புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
44 Posts - 44%
heezulia
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
2 Posts - 2%
Barushree
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
2 Posts - 2%
prajai
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
165 Posts - 41%
ayyasamy ram
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
8 Posts - 2%
prajai
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_m10முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம் குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் உங்கள் பார்வைக்கு!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 08, 2010 2:52 am

ஆத்தூரில் மகனை கொன்ற 2வது தந்தை கைது!

ஆத்தூர்:


மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த சிறுவனை வாரிசாக ஏற்றுக்கொள்ள முடியாமலும், சொத்துக்காகவும் சிறுவனை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்து கிணற்றில் வீசிய இரண்டாவது தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் டவுன் அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் அப்சல்கான் (28). அவரது மனைவி சபீகா பானு விவகாரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகிறார்.திருச்சி விமான நிலையம் அருகில் சேரன் நகரை சேர்ந்த குல்சன்பேகம் (25). அவரது மகன் ஆஷிப்அகமது (6). கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவர் சாதிக்பாஷாவை விவகாரத்து செய்து விட்டார். ஆத்தூர் அப்சல்கானுக்கும், திருச்சி குல்சன்பேகத்துக்கும் 2006ல் இரண்டாவது திருமணம் நடந்தது.

சாதிக்பாஷாவுக்கு பிறந்த ஆஷிப்அகமதுவை, தாய் குல்சன்பேகம் வளர்த்து வந்தார். நவம்பர் 11ம் தேதி பாட்டி சமீன்பேகத்துடன் சிறுவன் ஆஷிப்அகமது ஆத்தூரிலுள்ள தாய் குல்சன்பேகம் வீட்டில் நடந்த விழாவுக்கு வந்துள்ளான். திடீரென அவன் காணவில்லை.நவம்பர் 21ம் தேதி ஆத்தூரிலிருந்து 3 கி.மீ., தொலைவிலுள்ள தங்கராஜ் என்பவரது விவசாய கிணற்றில் சிறுவன் ஆஷிப்அகமது அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டறியப்பட்டது. சிறுவனை கொலை செய்திருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆத்தூர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். நேற்று அப்சல்கான், ஆத்தூர் டவுன் வி.ஏ.ஓ., பாலசுப்ரமணியத்திடம் சரணடைந்து, ஆஷிப் அகமதுவை தான் கொன்றதாக ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அப்சல்கான் கூறுகையில், ஆஷிப் அகமது வேறு ஒருவனுக்கு பிறந்ததால், என் மகனாக ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. ஆஷிப் அகமதுவை கொலை செய்துவிட்டால் சிறுவனுக்கு கிடைக்க வேண்டிய சொத்துகள் என் மனைவிக்கு வந்துவிடும் என கடத்தி சென்றேன். ஆத்தூர் - மஞ்சினி ரோட்டில் சிறுவனின் கழுத்தை நெரித்து மூச்சு மற்றும் உடல் அசைவு நின்றதும் கிணற்றில் வீசினேன். கொலையை மறைக்க மாமியார், மனைவியுடன் சென்று குழந்தையை காணவில்லை என போலீஸில் புகார் செய்தேன்,'' என்றார்.

காட்டிக்கொடுத்தமொபைல் ஃபோன் :அப்சல்கான், ஆஷிப்அகமதுவை கடத்தி சென்று கொலை செய்தான். பைக்கில் கடத்தி சென்ற போது மஞ்சினி ரோட்டில் இருந்து மொபைல் ஃபோனில் பேசியுள்ளான். போலீஸார் அப்சல்கானின் மொபைல் ஃபோனிலிருந்து பேசிய விபரங்களை மொபைல் நிறுவனத்தினரிடம் சேகரித்தனர்.

அதில், அப்சல்கான் கொலை நடந்த இடத்திலிருந்து பேசியதால், அவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகம் ஏற்பட்டது. போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியது தெரிந்ததும் அப்சல்கான் வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக