புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
4 Posts - 2%
prajai
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
2 Posts - 1%
சிவா
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
432 Posts - 48%
heezulia
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
29 Posts - 3%
prajai
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா...


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jan 08, 2010 2:08 pm

விரதம்,
கடவுளின் அருள் கொண்டு வந்து சேர்க்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால்
இன்னொரு பக்கம், உடலுக்கு உணவு தர மறுக்கும் இந்த விரதம், உடல் நலத்துக்கு
ஏற்றதா, இல்லையா என்பது பற்றிய கேள்விகளும் பல! இங்கு அது தொடர்பான
ஆழமானதொரு விளக்கமளிக்கிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம்!

"ஒரு
நல்ல டிரைவர், தன் காரிடமே சண்டை போடக் கூடாது. அதேபோல புத்திசாலியான ஒரு
மனிதன் தன் உடம்போடு சண்டை போடக்கூடாது. விரதம் என்பது சிலரைப்
பொறுத்தவரையில் உடம்பை ஒழுங்குபடுத்துவது. ஆனால், அது நடைமுறையில் பலரின்
முறைப்படி உடம்புடன் சண்டைப் போடுவதாகத்தான் உள்ளது.


பொதுவாக,
'நீங்கள் பட்டினி கிடந்தால்தான் அருள் தருவேன்' என்று எந்தக் கடவுளும்
சொல்லவில்லை. சாதாரணமாகவே ஒரு குழந்தை பட்டினி கிடப்பதை அதன் தாய் விரும்ப
மாட்டாள். அப்படியிருக்க, உலகத்துக்கெல்லாம் தாயாக இருக்கிற கடவுள்,
நீங்கள் கொலை பட்டினி கிடக்க வேண்டும் என்று விரும்புவாரா என்ன?!

சொல்லப்போனால்,
மனிதனுடைய ஒருவகையான பிடிவாதமான எண்ணம்தான் இந்த விரதம். அதாவது, சில
விஷயத்தை அடைய முடியாத குழந்தைகள் சாப்பிட மறுத்து சண்டித்தனம்
செய்வார்கள். சாப்பிடாமல் சண்டை போட்டால் அம்மா அதை தந்துவிடுவார்கள் என்ற
எண்ணம் அவர்களுக்கு. அதேபோல சில பேர் கடவுளிடம் சண்டை போட, விரதத்தை
கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.


கடவுள் என்ன கொடுக்கவில்லையோ
அதில் ஒரு நியாயம் இருக்கும். அவர் என்ன தந்தாரோ, அதிலும் ஒரு நியாயம்
இருக்கும். அதை விட்டு, கடவுள் எனக்கு தராததை நான் விரதம் இருந்து வாங்கி
விடுவேன் என்று எண்ணு வது தவறு.

'அப்போ முன்னோர் சொல்லி
வச்சிருக்க விரதங்களையெல்லாம் தவறுனு சொல்றீங் களா..?' என்று சிலர்
பதறுவார்கள். அப்படியில்லை. தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தால் யாராக
இருந்தாலும் தளர்ந்துவிடுவார்கள். அதேபோல, நம் உடம்பில் இயங்கிக்கொண்டே
இருக்கும் அஜீரண மண்டலமும் தளராமல் இருக்க, அதற்கு ஓய்வு தேவை என்ற
அடிப்படையில்தான் இந்த விரத அமைப்பே ஏற்படுத்தப்பட்டது.

முழுக்கவே
உண்ணாமல் இருப்பது, பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்வது, திரவ உணவை மட்டும்
சாப்பிடுவது என விரத்தில் பல முறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு
நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. கந்த சஷ்டியின் ஆறு நாள் விரதத்தில்,
முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாள் இரண்டு மிளகு என ஆறு நாள் வரை
வளரும். இந்த மிளகு, உடம்பில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு! பிரதோஷ கால
விரதத்துக்குக் காரணம், பிரதோஷ நேரமான அந்த அந்தி-சந்தி நேரத்தில்தான்
நோய்க்கிருமிகள் உண்டாகும். அந்தச் சமயத்தில் உடம்பில் உணவு இருப்பது
நல்லதற்கல்ல என்பதற்காக!

அதேபோல, 'முருக பக்தராக இருந்தால் மாதம்
ஒரு முறை கிருத்திகைக்கு விரதம் இருந்து உன் உடம்பை சுத்தப்படுத்திக்
கொள், வைணவராக இருந்தால் மாதம் ஒருமுறை ஏகாதாசி அன்று விரதம் இருந்து
கொள்' என்று முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். ஆனால், நாமோ இப்போது எல்லா
விரதங்களையும் இருந்து, எல்லா இறைவனையும் அடைய முயற்சித்தால், உடல்நலம்
பாதிக்கப்படும்தானே?!

'உபவாசம்' என்பதுதான் விரதத்துக்குரிய
சொல். உபவாசம் என்பதற்கு முழுமையான அர்த்தம் இறைவனோடு நெருங்கி வசிப்பது.
அதாவது, இறைவன் மீது முழு பக்தியோடு இருக்கும்போது எந்த உணவும்
தேவைப்படாது என்பதுதான் அதன் அர்த்தம். ஆக, உணவு தேவைப்படாத நிலைதான்
விரதமே தவிர, 'நான் சாப்பிடவில்லை' என்ற எண்ணத்துடன் பட்டினி கிடப்பது
விரதமல்ல.

அப்படி வலுக்கட்டாயமாக 'நான் விரதம் இருக்கிறேன்' என்ற
எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், 'தான் மட்டும் பட்டினி கிடக்க
வேண்டியிருக்கே, மற்றவர்களெல்லாம் சாப்பிடுகிறார்களே' என்று நினைப்பும்,
தொடர்ந்து கோபமும்தான் வரும். இதனால் இரிட்டேஷன் ஏற்படும். விரதம்
இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடம்பில் சர்க்கரை அளவு மாறும்.
சிலருக்கு அசிடிட்டி ஏற்படும்.

எனவே, விரதம் இருப்பதற்கு முன்
அதற்கு உங்கள் உடலும் மனமும் தகுதியாக இருக்கிறதா என்பதை அறியுங்கள்.
இருப்பின், ஆரோக்கியமான விரதமிருங்கள்!

என் தனிப்பட்ட கருத்து
என்னவென்றால், விரதம் என்பது மென்மையாக இருக்க வேண்டுமே தவிர வன்முறையாக
இருக்கக்கூடாது. பிறரை துன்புறுத்துவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம்
தன்னை துன்புறுத்திக் கொள்வதும். உடலுக்கு எதிரான இந்த விஷயம்
கடவுளுக்கும் எதிரானது.

பொதுவாக சித்தர்களும் புத்தர்களும்
விரதத்தை விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை. பக்தர்கள்தான் அதை
பிடிவாதமாக கையாளுகிறார்கள். கடும் விரதத்தை எந்த கடவுளும் ஏற்றுக்
கொள்வதுமில்லை!''


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக