புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
30 Posts - 81%
heezulia
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
1 Post - 3%
viyasan
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
207 Posts - 41%
heezulia
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 14 Jun 2020 - 16:30


தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறையால், பெரும்பாலானோர்,
சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், சென்னையிலிருந்து
விண்ணப்பித்தால், உடனடியாக மனுவை நிராகரிக்கின்றன.

தமிழகத்தில், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளது. சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற
மாவட்டங்களில், பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அனுமதிசென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்கள் தவிர்த்து,
பிற மாவட்டங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மண்டலத்திற்குள் செல்வதற்கு, 'இ - பாஸ்' தேவையில்லை.
ஒரு மண்டலத்தில் இருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல,
'இ- - பாஸ்' அவசியம்.இதைப்பெற, அரசு இணையதளத்தில்,
முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது, அரசு உத்தரவின்படி, திருமணம், இறப்பு, மருத்துவ
சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே, ஒரு மண்டலத்திலிருந்து,
மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது.

மற்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், 'இ- -பாஸ்' வழங்கப்
படுவதில்லை. ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்
ஆகியோரின் உறவினர்களாக, தெரிந்தவர்களாக இருந்தால்,
எளிதாக, 'இ- - பாஸ்' பெற்று விடுகின்றனர்;

மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.அதிலும் குறிப்பாக,
சென்னை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தால்,
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், அந்த விண்ணப்பங்களை,
உடனடியாக நிராகரித்து விடுகின்றன.

இ -- பாஸ் கிடைக்காததால், பலர் இரு சக்கர வாகனங்களில்
செல்கின்றனர். அவர்களை, போலீசார் மடக்கினால், கொடுக்க
வேண்டியதை கொடுத்து விட்டு செல்கின்றனர்; சில போலீசார்
திருப்பி அனுப்புகின்றனர்.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட துவங்கி
விட்டன. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணியில்
சேரும்படி உத்தரவிட்டுள்ளன. அவ்வாறு பணியில் சேர
வேண்டியவர்கள், ஒரு மண்டலத்தில் இருந்து, அடுத்த மண்டலத்திற்கு
செல்ல, 'இ- பாஸ்' கிடைக்காததால், பணியில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.

விதிமுறை

சென்னையிலிருந்து பலர், சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்பி
, 'இ - -பாஸ்' பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி
கிடைக்காமல் உள்ளது. பல முறை விண்ணப்பித்தும், அவர்களின்
மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.

இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அவர்கள் நலன்
கருதி, சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்புவோர், வேலையில் சேர
விரும்புவோர் போன்றவர்களுக்கு, 'இ- பாஸ்' வழங்க, அரசு அனுமதிக்க
வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, அவர்களை பரிசோதனைக்கு
பின், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலாம்.
இதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- நமது நிருபர்- -
தினமலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 15 Jun 2020 - 15:02

இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்



சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Hசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Sசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jun 2020 - 15:43

ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.

ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu?????? கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jun 2020 - 15:47

//வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.//


veli maanilaththirku sendruvittal, pin enna nerndhaalum adhu andha maanilaththin paadu...ingu endraal thamizhaga arasu thaane poruppu erkka vendum... adhu thaan pirachchanai endru anumathi marukkappadugiradhu....
.
.
anal, uriya aavanangal irundhaal , velai il seruvadharkku anumadikka ppadavendume...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 15 Jun 2020 - 17:19

krishnaamma wrote:
ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.

ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu?????? கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1322202
எல்லாம் ஒரு மரண பீதிதான் அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்



சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Hசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Sசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு Aசென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jun 2020 - 17:25

ranhasan wrote:
krishnaamma wrote:
ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.

ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu?????? கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1322202
எல்லாம் ஒரு மரண பீதிதான் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1322244

mm.. ennavo pongnga....சோகம்.....Hasan, subscribe my channel and see many videos of my cooking, tailoring and many more..also you can see all videos in this thread also புன்னகை

என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - தேன் மிட்டாய் ! !புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக