புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
6 Posts - 4%
viyasan
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
19 Posts - 3%
prajai
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_m10சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது!


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 08, 2010 8:58 am

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத்தில் தமிழனப் படுகொலை நடத்திய சிறிலங்க அரசிற்கு எதிரான போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது ‘நிரந்தர மக்கள் நடுவர் மன்றம்’ என்றழைக்கப்படும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் வரும் 14, 15ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிரந்தர மக்கள் நடுவர் மன்றம், ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றது அல்ல என்றாலும், இதன் விசாரணையும் கண்டுபிடிப்புக்களுக்கும் பன்னாட்டு அளவில் மிகுந்த மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது.

சிறிலங்க அரச படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிவற்றை விசாரிக்கப்போகும் இந்த நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க நீதிபதிகளில் ஒருவரான இராஜேந்திர சச்சார் அமர்கிறார்.

சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தினை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடத்துகிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான போரில் நடந்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களையும், புகைப்படங்களையும் அளிப்பது மட்டுமின்றி, முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் எப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை நேரில் கண்ட பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

சீனாவின் ஆக்கிரமிப்பிலுள்ள திபெத், மேற்கு சஹாரா, அர்ஜெண்டினா, எரித்திரியா, பிலப்பைன்ஸ், எல் சல்வடார், ஆஃப்கானிஸ்தான், கிழக்கு திமோர், ஜைர், குவாட்டமாலா, ஆர்மீ‌னிய இனப் படுகொலை, நிகராகுவாவில் அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட பல பன்னாட்டுச் சட்ட அத்து மீறல்களை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் நடந்த தமிழனப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. குரல் கொடுத்தாலும் அதற்கு சிறிலங்கா இணங்கவில்லை என்று கூறி, தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா.வும், இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகளும் மறைக்கும் சாட்சிகளற்ற அந்தப் போரில் நடந்த இனப் படுகொலை, போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை ஆதாரத்துடன் கொண்டு வரும் இந்த முயற்சி மனித உரிமை ஆர்வலர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.

இறுதிக்கட்டப் போர் நடந்த வன்னிப் பகுதியில் கடைசி மூன்று நாட்களில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை நிகழும் போது சிறிலங்கப் படைகளோடு இருந்த ஊடகவியலாளர்கள் தவிர, மற்றபடி நேரில் பார்த்த சாட்சியங்கள் அனைத்தும் தற்போது வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

படைகளோடு இருந்த அந்த ஊடகங்களும் சிறிலங்க அரசிற்கு சாதகமாக உண்மையை மறைத்து செய்திகளை வெளியிட்டன. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய இனப் படுகொலையை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டுவரும் பெரும் முயற்சி இதுவாகும்.

டப்ளின் நகரில் நடக்கவுள்ள நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தில் நீதிபதிகளாக அமரவுள்ளவர்க‌ள் பற்றிய விவரங்கள்:

1) ஃபிரான்கோயிஸ் ஹூடார்ட்: அகிம்சை மற்றும் சகிப்புத் தன்மை ஆகியவற்றிற்காக யுனெஸ்கோ விருதளிக்கப்பட்டவர். பொருளாதார பின்னடைவிற்கான ஐ.நா. குழவின் தலைவர், பெல்ஜியம் நாட்டின் லூவைன் பல்கலையின் முன்னாள் பேராசிரியர், உலக சமூக மன்றத்தின் தலைவர்.

2) இராஜேந்திர சச்சார்: டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை தொடர்பான விவரம் அறிய பிரதமரால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர்.

3) நாவல் அல் சாதாவி: எகிப்தின் மனித உரிமைப் போராளி, மருத்துவர், எழுத்தாளர், சமூக சூழல்கள் குறித்து எழுதியமைக்காக எகிப்தில் சிறைப்படுத்தப்பட்டவர்.

4) சுலாக் சிவராக்சா: தாய்லாந்தைச் சேர்ந்த புத்த மத பிரசாகர், எழுத்தாளர், சரியான வாழக்கைப் பாதை என்மு அமைப்பினால் மாற்று நோபல் பரிசு வழங்கப்பட்டவர்.

5) டெனிஸ் ஹாலிடே: ஐ.நா. அவையி்ன் முன்னாள் உதவி செயலராகப் பணியாற்றியவர்.

6) கியானி டாக்னோனி: நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் தலைமைப் பொதுச் செயலர், மிலன்.

7) டேனியல் பியர்ஸ்டீன்: அர்ஜெண்டினாவின் தலைநகரிலுள்ள பியனாஸ் அயர்ஸ் பல்கலையில் இனப் படுகொலை தொடர்பான ஆய்வு மையத்தின் இயக்குனர்.

8) மேரி லாலர்: டப்ளினில் செயல்பட்டுவரும் மனித உரிமை காவலர்களுக்கான பன்னாட்டு அமைப்பின் இயக்குனர்.

9) ஆய்ஸ்டின் டிவெட்டர்: பிலிப்பைன்சில் செயல்பட்டுவரும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பன்னாட்டு நடுவர் மன்ற உறுப்பினர், பன்னாட்டுச் சட்ட நிபுணர்.

10) எரன் கஸ்கின்: இஸ்தான்புல் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைச் சங்கத்தின் துணைத் தலைவர், ஈராக்கின் குர்தீஸ் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர், தற்போது துருக்கியில் செயல்பட்டு வருகிறார். துருக்கி சிறையில் பெண்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகளை வெளிக் கொணர்ந்தவர்.

11) ஃபிரான்செஸ்கோ மார்டோன்: இத்தாலி நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்., சுற்றுச் சூழல் போராளி.
நன்றி வெப்துனியா



சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக