Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு (Diabetics) நோயை வெற்றிக்கொள்வோம்
2 posters
Page 1 of 1
நீரிழிவு (Diabetics) நோயை வெற்றிக்கொள்வோம்
இனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உண்மைபடுத்தும் விதமாக, வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு எலக்ட்ரிகல் சாதனங்களையே நம்பி வாழ்கிறோம். இச்சாதனங்கள், நம்மை அறியாமலேயே உடல் உறுப்புகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த பயிற்சிகளை தடுத்து, பலவித நோய்களில் அல்லல் பட காரணமாக அமைந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.
ஆண்டின் இறப்பு விகிதத்தில் 5 சதவீதமானோர் நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றனர். அதில் 80 சதவீதமானோர் குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ள 45லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள்.
உலகிலேயே இந்தியாவில்தான் இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் அதிகம். அதிரடியான தடுப்பு வழிகள் எடுக்கப்படாவிட்டால், நீரிழிவு நோயாளிகளின் இறப்பு விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகமாகும் என உலக சுகாதார மையம் (WHO – World Health Organization) எச்சரித்துள்ளது. இந்தியாவில் 2000-ல் 31.7 சதவீதம் இருந்த இந்நோய் 2030-ல் 79.4 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகள்:
1) இந்தியா
2) சீனா
3) அமெரிக்கா
4) இந்தோனேசியா
5) ஜப்பான்
6) பாகிஸ்தான்
7) ரஷ்யா
8) பிரேஸில்
9) இத்தாலி
10) பங்களாதேஷ்
அதிகமான உடல் பருமன் கொண்டவர்களாலும் உடலுழைப்பு இல்லாதவர்களாலும் இந்நோய் அதிரடியாக அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் முன்னெப்போதும் காணாத அளவு, குழந்தைகளிடமும் வயதுவந்தவர்களிடமும் சுமார் பாதியளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு மட்டும் 1.1 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்துள்ளார்கள். நீரிழிவு நோயுடன் வாழ முடியும் என்றாலும் கூட அவர்களின் இறப்பு, இருதய மற்றும் சிறுநீரக நோய்களால் முந்திக்கொள்கிறது. எனவே அனைவரும் இந்நோய் பற்றிய அதிகப்படியான விஷயங்களை அறிந்துக் கொண்டு, “வருமுன் காப்பதும்” வந்தபின் தொய்ந்துப் போகாமல் எதிர்கொள்வதும் அவசியமாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகமெடுத்தல், அதிக பசி, குறுகிய காலத்தில் எடை குறைதல், அதிகமாக சோர்வடைதல், கண்பார்வை மங்குதல், வெட்டு காயம் அல்லது சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் போன்றவை நீரிழிவு நோய்க்கு அறிகுறிகள். எனவே, தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும்கூட, 40 வயதை தாண்டியவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள் மற்றும் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு அதிக வாய்ப்புண்டு. இதனால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு போன்றவை ஏற்படலாம்.
நீரிழிவு நோய் என்பது தீரா நோய் என்றாலும் கூட, முறையான மருந்து, கட்டுப்பாடான உணவு முறை, தினந்தோறும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்வது மூலமாக இந்நோயை வெற்றிக்கொள்வோமாக
ஆண்டின் இறப்பு விகிதத்தில் 5 சதவீதமானோர் நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றனர். அதில் 80 சதவீதமானோர் குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ள 45லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள்.
உலகிலேயே இந்தியாவில்தான் இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் அதிகம். அதிரடியான தடுப்பு வழிகள் எடுக்கப்படாவிட்டால், நீரிழிவு நோயாளிகளின் இறப்பு விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகமாகும் என உலக சுகாதார மையம் (WHO – World Health Organization) எச்சரித்துள்ளது. இந்தியாவில் 2000-ல் 31.7 சதவீதம் இருந்த இந்நோய் 2030-ல் 79.4 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகள்:
1) இந்தியா
2) சீனா
3) அமெரிக்கா
4) இந்தோனேசியா
5) ஜப்பான்
6) பாகிஸ்தான்
7) ரஷ்யா
8) பிரேஸில்
9) இத்தாலி
10) பங்களாதேஷ்
அதிகமான உடல் பருமன் கொண்டவர்களாலும் உடலுழைப்பு இல்லாதவர்களாலும் இந்நோய் அதிரடியாக அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் முன்னெப்போதும் காணாத அளவு, குழந்தைகளிடமும் வயதுவந்தவர்களிடமும் சுமார் பாதியளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு மட்டும் 1.1 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்துள்ளார்கள். நீரிழிவு நோயுடன் வாழ முடியும் என்றாலும் கூட அவர்களின் இறப்பு, இருதய மற்றும் சிறுநீரக நோய்களால் முந்திக்கொள்கிறது. எனவே அனைவரும் இந்நோய் பற்றிய அதிகப்படியான விஷயங்களை அறிந்துக் கொண்டு, “வருமுன் காப்பதும்” வந்தபின் தொய்ந்துப் போகாமல் எதிர்கொள்வதும் அவசியமாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகமெடுத்தல், அதிக பசி, குறுகிய காலத்தில் எடை குறைதல், அதிகமாக சோர்வடைதல், கண்பார்வை மங்குதல், வெட்டு காயம் அல்லது சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் போன்றவை நீரிழிவு நோய்க்கு அறிகுறிகள். எனவே, தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும்கூட, 40 வயதை தாண்டியவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள் மற்றும் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு அதிக வாய்ப்புண்டு. இதனால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு போன்றவை ஏற்படலாம்.
நீரிழிவு நோய் என்பது தீரா நோய் என்றாலும் கூட, முறையான மருந்து, கட்டுப்பாடான உணவு முறை, தினந்தோறும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்வது மூலமாக இந்நோயை வெற்றிக்கொள்வோமாக
Re: நீரிழிவு (Diabetics) நோயை வெற்றிக்கொள்வோம்
முறையான மருந்து, கட்டுப்பாடான உணவு முறை, தினந்தோறும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்வது மூலமாக இந்நோயை வெற்றிக்கொள்வோமாக
Similar topics
» நீரிழிவு (Diabetics) நோயை வெற்றிக்கொள்வோம்!
» DIABETIC? FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS
» நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…
» நீரிழிவு நோய் -அறிந்துகொள்வோம்
» நீரிழிவு நோய்
» DIABETIC? FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS
» நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…
» நீரிழிவு நோய் -அறிந்துகொள்வோம்
» நீரிழிவு நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|