புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
89 Posts - 38%
heezulia
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
340 Posts - 48%
heezulia
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
24 Posts - 3%
prajai
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 0%
manikavi
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்


   
   
avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Fri Sep 12, 2014 11:06 am

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி  கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 11:12 am

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 11:55 am

sikkandar wrote:
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
மேற்கோள் செய்த பதிவு: 1086737

மிக அற்புதமான வரிகள் இவை.. பகிர்வுக்கு நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Mon Oct 19, 2020 8:58 pm



மிகவும் அருமை, வாழ்த்துக்கள் ஐயா !

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக