புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் - ஜூன் 12
Page 1 of 1 •
புதுடெல்லி
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின்
வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்
இங்கிலாந்து 2,91,588 தொற்று நோயாளிகளுடன் நான்காவது இடத்தில்
இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு
அடுத்த நிலையில் உள்ளது.
மே 24 அன்று இந்தியா பட்டியலில் 10 இடத்தில் இருந்தது கொரோனா
வைரஸ் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நான்காவது
இடத்தை அடைய 18 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது.
ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் கொரோனா தொற்று
அதிகரிக்க தொடங்கி உள்ளது.கடந்த 10 நாட்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு
நாளும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
ரஷ்யாவில் தற்போது 4.93 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது
7.72 லட்சமாக உள்ளது.
தினத்தந்தி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர்
ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று
வேகமாக பரவி வருவதால் 15 நாட்கள் தீவிர முழு
ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் உள்ளதா?
என இன்று பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு
ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
-
--------------
தினத்தந்தி
ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று
வேகமாக பரவி வருவதால் 15 நாட்கள் தீவிர முழு
ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் உள்ளதா?
என இன்று பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு
ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
-
--------------
தினத்தந்தி
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் 4 வாரங்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்த தடை
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு
வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் இருந்து சோதனை முடிவுகள் வெளியாக மிகவும்
தாமதமாகி உள்ளது. இதனால் நகர குடிமை அமைப்பான பிரஹன்
மும்பை மாநகராட்சியில் இருந்து இந்த தடை உத்தரவை பிறப்பித்து
உள்ளது.
சோதனை முடிவு அறிக்கை தாமதம் என்பது நோய் தொடர்பு கண்டு
பிடிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மூலும் இது தாமதமான
சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில்,
மரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிஎம்சி தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இந்த் ஆய்வகம் தங்களுக்கு ஏற்பட்ட தாமதங்களை ஒப்புக் கொண்டுள்ளது,
தங்கள் ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். தாமதமான
அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்றும் ஆய்வகம் கூறியது.
மற்றொரு தனியார் ஆய்வகமான தைரோகேர் தானேயில் மாநகராட்சியால்
தவறான சோதனைகளால் தடை விதிக்கப்பட்டு இருந்தது
ஆனால் இப்போது சோதனையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு
உள்ளது.
தினத்தந்தி
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு
வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் இருந்து சோதனை முடிவுகள் வெளியாக மிகவும்
தாமதமாகி உள்ளது. இதனால் நகர குடிமை அமைப்பான பிரஹன்
மும்பை மாநகராட்சியில் இருந்து இந்த தடை உத்தரவை பிறப்பித்து
உள்ளது.
சோதனை முடிவு அறிக்கை தாமதம் என்பது நோய் தொடர்பு கண்டு
பிடிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மூலும் இது தாமதமான
சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில்,
மரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிஎம்சி தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இந்த் ஆய்வகம் தங்களுக்கு ஏற்பட்ட தாமதங்களை ஒப்புக் கொண்டுள்ளது,
தங்கள் ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். தாமதமான
அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்றும் ஆய்வகம் கூறியது.
மற்றொரு தனியார் ஆய்வகமான தைரோகேர் தானேயில் மாநகராட்சியால்
தவறான சோதனைகளால் தடை விதிக்கப்பட்டு இருந்தது
ஆனால் இப்போது சோதனையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு
உள்ளது.
தினத்தந்தி
சென்னையில் 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
36,841 ஆக அதிகரித்துள்ளது. 19,333 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில்
1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.
12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில்
மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளதாக
சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக
360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக
ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திரு.வி.க.
நகரில் 54 தெருக்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளன.
மாலைமலர்
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
36,841 ஆக அதிகரித்துள்ளது. 19,333 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில்
1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.
12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில்
மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளதாக
சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக
360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக
ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திரு.வி.க.
நகரில் 54 தெருக்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளன.
மாலைமலர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது; ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை
10 ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ்
தொற்றால் 10,956 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் இறந்து உள்ளனர். நாடு முழுவதும்
கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,535ஆக உயர்ந்தது
நாட்டில் கொரோனாவிற்கு இதுவரை 8498 பேர் பலியாகியுள்ளனர்
என கூறி உள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா
வைரஸ் பாதிப்புகளி இந்தியா இப்போது உலகில் நான்காவது இடத்தில்
உள்ளது.
3,607 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 152 இறப்புகளுடன் கொரோனா
வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையில் மராட்டிய
மாநிலம் தனது அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது.
நாட்டில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் மராட்டியம் ஆகும்.
-
தினத்தந்தி
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை
10 ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ்
தொற்றால் 10,956 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் இறந்து உள்ளனர். நாடு முழுவதும்
கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,535ஆக உயர்ந்தது
நாட்டில் கொரோனாவிற்கு இதுவரை 8498 பேர் பலியாகியுள்ளனர்
என கூறி உள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா
வைரஸ் பாதிப்புகளி இந்தியா இப்போது உலகில் நான்காவது இடத்தில்
உள்ளது.
3,607 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 152 இறப்புகளுடன் கொரோனா
வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையில் மராட்டிய
மாநிலம் தனது அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது.
நாட்டில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் மராட்டியம் ஆகும்.
-
தினத்தந்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|