ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்-பொது அறிவு - வினா விடை

Go down

 தமிழ்-பொது அறிவு -   வினா      விடை Empty தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram Sun Jun 07, 2020 11:12 pm



1. "மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
-
2. குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
-
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
-
4. "தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
-
5. ”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
-
6. "கல்வியில் பெரியர் கம்பர்”-
இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
-
7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்
-
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி”
என்பதன் பொருள்? விரைவு
-
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19
-
10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -   வினா      விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram Sun Jun 07, 2020 11:12 pm


11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
42
-
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில்
அமந்த நூல்? அபிதான கோசம்
-
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக
இருந்தது? 5
-
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள
யாப்பிலக்கணம்? எதுகை
-
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின்
முதல் எழுத்தாக அமைவது? அந்தாதி
-
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப்
பாடலின் ஆசிரியர்? கவிமணி
-
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில்
உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
உருவகம்
-
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை
இயற்றியவர்? அழ. வள்ளியப்பா
-
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின்
ஆசிரியர்? கவிமணி
-
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில்
”வா வா” எனும் தொடர்? அடுக்குத் தொடர்
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -   வினா      விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram Sun Jun 07, 2020 11:12 pm


21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன்
இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்
-
22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி
-
23. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது
-
24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-
எனும் தொடர் உணர்த்துவது? தமிழின் பழமை
-
25. இரண்டாம் வேற்றுமை உருபு? ஐ
-
26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு
-
27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை
-
28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை,
பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
-
29. ”தளை” எத்தனை வகைப்படும்?
7
-
30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -   வினா      விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram Sun Jun 07, 2020 11:12 pm


-
31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?
8
--
32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை
அளவு? 3/4
-
33. திராவிட மொழி____________? ஒட்டு
நிலைமொழி
-
34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
இளம் பூரணார்
-
35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
இடமிருந்து வலம்
-
36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
எமனோ
-
37. அணி இலக்கணத்தை விரிவாகவும்,
விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
தண்டியலங்காரம்
-
38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்
பெழுத்துக்கள்?
3
----------
39. களவியலுக்கு உரை எழுதியவர்?
நக்கீரர்
-
40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை
உடையது? 3 (எழுத்து, சொல், பொருள்)
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -   வினா      விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram Sun Jun 07, 2020 11:13 pm


-
41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
-
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
-
43. முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7
-
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு
-
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின்
அது _______________ எனப்படும்? தன்வினை
-
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த
வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
-
47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத்
தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-
இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி
-
48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக்
கூறியவர்? திருமூலர்
-
49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று
வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு
காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
-
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம்
வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?
”ட” கர மெய்
-
-----------------------------

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -   வினா      விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» ஆயக்குடி பயிற்சி மையம் (26-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
» ஆயக்குடி பயிற்சி மையம் (05-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
» ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum