நோய் பாதிப்புகளும் இருந்து உள்ளது. 3 பேர் கொரோனாவுக்கு மட்டும் உயிரிழந்து உள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையில் 22 வயது இளம்பெண் உட்பட 40 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 3 பேரும்,
மதுரை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆகவும், தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.
32 மாவட்டங்களில்...
தமிழகத்தில் நேற்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் 919 பேரும், செங்கல்பட்டில் 88 பேரும், ராணிப்பேட்டையில் 76 பேரும், திருவண்ணாமலையில் 65 பேரும், திருவள்ளூரில் 52 பேரும், காஞ்சீபுரத்தில் 47 பேரும், நாகப்பட்டினத்தில் 43 பேரும், மதுரையில் 20 பேரும், ராமநாதபுரம், நெல்லை, விழுப்புரத்தில் தலா 18 பேரும், வேலூரில் 16 பேரும், திருச்சி, திண்டுக்கலில் தலா 14 பேரும், தென்காசியில் 13 பேரும், கடலூரில் 11 பேரும், திருவாரூரில் 10 பேரும், விருதுநகரில் 8 பேரும், கள்ளக்குறிச்சியில் 7 பேரும், கன்னியாகுமரியில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், தேனி, தஞ்சாவூர், அரியலூரில் தலா 4 பேரும், நாமக்கலில் 3 பேரும், சிவகங்கை, பெரம்பலூர், தர்மபுரி, கோவையில் தலா 2 பேரும், கரூர், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
19 ஆயிரத்து 242 மாதிரிகள்
தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 19 ஆயிரத்து 242 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
Similar topics
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
» டோக்கியோவில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
» 24 மணி நேரத்தில் 1429 புதிய நோயாளிகள்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
» டோக்கியோவில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
» 24 மணி நேரத்தில் 1429 புதிய நோயாளிகள்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|