புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பாதிப்பு-ஜூன் 14
Page 1 of 1 •
கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எ
ண்ணிக்கை கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 1974 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக
உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1941 பேர் பிறமாநிலம், நாடுகளில் இருந்து
வந்த 33 பேர் என 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில்
இறப்பு எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1974 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று 1138 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
அரியலூர் 392
செங்கல்பட்டு 2,882
சென்னை 31,896
கோயம்புத்தூர் 176
கடலூர் 533
தருமபுரி 27
திண்டுக்கல் 218
ஈரோடு 73
கள்ளக்குறிச்சி 344
காஞ்சிபுரம் 709
கன்னியாகுமரி 122
கரூர் 94
கிருஷ்ணகிரி 39
மதுரை 426
நாகப்பட்டினம் 113
நாமக்கல் 92
நீலகிரி 14
பெரம்பலூர் 146
புதுக்கோட்டை 51
ராமநாதபுரம் 158
ராணிப்பேட்டை 197
சேலம் 229
சிவகங்கை 90
தென்காசி 134
தஞ்சாவூர் 155
தேனி 146
திருப்பத்தூர் 47
திருவள்ளூர் 1,865
திருவண்ணாமலை 671
திருவாரூர் 128
தூத்துக்குடி 398
திருநெல்வேலி 464
திருப்பூர் 116
திருச்சி 163
வேலூர் 152
விழுப்புரம் 437
விருதுநகர் 170
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 200
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 85
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 309
மொத்தம் 44,661
---
:மாலைமலர்
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எ
ண்ணிக்கை கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 1974 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக
உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1941 பேர் பிறமாநிலம், நாடுகளில் இருந்து
வந்த 33 பேர் என 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில்
இறப்பு எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1974 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று 1138 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
அரியலூர் 392
செங்கல்பட்டு 2,882
சென்னை 31,896
கோயம்புத்தூர் 176
கடலூர் 533
தருமபுரி 27
திண்டுக்கல் 218
ஈரோடு 73
கள்ளக்குறிச்சி 344
காஞ்சிபுரம் 709
கன்னியாகுமரி 122
கரூர் 94
கிருஷ்ணகிரி 39
மதுரை 426
நாகப்பட்டினம் 113
நாமக்கல் 92
நீலகிரி 14
பெரம்பலூர் 146
புதுக்கோட்டை 51
ராமநாதபுரம் 158
ராணிப்பேட்டை 197
சேலம் 229
சிவகங்கை 90
தென்காசி 134
தஞ்சாவூர் 155
தேனி 146
திருப்பத்தூர் 47
திருவள்ளூர் 1,865
திருவண்ணாமலை 671
திருவாரூர் 128
தூத்துக்குடி 398
திருநெல்வேலி 464
திருப்பூர் 116
திருச்சி 163
வேலூர் 152
விழுப்புரம் 437
விருதுநகர் 170
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 200
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 85
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 309
மொத்தம் 44,661
---
:மாலைமலர்
டெல்லியில் 6 நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை மும்மடங்கு, 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா
-
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின்
எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை
ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துணைநிலை
ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த்த கெஜ்ரிவால் உள்பட
முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப்பின் ‘‘டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு
சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால்
500 ரெயில் பெட்டிகளை வழங்க இருக்கிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைள் குறைந்த
பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என அமித் ஷா
அறிவித்துள்ளார்.
மேலும், ‘‘டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் பரிசோதனை
எண்ணிக்கை இரட்டிப்பாகும். 6 நாட்களுக்குள் மூன்று மடங்காகும்.
மோடி அரசு டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலையில்
இறங்கியுள்ளது. இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன’’
என்றார்.
மாலைமலர்
-
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின்
எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை
ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துணைநிலை
ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த்த கெஜ்ரிவால் உள்பட
முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப்பின் ‘‘டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு
சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால்
500 ரெயில் பெட்டிகளை வழங்க இருக்கிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைள் குறைந்த
பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என அமித் ஷா
அறிவித்துள்ளார்.
மேலும், ‘‘டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் பரிசோதனை
எண்ணிக்கை இரட்டிப்பாகும். 6 நாட்களுக்குள் மூன்று மடங்காகும்.
மோடி அரசு டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலையில்
இறங்கியுள்ளது. இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன’’
என்றார்.
மாலைமலர்
சென்னையில் 277 கொரோனா நோயாளிகளை காணவில்லை - மாநகராட்சி
சென்னை:
சென்னையில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் அறிகுறி அல்லது பாசிட்டிவ்
நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கப்பட்டு
வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அதன்பின் ரிசல்ட் வந்தவுடன் பாசிட்டிவ் நபர்களுக்கு
போன் செய்து மருத்துவனையில் சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள்.
வீட்டின் முன்பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.
ஆனால் கடந்த மே மாதம் 23-ந்தேதியில் இருந்து ஜூன் 11-ந்தேதி வரை பாசிட்டிவ்
ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை. தொலைபேசி எடுக்கவில்லை, போலியான
முகவரியை கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி போலீஸ் உதவியை
நாடியுள்ளது.
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காவல்துறை அவர்கள் குறித்து தீவிர விசாரணை
நடத்தி வருகிறது.
மாலைமலர்
சென்னை:
சென்னையில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் அறிகுறி அல்லது பாசிட்டிவ்
நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கப்பட்டு
வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அதன்பின் ரிசல்ட் வந்தவுடன் பாசிட்டிவ் நபர்களுக்கு
போன் செய்து மருத்துவனையில் சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள்.
வீட்டின் முன்பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.
ஆனால் கடந்த மே மாதம் 23-ந்தேதியில் இருந்து ஜூன் 11-ந்தேதி வரை பாசிட்டிவ்
ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை. தொலைபேசி எடுக்கவில்லை, போலியான
முகவரியை கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி போலீஸ் உதவியை
நாடியுள்ளது.
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காவல்துறை அவர்கள் குறித்து தீவிர விசாரணை
நடத்தி வருகிறது.
மாலைமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|