புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
24 Posts - 3%
prajai
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
6 Posts - 1%
ayyamperumal
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_lcapசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_voting_barசும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 13, 2020 8:54 am

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த
கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள்
அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது
வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே
வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு
புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர்
முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து
கொண்டு வந்தார் .” சும்மா இருக்கும் சாமியாருக்கு
ஒரு பட்டை சோறு “.. என்று தினசரி செலவு பட்டியலில்
எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் ” சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக
சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று
ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி
மெல்ல சொன்னார்கள் : “ஐயா சும்மா இருப்பது என்பது
அவ்வளவு சுலபமான காரியமல்ல … அதனால் தான்
அவருக்கு சோறு வழங்குகிறோம் !”

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை .
எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து
விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து
யோசிக்க ஆரம்பித்தார்

” சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ?
கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !”
முயன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ….
அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து
பார்க்கலாம் , முயன்றார் ‘ வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே !
என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில்
செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சத்தம் அவர்
காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த
முநன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது .
மகளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை
தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம்
செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது .
கண் விழித்து பார்கிறார்

மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி
எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க
ஆரம்பித்தார்

” மனம் – தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம்
உள்ளது ” என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல :
மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம்
ஆரம்பமாகிறது

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை .
மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும்
ஆரம்பமாவதில்லை “

அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள்
கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம்
கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று ,
அது முடியாமல் சோர்ந்து போனார். ” சும்மா இருப்பது
எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார்,
பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி
எழுதினார் : ” சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு
பட்டை சோறு !”
————————–
நன்றி : திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக