புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
5 Posts - 5%
prajai
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
21 Posts - 5%
prajai
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_m10விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 08, 2010 2:46 am

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?
இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?
மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?
யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?
தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?
அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?
செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?
இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?
உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?
பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?
அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?
ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?
நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?
இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?
உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?
இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?
இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.
இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?
உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?
மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?
உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?
இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?
யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?
மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக