புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணப்படுக்கையில் துரியோதனனன் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள்
Page 1 of 1 •
மஹாபாரதத்தில் மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன்,
பகவான் கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட மூன்று கேள்விகள் என்ன?
அதற்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள் யாவை?
மஹாபாரதம்
இந்தியாவின் அசைக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்று
மஹாபாரதம். பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு இடையே
நடந்த இந்த மாபெரும் போரின் இறுதியில், அதர்மம்
அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநிறுத்தப்பட்டது.
அதற்கு இருதரப்பினரும் எண்ணிலடங்கா உயிர்களைப் பலி
கொடுத்தனர். மஹாபாரதத்தில்உள்ள கதாப்பாத்திரங்கள்
ஒவ்வொன்றும், நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தை உணர்த்துகிறது.
துரியோதனனின் அரியணை மோகம்
மஹாபாரதப் போருக்கு பலர் காரணமாக இருந்தாலும்,
அதில் முக்கியமான காரணம் துரியோதனன் தான்.
துரியோதனனின் அகம்பாவமும், அரியணை மீது அவன்
கொண்டிருந்த மோகமுமே, பாரதப் போர் என்னும் பேரழிவிற்குக்
காரணமாய் அமைந்தது.
மஹாபாரதத்தில் பலரும் அறியாத ஒரு செய்தி ஒன்று உள்ளது.
அது என்னவெனில், மரணப்படுக்கையில் இருந்த துரியோதனனுக்கும்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்தான் அது,
அதனைப் பற்றி இங்கே காண்போம்.
குருஷேத்திரப் போரின் இறுதிநாள்
மஹாபாரதப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த
சமயம், பாண்டவர்களின் தரப்பில் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருந்தது,
கௌரவர் தரப்பிலும் அனைத்து மாவீரர்களும் இறந்திருக்க, இறுதியில்
சல்லியனைத் சேனாதிபதியாகக் கொண்டு, கௌரவப்படை போரைத்
தொடங்கியது.
மாவீரர்கள் யாரும் இல்லாததால், பாண்டவர்களின் கை தொடக்கத்தில்
இருந்தே மேலோங்கியது.
துரியோதனனின் வஜ்ர தேகம்
காந்தாரி, தன் ஒரு புதல்வனாவது உயிரோடு இருக்க வேண்டுமென
நினைத்து, தன் தவ பலத்தால், துரியோதனனின் தேகத்தை வஜ்ரமாக
மாற்றினார். உடல் வஜ்ரமாகிய ஆணவத்தில், துரியோதனன் போரில்
பாண்டவர்களை வதைக்கச் சென்றான்.
அதேசமயம், போரில் சல்லியன், தர்மனால் வதைக்கப்பட்டார்.
இறுதியில் கௌரவ சேனையில் மிஞ்சியிருந்தவர்கள் துரியோதனனும்,
அசுவத்தாமனும் தான்.
பீமன் - துரியோதனன் கதாயுத்தம்
-
-
துரியோதனன் உடல் வஜ்ரமாக மாறியதால், அவன் மீது நடத்திய எந்த
தாக்குதலும் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அர்ஜுனனின்
அம்புகளால் கூடத் துரியோதனனைத் தடுக்க இயலவில்லை.
இறுதியில் பீமனும், துரியோதனனும், கதாயுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால், பீமனின் யானைப்பலம் கூட, துரியோதனின் வஜ்ரதேகத்தை
எதுவும் செய்ய இயலவில்லை. கிட்டத்தட்ட துரியோதனன் பீமனை
வதைக்கத் துணிய, அவனைத் திசை திருப்ப சகுனியின்
மீது பாண்டவர்களின் பார்வை திரும்பியது. தான் எடுத்த சபதத்தின்
படி சகாதேவன், சகுனியை வதைத்தான்.
துரியோதனனின் வீழ்ச்சி
சகுனியின் மறைவால் நிலைகுலைந்த துரியோதனன், பீமனை வதைக்க,
மீண்டும் போர்க்களத்திற்குச் சென்றான். உடல் முழுவதும் வஜ்ரமாகி
இருந்தாலும், இடுப்பிற்குக் கீழ்ப்பகுதி வஜ்ரமாக மாறவில்லை.
அதற்குக் காரணம் கிருஷ்ணரின் லீலைதான்.
மேலும் பீமன், துரியோதனனை தொடை பிளந்து கொள்வேன் என்று
எடுத்த சபதத்தால், யுத்த நெறியை மீறி, துரியோதனின் தொடையை
கதாயுதத்தால் தாக்கினான். இதை சற்றும் எதிர்பாராத துரியோதனன்
மண்ணில் வீழ்ந்தான். அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து
கொண்டிருந்தது.
மரணப்படுக்கையில் துரியோதனன்
தொடை பிளக்கப் பட்டு, குருதி வழிந்தோட, தன் உயிர் பிரிவதை,
தன் கண்ணாலேயே பார்த்துக்கொண்டு, மரணப்படுக்கையில் நரக
வேதனையில் கிடந்தான் துரியோதணன். ஆனால், உயிர் அவனை
விட்டுப் பிரியவில்லை.
காரணம், துரியோதனன் மனதில் இருந்த அந்த மூன்று கேள்விகள்
தான். அவனால் பேச இயலாத சூழ்நிலையில், தன் மூன்று விரல்களை,
மேல்நோக்கி உயர்த்தினான். துரியோதனன் உயிரைப் பிரிய
விடாமல் வைத்திருந்த அந்தக் கேள்விகளை கிருஷ்ணர் அறிந்தார்.
மரணப்படுக்கையில் இருந்த துரியோதனின் உயிரைப் பிரியவிடாமல்
தடுத்த (பகவான் கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்ட) அந்த மூன்று
கேள்விகள் எவை ?
(1) போர் நடந்த சமயத்தில் நான் அஸ்தினாபுரத்தைச் சுற்றி
ஒரு கோட்டையை எழுப்பியிருந்தால், என்ன செய்திருப்பாய் ?
(2) துரோணாச்சாரியாரின் மறைவிற்குப் பிறகு, அசுவத்தாமனை
சேனாதிபதியாக்கி இருந்தால், என்ன செய்திருப்பாய் ?
(3) விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால். என்ன செய்திருப்பாய் ?
-
கிருஷ்ணரின் கருணை
துரியோதனனின் சஞ்சலத்தை, பகவான் கிருஷ்ணர் அறிந்தார்.
அனைத்தும் அறிந்த கிருஷ்ணருக்கு, துரியோதனனின் குழப்பத்தை
அறிவது சிரமமா என்ன ?
எவ்வளவு தான் துரியோதனன் கெட்டவனாய் இருந்தாலும், அவன்
படும் துயரத்தை, கிருஷ்ணரால் பார்த்துக்கொண்டு இருக்க
முடியவில்லை. எனவே அவனின் கேள்விகளுக்கு பதில் அளிக்க
முன்வந்தார்.
கிருஷ்ணரின் பதில்கள்
துரியோதனன் அருகில் வந்த கிருஷ்ணர், அவனைக் கருணையுடன்
பார்த்து, அவனின் கைகளை ஆதரவாய்ப் பற்றி, "துரியோதனா,
உனது கேள்விகளுக்கான பதில்கள் இதுதான்" என்று கூறி பேசத்
தொடங்கினார்:
(1) ஒரு வேளை நீ அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை எழுப்ப
முயன்றிருந்தால், நான் நகுலனை அஸ்தினாபுரத்திற்கு
அனுப்பியிருப்பேன். நகுலனின் திறமை - பாண்டவர்களில் ஒருவரான
நகுலனைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.
நகுலன் அளவிற்கு, குதிரை ஓட்ட எவராலும் இயலாது. மழை பெய்யும்
போது ஒரு துளி விழுந்து, அடுத்த துளி விழுவதற்குள், நனையாமல்
நகரும் அளவிற்கு வேகமாய்க் குதிரையை ஓட்டும் திறமை பெற்றவன்
நகுலன்.
ஒரு வேளை துரியோதனன், அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை
எழுப்ப முயற்சி செய்திருந்தால், நகுலனை அஸ்தினாபுரம் நோக்கி
அனுப்பி, அந்தக் கோட்டையைத் தகர்த்திருப்பேன் என்று கிருஷ்ணர்
கூறினார்.
(2) அசுவத்தாமனை ஒரு வேளை படை சேனாதிபதியாக
நியமிக்கப்பட்டிருந்தால், நான் தர்மரைக் கோபப்பட வைத்திருப்பேன்
என்று கிருஷ்ணர் கூறினார்.
ஏனெனில், தர்மரின் கோபம் எதிரில் நிற்கும் எவ்வளவு பெரிய
மாவீரனையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும்.
(3) ஒரு வேளை விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால்,
நான் (கிருஷ்ணன்) ஆயுதம் ஏந்திப் போர் புரியத் தொடங்கியிருப்பேன்
என்றார் கிருஷ்ணர்.
துரியோதனன் மரணம்
மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன், தன் மனதிலிருந்த
கேள்விகளுக்கு, கிருஷ்ணர் கூறிய பதில்களால் நிம்மதியுற்றான்.
தன் மனசஞ்சலங்கள் நீங்கிய மகிழ்ச்சியில், தன் உயிர் நீத்து,
வீரசொர்க்கம் நோக்கிச் சென்றான்.
-
-------------------------------------
தகவல்: tamil.boldsky.com
படித்து ரசித்த தளம் - கோரா-பதில்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பகிர்விற்கு நன்றி.
தமிழ் கோரா ரசிக்கும்படியாக இருக்கிறதுக்கு.
ஆங்கில கோரா --சில பேருக்கு ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
தமிழ் கோரா ரசிக்கும்படியாக இருக்கிறதுக்கு.
ஆங்கில கோரா --சில பேருக்கு ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- RAJESH KANNAN Rபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 21/10/2018
அருமை. மஹாபாரதம் 18 நாள் போர் பற்றிய எளிமையான இந்த பதிவு போன்ற புத்தகம் இருந்தால் பகிரவும் ஐயா. நன்றி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தற்போது மகாபாரதம் விஜய் டிவியில் ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்கிறது .
அருமையான விளக்கம் .
நன்றி ஐயா.
அருமையான விளக்கம் .
நன்றி ஐயா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
miga arumai annaa............indru kaalai il irundhu ennal thamizhil adikka mudiyavillaiye.....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|