Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
Page 1 of 1
`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
-
-
-
தேவர்களின் துன்பம் போக்க அவதரித்த சிவபாலன்,
சிவசக்தி வேலன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும்,
திருக்கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும் கொண்டு
அருட்காட்சி தருகின்றார்.
தணிகைப் புராணம், குமாரதந்திரம், திருப்புகழ், ஸ்ரீதத்வநிதி,
அகத்தியர் அருள்பெறு படலம், தியான ரத்னாவளி போன்ற
நூல்கள் முருகப்பெருமானின் ஆயுதங்களைப் பற்றி
குறிப்பிட்டுள்ளன.
பன்னிரு கரங்களை உடைய கடவுள் என்பதால் முருகனுக்கே
பல்வேறு ஆயுதங்கள் போர்க்கருவிகளாக அமைந்துள்ளது.
குறிப்பாக முருகனின் ஆயுதங்களில் வேலுக்குத் தனிச் சிறப்பு
உண்டு.
முருகப் பெருமானின் திருக்கை வேலே முருகனின்
வடிவமாகவும் போற்றித் துதிக்கப்படுகிறது.
முருகப் பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும்
ஆயுதங்களைப் பற்றி பார்ப்போம்.
சக்தி வேல் -
முருகனின் ஆயுதங்களில் முதன்மையான இடம்
வேலுக்குத்தான் உண்டு. காரணம், அன்னை பராசக்தி
தன் சக்தி முழுவதையும் ஆவாஹணம் செய்து, முருகப்
பெருமானுக்குக் கொடுத்த காரணத்தினால், சக்திவேல்
என்று சிறப்பிக்கப்படுகிறது.
இன்றைக்கும் கந்த சஷ்டி சூரசம்ஹார வைபவத்தின்
போது, அம்பிகை முருகனுக்கு சக்திவேல் வழங்கும்
வைபவம் சிக்கலில் நடைபெறுகின்றது.
அங்குசம்
- அங்குசம் என்பது சிறிய ஆயுதம்தான். ஆனால்,
அந்தச் சிறு ஆயுதமே, மிகப் பெரிய யானையை அடக்கி
ஆள்கிறது. அதைப்போல் மும்மலங்களால்
(ஆணவம், கண்மம், மாயை) மதம் பிடித்துத் திரியும்
நம்மையெல்லாம் அடக்கி ஆள்வதற்கே முருகப்
பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் அங்குசம்
உணர்த்துகிறது.
பாசம்
- பகைவர்களின் உடலைக் கட்ட உதவும் கயிறு இது.
பகைவர்களின் உடலை மட்டுமல்ல, புலன்கள் இழுத்த
இழுப்புக்கெல்லாம் செல்லும் நம் மனதைக் கட்டி
அடக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
வில்
- குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான், வேடனாக
வந்து வள்ளியை ஆட்கொண்டபோது தாங்கிய வில் ஒரு
முக்கிய ஆயுதமாக உள்ளது.
தரிசித்தவர் நெஞ்சில் ஆழமாக தைக்கும் அற்புத வில்
என்று ஆன்மிகப் பெரியோர்கள் இந்த வில்லைக்
குறிப்பிடுவர்.
அம்பு
- வில்லிருந்தால் அம்பு இல்லாமலா? கழுகின் இறகினைக்
கட்டிய அம்பு முருகப்பெருமானின் கரங்களில் உள்ளது.
இது குற்றங்களைத் தைத்து செல்லக்கூடியது.
கத்தி
- தேவசேனாபதியின் கம்பீர அடையாளமாக கத்தி உள்ளது.
இடுப்பில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கத்தி வீரபாகுவின் பரிசு
என்பார்கள்.
-
------------------
Last edited by ayyasamy ram on Thu Jun 04, 2020 11:28 am; edited 1 time in total
Re: `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
-
கேடயம் -
எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள
உதவுவது கேடயம். தன்னை நம்பிச் சரணடைந்தவர்களைக்
காப்பாற்றும் கேடயமாகத் திகழும் முருகப் பெருமானின்
திருக்கரங்களில் கேடயம் இருப்பது பொருத்தம்தானே!
வாள் -
முருகப் பெருமானின் வீரத்தின் வெளிப்பாடாகத் திகழும்
நீண்ட வாளுக்குக் கட்டுவாங்கம் என்று பெயர். இந்த வாள்
அனைத்துத் துயரங்களையும் அறுக்கவல்லது.
சூலம்
- சிவனாரின் ஆயுதமான சூலத்தை முருகனும் தங்கியுள்ளார்.
ஆணவம், கன்மம், மாயை என்னும் தீயவைகளைச் சாய்க்க
சூலத்தின் மூன்று கூர்முனைகளும் தயாராக இருக்கின்றன
என்பதை சூலம் உணர்த்துகிறது.
கரும்பு வில்
- மன்மதனைப்போலவும், அன்னை காமாட்சியைப்போலவும்
முருகப்பெருமான் கரும்பு வில்லைத் தாங்கியுள்ளார்.
போகசக்தியின் வடிவாகவே இதைத் தாங்கியுள்ளார்.
மலரம்பு
- கரும்பு வில்லுக்குத் துணை இது. மலரம்பு கொண்டு மனம்
கவர்ந்தவர்களைத் தாக்கித் தன்வசப்படுத்திக் கொள்பவர்
முருகப்பெருமான்.
Re: `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
கதை
- திருமால் தாங்கும் கதை, முருகப்பெருமானின் கையில் திகிரி
என்ற பெயரில் உள்ளது. எதையும் சுக்குநூறாக உடைக்கும்
ஆற்றலை இது கொண்டுள்ளது.
சங்கு
- வெற்றி நாதம் எழுப்பும் சங்கு முருகப்பெருமானின்
அவசியமான ஆயுதமாக உள்ளது.
சக்கரம்
- விஷ்ணுவின் சக்கராயுதத்தை முருகப்பெருமான் ஏந்தியுள்ளார்.
உண்மையில் விஷ்ணுவுக்கு முன்பே முருகன்தான் சக்கரம்
கொண்டிருந்தார் என்று திருத்தணிகை புராணம் கூறுகிறது.
கும்பகோணம் அருகேயுள்ள அரிசிற்கரைபுத்தூர் தலத்திலுள்ள
முருகப் பெருமான் சக்கரம் ஏந்தியுள்ளார்.
வஜ்ரம்
- இந்திரனின் வஜ்ராயுதத்தையும் முருகப்பெருமான்
தாங்கியுள்ளார். ஆயிரம் கூர் முனைகளைக் கொண்ட இது
எதையும் குத்திக் கிழிக்க வல்லது.
தண்டம்
- நீளமான இந்தக் கைத்தடி எதையும் தாக்கும் திறன் கொண்டது.
தண்டாயுதபாணி வடிவமே அற்புதமானது அல்லவா!
உலக்கை
- தோமரம் என்ற உலக்கையைத் தாங்கிய கோலத்தை
சூரபத்மனை சம்ஹரித்த தாரகாரி வடிவத்தில் காணலாம்.
தீமைகளை அழிக்க இத்தனை படைக்கலன்களை முருகப்
பெருமான் தாங்கினாலும், அவன் பக்தர்களை அன்பு செய்து
அடைக்கலம் தருவது அபய, வரக் கரங்களினால்தான்.
எனவே 'யாமிருக்க பயமேன்' என்று சொன்ன முருகன்
உள்ளவரை நமக்கென்ன கவலை?
-
நன்றி- விகடன்
Similar topics
» யாமிருக்க பயமேன்
» யாமிருக்க பயமேன் - தி.செல்லப்பா
» யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை
» முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு
» பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா!
» யாமிருக்க பயமேன் - தி.செல்லப்பா
» யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை
» முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு
» பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|