புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் .....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் மற்ற புராணம் இப்ப எல்லாம்?..
யோசிச்சு பார்த்தா உலகில் உள்ள எல்லா நூல்களைவிட நம் நாட்டில் உள்ள நூல்களே 1000 மடங்கு சாலச்சிறந்தது. அதிலேயும் மஹாபாரதம் ராமாயணம் இதில் இல்லாதது எங்கும் கிடைக்காது. இது இப்ப யாருக்கும் புரியாது...
ஏன்னா... இன்னைக்கு பசங்களுக்கு வெளி நாட்டுகாரன் எழுதுன புத்தகத்தை வாங்கி குடுத்து படிக்கவெச்சி அவனை பொதி சுமக்கும் கழுதை ஆக்கி... பின்னாடி அந்த கழுதையை குதிரை ரேசில் ஓடவிட்டு நம்பர் 1 நம்பர் 2 ந்னு பட்டம் கட்டி ஒரு மெசினாக்கிட்டு இருக்கோம்.... ஒரு சின்ன personality development க்காக பல ஆயிரம் செலவு பண்ணி coaching போகின்றோம்...
உதாரணம் வேனா சொல்லறேனே....
பாரதத்தில் விதுரர்கிட்ட இல்லாத soft skills ம் Management மா மத்த புத்தகத்திலும் coaching centers லேயும் இருக்கு...
அரக்கு மாளிகை தீப்பிடிக்க போகுதுன்னு தெரிஞ்ச உடனே யுதிஷ்டிரர் கிட்ட நேரடியா விசயத்தை சொல்லாம எலி கதையும் நட்சத்திரத்தை பற்றியும் சொல்லி அந்த குறிப்பை சொல்லறாரே... அதுதான் situation handling skill & Proactive skill.
ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று திருதராஷ்டிரருக்கு சொல்லும் ஒவ்வொரு விஷயமும் accountability .
எந்த நேர்த்தில் எப்படி முடிவு எடுத்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும்ன்னு அவர் சொல்லும் போது time management skill.
பாண்டவர் கவுரவர் ஒற்றுமையை வலியுறுத்தும் போது எல்லாம் interpersonal skill.
பாண்டவர்கள் ஒற்றுமைதான் team management skill.
பாண்டவர்களுக்கு விதுரர் சொல்லும் பணிவு ,தியாகம் போன்ற விசயங்கள் எல்லாம் adaptability skill.
கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள பிரச்சனையை பல நேரங்களில் கையண்டு பின்பு பிதாமஹர் பீஷ்மருக்கே சில விசயங்களை சொல்லி யுதிஷ்டிரர் பட்டபிஷேகம் குறித்து ஆலோசனை செய்வதெல்லாம் பக்கா conflict management skill.
nandri whatsapp
யோசிச்சு பார்த்தா உலகில் உள்ள எல்லா நூல்களைவிட நம் நாட்டில் உள்ள நூல்களே 1000 மடங்கு சாலச்சிறந்தது. அதிலேயும் மஹாபாரதம் ராமாயணம் இதில் இல்லாதது எங்கும் கிடைக்காது. இது இப்ப யாருக்கும் புரியாது...
ஏன்னா... இன்னைக்கு பசங்களுக்கு வெளி நாட்டுகாரன் எழுதுன புத்தகத்தை வாங்கி குடுத்து படிக்கவெச்சி அவனை பொதி சுமக்கும் கழுதை ஆக்கி... பின்னாடி அந்த கழுதையை குதிரை ரேசில் ஓடவிட்டு நம்பர் 1 நம்பர் 2 ந்னு பட்டம் கட்டி ஒரு மெசினாக்கிட்டு இருக்கோம்.... ஒரு சின்ன personality development க்காக பல ஆயிரம் செலவு பண்ணி coaching போகின்றோம்...
உதாரணம் வேனா சொல்லறேனே....
பாரதத்தில் விதுரர்கிட்ட இல்லாத soft skills ம் Management மா மத்த புத்தகத்திலும் coaching centers லேயும் இருக்கு...
அரக்கு மாளிகை தீப்பிடிக்க போகுதுன்னு தெரிஞ்ச உடனே யுதிஷ்டிரர் கிட்ட நேரடியா விசயத்தை சொல்லாம எலி கதையும் நட்சத்திரத்தை பற்றியும் சொல்லி அந்த குறிப்பை சொல்லறாரே... அதுதான் situation handling skill & Proactive skill.
ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று திருதராஷ்டிரருக்கு சொல்லும் ஒவ்வொரு விஷயமும் accountability .
எந்த நேர்த்தில் எப்படி முடிவு எடுத்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும்ன்னு அவர் சொல்லும் போது time management skill.
பாண்டவர் கவுரவர் ஒற்றுமையை வலியுறுத்தும் போது எல்லாம் interpersonal skill.
பாண்டவர்கள் ஒற்றுமைதான் team management skill.
பாண்டவர்களுக்கு விதுரர் சொல்லும் பணிவு ,தியாகம் போன்ற விசயங்கள் எல்லாம் adaptability skill.
கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள பிரச்சனையை பல நேரங்களில் கையண்டு பின்பு பிதாமஹர் பீஷ்மருக்கே சில விசயங்களை சொல்லி யுதிஷ்டிரர் பட்டபிஷேகம் குறித்து ஆலோசனை செய்வதெல்லாம் பக்கா conflict management skill.
nandri whatsapp
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜசூய யாகத்தை நடத்தி யார் யார் எந்த நாட்டை போர் செய்து பின் செல்வங்களை திரட்டி கொண்டு வருவதற்க்கு ஆலோசனை செய்வதெல்லாம் செமையான Business development skill.
விதுரர் சொன்னா எல்லாரும் பிதாமஹர் உட்பட கேட்க கூடிய நிலையில் வைத்திருந்தார். அது விதுரை பொறுத்த வரை self confidence ம் மற்றவர்களை பொறுத்தவரை விதுரர் சொல்வதை கேட்பதால் listening skill.
எந்த விசயம்னாலும் ஆராய்ந்து சொல்லுவார்... Analysing skill....
எல்லா விசயத்தை பற்றியும் ஒரு தொலை நோக்கு பார்வை இருந்தது...vision & mission.
விதுரர் போல மற்றவர்களுக்கு தெளிவாக விசயத்தை சொல்ல கூடிய ஆள் யாரும் இல்லை... ஏன்னா அவர் communication skill ல கெட்டிகாரர்.... விதுர நீதி அப்படி....
இப்படி சீனுக்கு சீன் அவரோட ஒவ்வொரு விசயமும் Brain storming sessionதான் புரிந்து படிப்பவற்களுக்கு.
இது போக Clarity, Confidence, Respect, Empathy,Listening ,Verbal communication,
Written communication
Constructive feedback
Friendliness , Delegation, Collaboration, Cooperation, Coordination, Idea exchange இப்படி பாரத்தில் இல்லாத விசயமே இல்லை....
இதெல்லாம் அந்த காலத்தில் நம்ம பெரியவங்க வீட்டில் பாராயணம் பண்ணினங்காட்டிதான் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தீர்ந்தது. Management course படிக்காமலே நம்ம பெரியவங்க அதுல Expertயா இருந்தாங்க..
இந்த விசயங்கள் புரியாததால் கல்யாணம் ஆன 2 நாளே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல்படில நம்ம நிக்கறோம். இந்த லட்சணத்தில் நீதி குழந்தைகளுக்கு போதனை வேறு....
thodarum....
விதுரர் சொன்னா எல்லாரும் பிதாமஹர் உட்பட கேட்க கூடிய நிலையில் வைத்திருந்தார். அது விதுரை பொறுத்த வரை self confidence ம் மற்றவர்களை பொறுத்தவரை விதுரர் சொல்வதை கேட்பதால் listening skill.
எந்த விசயம்னாலும் ஆராய்ந்து சொல்லுவார்... Analysing skill....
எல்லா விசயத்தை பற்றியும் ஒரு தொலை நோக்கு பார்வை இருந்தது...vision & mission.
விதுரர் போல மற்றவர்களுக்கு தெளிவாக விசயத்தை சொல்ல கூடிய ஆள் யாரும் இல்லை... ஏன்னா அவர் communication skill ல கெட்டிகாரர்.... விதுர நீதி அப்படி....
இப்படி சீனுக்கு சீன் அவரோட ஒவ்வொரு விசயமும் Brain storming sessionதான் புரிந்து படிப்பவற்களுக்கு.
இது போக Clarity, Confidence, Respect, Empathy,Listening ,Verbal communication,
Written communication
Constructive feedback
Friendliness , Delegation, Collaboration, Cooperation, Coordination, Idea exchange இப்படி பாரத்தில் இல்லாத விசயமே இல்லை....
இதெல்லாம் அந்த காலத்தில் நம்ம பெரியவங்க வீட்டில் பாராயணம் பண்ணினங்காட்டிதான் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தீர்ந்தது. Management course படிக்காமலே நம்ம பெரியவங்க அதுல Expertயா இருந்தாங்க..
இந்த விசயங்கள் புரியாததால் கல்யாணம் ஆன 2 நாளே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல்படில நம்ம நிக்கறோம். இந்த லட்சணத்தில் நீதி குழந்தைகளுக்கு போதனை வேறு....
thodarum....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மஹாபாரதம் ராமாயணம் படிச்சாலோ பேசினாலோ அது என்னவோ தனி உலகம் மாதிரியும் சாக போற காலத்தில் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் மாதிரியும் கொண்டு வந்துட்டோம்...
இதுக்கெல்லாம் நீங்க , நான் எல்லாரும் பொறுப்பு.... இந்த பாவத்தை கழுவனுமுன்னா.... மொதலில் நீங்க உக்காந்து இந்த இதிகாசங்களை படிச்சு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க..
வரும் தலைமுறையாவது தப்பிக்கும்...
இத்தனை சொல்லியும் புரியலைன்னா ..எவனாச்சும் ஒர் Boardல்
" இவ்விடம் soft skill training தரப்படும்" அப்ப்டின்னு எழுதி உங்ககிட்ட ஒரு அமவுண்ட ஆட்டைய போட காத்திருப்பான் ....
எப்ப கேட்டாலும்...ஒரு சாக்கு சொல்லறது.... இதெல்லாம் நாம develop பன்ணினாதான் life ல ஒரு பெரிய position போக முடியும்ன்னு வெட்டி தம்பட்டம்....ஆனா அது எல்லாம் பாரதத்தில் இருக்குன்னா படிக்க மாட்டோம்...ஏன்னா நம்ம டிசைன் அப்படி?
இதெல்லாம் கேட்டுபுட்டு இல்ல....என் பையன் புள்ளைக்கு Italian famous author எழுதின இந்த Famous book தான் வாங்கி தருவேன் , அப்பத்தான் அவனுக்கு ஞானம் வரும்ன்னு சொன்னீங்கன்னா....
P.S. வீரப்பா படத்தில் ஒரு வசனம் பேசுவார்...அது தான் ஞாபகத்துக்கு வருது.
" இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் " ந்னு....
இதுதான் இங்கே இனி நடக்க போகுது....
ஊதற சங்கை ஊதியாச்சி.... இனி அவரவர் விருப்பம்...
எப்படியாவது மோடிஜிகிட்ட பேசி எனக்கு மட்டும் ஒரு பட்ஜெட் தாக்கல் பண்ண சொல்லி Mahabharata Vs Management அப்ப்டின்னு ஒரு Book போடலன்னு இருக்கேன்.... பார்ப்போம்...
சொல்லிகுடுங்கையா பாரதமும் ராமாயணமும் உங்க குழந்தைகளுக்கு....
ராம ராம ராம!
இதுக்கெல்லாம் நீங்க , நான் எல்லாரும் பொறுப்பு.... இந்த பாவத்தை கழுவனுமுன்னா.... மொதலில் நீங்க உக்காந்து இந்த இதிகாசங்களை படிச்சு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க..
வரும் தலைமுறையாவது தப்பிக்கும்...
இத்தனை சொல்லியும் புரியலைன்னா ..எவனாச்சும் ஒர் Boardல்
" இவ்விடம் soft skill training தரப்படும்" அப்ப்டின்னு எழுதி உங்ககிட்ட ஒரு அமவுண்ட ஆட்டைய போட காத்திருப்பான் ....
எப்ப கேட்டாலும்...ஒரு சாக்கு சொல்லறது.... இதெல்லாம் நாம develop பன்ணினாதான் life ல ஒரு பெரிய position போக முடியும்ன்னு வெட்டி தம்பட்டம்....ஆனா அது எல்லாம் பாரதத்தில் இருக்குன்னா படிக்க மாட்டோம்...ஏன்னா நம்ம டிசைன் அப்படி?
இதெல்லாம் கேட்டுபுட்டு இல்ல....என் பையன் புள்ளைக்கு Italian famous author எழுதின இந்த Famous book தான் வாங்கி தருவேன் , அப்பத்தான் அவனுக்கு ஞானம் வரும்ன்னு சொன்னீங்கன்னா....
P.S. வீரப்பா படத்தில் ஒரு வசனம் பேசுவார்...அது தான் ஞாபகத்துக்கு வருது.
" இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் " ந்னு....
இதுதான் இங்கே இனி நடக்க போகுது....
ஊதற சங்கை ஊதியாச்சி.... இனி அவரவர் விருப்பம்...
எப்படியாவது மோடிஜிகிட்ட பேசி எனக்கு மட்டும் ஒரு பட்ஜெட் தாக்கல் பண்ண சொல்லி Mahabharata Vs Management அப்ப்டின்னு ஒரு Book போடலன்னு இருக்கேன்.... பார்ப்போம்...
சொல்லிகுடுங்கையா பாரதமும் ராமாயணமும் உங்க குழந்தைகளுக்கு....
ராம ராம ராம!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|