Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
லதா மெளர்யா |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் .....
Page 1 of 1
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் .....
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் மற்ற புராணம் இப்ப எல்லாம்?..
யோசிச்சு பார்த்தா உலகில் உள்ள எல்லா நூல்களைவிட நம் நாட்டில் உள்ள நூல்களே 1000 மடங்கு சாலச்சிறந்தது. அதிலேயும் மஹாபாரதம் ராமாயணம் இதில் இல்லாதது எங்கும் கிடைக்காது. இது இப்ப யாருக்கும் புரியாது...
ஏன்னா... இன்னைக்கு பசங்களுக்கு வெளி நாட்டுகாரன் எழுதுன புத்தகத்தை வாங்கி குடுத்து படிக்கவெச்சி அவனை பொதி சுமக்கும் கழுதை ஆக்கி... பின்னாடி அந்த கழுதையை குதிரை ரேசில் ஓடவிட்டு நம்பர் 1 நம்பர் 2 ந்னு பட்டம் கட்டி ஒரு மெசினாக்கிட்டு இருக்கோம்.... ஒரு சின்ன personality development க்காக பல ஆயிரம் செலவு பண்ணி coaching போகின்றோம்...
உதாரணம் வேனா சொல்லறேனே....
பாரதத்தில் விதுரர்கிட்ட இல்லாத soft skills ம் Management மா மத்த புத்தகத்திலும் coaching centers லேயும் இருக்கு...
அரக்கு மாளிகை தீப்பிடிக்க போகுதுன்னு தெரிஞ்ச உடனே யுதிஷ்டிரர் கிட்ட நேரடியா விசயத்தை சொல்லாம எலி கதையும் நட்சத்திரத்தை பற்றியும் சொல்லி அந்த குறிப்பை சொல்லறாரே... அதுதான் situation handling skill & Proactive skill.
ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று திருதராஷ்டிரருக்கு சொல்லும் ஒவ்வொரு விஷயமும் accountability .
எந்த நேர்த்தில் எப்படி முடிவு எடுத்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும்ன்னு அவர் சொல்லும் போது time management skill.
பாண்டவர் கவுரவர் ஒற்றுமையை வலியுறுத்தும் போது எல்லாம் interpersonal skill.
பாண்டவர்கள் ஒற்றுமைதான் team management skill.
பாண்டவர்களுக்கு விதுரர் சொல்லும் பணிவு ,தியாகம் போன்ற விசயங்கள் எல்லாம் adaptability skill.
கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள பிரச்சனையை பல நேரங்களில் கையண்டு பின்பு பிதாமஹர் பீஷ்மருக்கே சில விசயங்களை சொல்லி யுதிஷ்டிரர் பட்டபிஷேகம் குறித்து ஆலோசனை செய்வதெல்லாம் பக்கா conflict management skill.
nandri whatsapp
யோசிச்சு பார்த்தா உலகில் உள்ள எல்லா நூல்களைவிட நம் நாட்டில் உள்ள நூல்களே 1000 மடங்கு சாலச்சிறந்தது. அதிலேயும் மஹாபாரதம் ராமாயணம் இதில் இல்லாதது எங்கும் கிடைக்காது. இது இப்ப யாருக்கும் புரியாது...
ஏன்னா... இன்னைக்கு பசங்களுக்கு வெளி நாட்டுகாரன் எழுதுன புத்தகத்தை வாங்கி குடுத்து படிக்கவெச்சி அவனை பொதி சுமக்கும் கழுதை ஆக்கி... பின்னாடி அந்த கழுதையை குதிரை ரேசில் ஓடவிட்டு நம்பர் 1 நம்பர் 2 ந்னு பட்டம் கட்டி ஒரு மெசினாக்கிட்டு இருக்கோம்.... ஒரு சின்ன personality development க்காக பல ஆயிரம் செலவு பண்ணி coaching போகின்றோம்...
உதாரணம் வேனா சொல்லறேனே....
பாரதத்தில் விதுரர்கிட்ட இல்லாத soft skills ம் Management மா மத்த புத்தகத்திலும் coaching centers லேயும் இருக்கு...
அரக்கு மாளிகை தீப்பிடிக்க போகுதுன்னு தெரிஞ்ச உடனே யுதிஷ்டிரர் கிட்ட நேரடியா விசயத்தை சொல்லாம எலி கதையும் நட்சத்திரத்தை பற்றியும் சொல்லி அந்த குறிப்பை சொல்லறாரே... அதுதான் situation handling skill & Proactive skill.
ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று திருதராஷ்டிரருக்கு சொல்லும் ஒவ்வொரு விஷயமும் accountability .
எந்த நேர்த்தில் எப்படி முடிவு எடுத்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும்ன்னு அவர் சொல்லும் போது time management skill.
பாண்டவர் கவுரவர் ஒற்றுமையை வலியுறுத்தும் போது எல்லாம் interpersonal skill.
பாண்டவர்கள் ஒற்றுமைதான் team management skill.
பாண்டவர்களுக்கு விதுரர் சொல்லும் பணிவு ,தியாகம் போன்ற விசயங்கள் எல்லாம் adaptability skill.
கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள பிரச்சனையை பல நேரங்களில் கையண்டு பின்பு பிதாமஹர் பீஷ்மருக்கே சில விசயங்களை சொல்லி யுதிஷ்டிரர் பட்டபிஷேகம் குறித்து ஆலோசனை செய்வதெல்லாம் பக்கா conflict management skill.
nandri whatsapp
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் .....
ராஜசூய யாகத்தை நடத்தி யார் யார் எந்த நாட்டை போர் செய்து பின் செல்வங்களை திரட்டி கொண்டு வருவதற்க்கு ஆலோசனை செய்வதெல்லாம் செமையான Business development skill.
விதுரர் சொன்னா எல்லாரும் பிதாமஹர் உட்பட கேட்க கூடிய நிலையில் வைத்திருந்தார். அது விதுரை பொறுத்த வரை self confidence ம் மற்றவர்களை பொறுத்தவரை விதுரர் சொல்வதை கேட்பதால் listening skill.
எந்த விசயம்னாலும் ஆராய்ந்து சொல்லுவார்... Analysing skill....
எல்லா விசயத்தை பற்றியும் ஒரு தொலை நோக்கு பார்வை இருந்தது...vision & mission.
விதுரர் போல மற்றவர்களுக்கு தெளிவாக விசயத்தை சொல்ல கூடிய ஆள் யாரும் இல்லை... ஏன்னா அவர் communication skill ல கெட்டிகாரர்.... விதுர நீதி அப்படி....
இப்படி சீனுக்கு சீன் அவரோட ஒவ்வொரு விசயமும் Brain storming sessionதான் புரிந்து படிப்பவற்களுக்கு.
இது போக Clarity, Confidence, Respect, Empathy,Listening ,Verbal communication,
Written communication
Constructive feedback
Friendliness , Delegation, Collaboration, Cooperation, Coordination, Idea exchange இப்படி பாரத்தில் இல்லாத விசயமே இல்லை....
இதெல்லாம் அந்த காலத்தில் நம்ம பெரியவங்க வீட்டில் பாராயணம் பண்ணினங்காட்டிதான் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தீர்ந்தது. Management course படிக்காமலே நம்ம பெரியவங்க அதுல Expertயா இருந்தாங்க..
இந்த விசயங்கள் புரியாததால் கல்யாணம் ஆன 2 நாளே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல்படில நம்ம நிக்கறோம். இந்த லட்சணத்தில் நீதி குழந்தைகளுக்கு போதனை வேறு....
thodarum....
விதுரர் சொன்னா எல்லாரும் பிதாமஹர் உட்பட கேட்க கூடிய நிலையில் வைத்திருந்தார். அது விதுரை பொறுத்த வரை self confidence ம் மற்றவர்களை பொறுத்தவரை விதுரர் சொல்வதை கேட்பதால் listening skill.
எந்த விசயம்னாலும் ஆராய்ந்து சொல்லுவார்... Analysing skill....
எல்லா விசயத்தை பற்றியும் ஒரு தொலை நோக்கு பார்வை இருந்தது...vision & mission.
விதுரர் போல மற்றவர்களுக்கு தெளிவாக விசயத்தை சொல்ல கூடிய ஆள் யாரும் இல்லை... ஏன்னா அவர் communication skill ல கெட்டிகாரர்.... விதுர நீதி அப்படி....
இப்படி சீனுக்கு சீன் அவரோட ஒவ்வொரு விசயமும் Brain storming sessionதான் புரிந்து படிப்பவற்களுக்கு.
இது போக Clarity, Confidence, Respect, Empathy,Listening ,Verbal communication,
Written communication
Constructive feedback
Friendliness , Delegation, Collaboration, Cooperation, Coordination, Idea exchange இப்படி பாரத்தில் இல்லாத விசயமே இல்லை....
இதெல்லாம் அந்த காலத்தில் நம்ம பெரியவங்க வீட்டில் பாராயணம் பண்ணினங்காட்டிதான் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தீர்ந்தது. Management course படிக்காமலே நம்ம பெரியவங்க அதுல Expertயா இருந்தாங்க..
இந்த விசயங்கள் புரியாததால் கல்யாணம் ஆன 2 நாளே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல்படில நம்ம நிக்கறோம். இந்த லட்சணத்தில் நீதி குழந்தைகளுக்கு போதனை வேறு....
thodarum....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் .....
மஹாபாரதம் ராமாயணம் படிச்சாலோ பேசினாலோ அது என்னவோ தனி உலகம் மாதிரியும் சாக போற காலத்தில் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் மாதிரியும் கொண்டு வந்துட்டோம்...
இதுக்கெல்லாம் நீங்க , நான் எல்லாரும் பொறுப்பு.... இந்த பாவத்தை கழுவனுமுன்னா.... மொதலில் நீங்க உக்காந்து இந்த இதிகாசங்களை படிச்சு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க..
வரும் தலைமுறையாவது தப்பிக்கும்...
இத்தனை சொல்லியும் புரியலைன்னா ..எவனாச்சும் ஒர் Boardல்
" இவ்விடம் soft skill training தரப்படும்" அப்ப்டின்னு எழுதி உங்ககிட்ட ஒரு அமவுண்ட ஆட்டைய போட காத்திருப்பான் ....
எப்ப கேட்டாலும்...ஒரு சாக்கு சொல்லறது.... இதெல்லாம் நாம develop பன்ணினாதான் life ல ஒரு பெரிய position போக முடியும்ன்னு வெட்டி தம்பட்டம்....ஆனா அது எல்லாம் பாரதத்தில் இருக்குன்னா படிக்க மாட்டோம்...ஏன்னா நம்ம டிசைன் அப்படி?
இதெல்லாம் கேட்டுபுட்டு இல்ல....என் பையன் புள்ளைக்கு Italian famous author எழுதின இந்த Famous book தான் வாங்கி தருவேன் , அப்பத்தான் அவனுக்கு ஞானம் வரும்ன்னு சொன்னீங்கன்னா....
P.S. வீரப்பா படத்தில் ஒரு வசனம் பேசுவார்...அது தான் ஞாபகத்துக்கு வருது.
" இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் " ந்னு....
இதுதான் இங்கே இனி நடக்க போகுது....
ஊதற சங்கை ஊதியாச்சி.... இனி அவரவர் விருப்பம்...
எப்படியாவது மோடிஜிகிட்ட பேசி எனக்கு மட்டும் ஒரு பட்ஜெட் தாக்கல் பண்ண சொல்லி Mahabharata Vs Management அப்ப்டின்னு ஒரு Book போடலன்னு இருக்கேன்.... பார்ப்போம்...
சொல்லிகுடுங்கையா பாரதமும் ராமாயணமும் உங்க குழந்தைகளுக்கு....
ராம ராம ராம!
இதுக்கெல்லாம் நீங்க , நான் எல்லாரும் பொறுப்பு.... இந்த பாவத்தை கழுவனுமுன்னா.... மொதலில் நீங்க உக்காந்து இந்த இதிகாசங்களை படிச்சு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க..
வரும் தலைமுறையாவது தப்பிக்கும்...
இத்தனை சொல்லியும் புரியலைன்னா ..எவனாச்சும் ஒர் Boardல்
" இவ்விடம் soft skill training தரப்படும்" அப்ப்டின்னு எழுதி உங்ககிட்ட ஒரு அமவுண்ட ஆட்டைய போட காத்திருப்பான் ....
எப்ப கேட்டாலும்...ஒரு சாக்கு சொல்லறது.... இதெல்லாம் நாம develop பன்ணினாதான் life ல ஒரு பெரிய position போக முடியும்ன்னு வெட்டி தம்பட்டம்....ஆனா அது எல்லாம் பாரதத்தில் இருக்குன்னா படிக்க மாட்டோம்...ஏன்னா நம்ம டிசைன் அப்படி?
இதெல்லாம் கேட்டுபுட்டு இல்ல....என் பையன் புள்ளைக்கு Italian famous author எழுதின இந்த Famous book தான் வாங்கி தருவேன் , அப்பத்தான் அவனுக்கு ஞானம் வரும்ன்னு சொன்னீங்கன்னா....
P.S. வீரப்பா படத்தில் ஒரு வசனம் பேசுவார்...அது தான் ஞாபகத்துக்கு வருது.
" இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் " ந்னு....
இதுதான் இங்கே இனி நடக்க போகுது....
ஊதற சங்கை ஊதியாச்சி.... இனி அவரவர் விருப்பம்...
எப்படியாவது மோடிஜிகிட்ட பேசி எனக்கு மட்டும் ஒரு பட்ஜெட் தாக்கல் பண்ண சொல்லி Mahabharata Vs Management அப்ப்டின்னு ஒரு Book போடலன்னு இருக்கேன்.... பார்ப்போம்...
சொல்லிகுடுங்கையா பாரதமும் ராமாயணமும் உங்க குழந்தைகளுக்கு....
ராம ராம ராம!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» puthagam thevai - ராமாயணம், மஹாபாரதம் தமிழ் ஆங்கிலம் காமிக்ஸ்
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?
» மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்
» மஹாபாரதம்-கதைகள்
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?
» மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்
» மஹாபாரதம்-கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|