புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
44 Posts - 58%
heezulia
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
13 Posts - 2%
prajai
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜனகர் கண்ட கனவு Poll_c10ஜனகர் கண்ட கனவு Poll_m10ஜனகர் கண்ட கனவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனகர் கண்ட கனவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:29 pm

ஜனகர் ஒரு நாள் விலையுயர்ந்த ஆடை- அணிகலன்களுடன்,
அறுசுவை விருந்துண்டு, உடலை வருத்தாத மெல்லிய
மெத்தையில் படுத்து உறங்கினார். அப்போது அவருக்கு ஒரு
கனவு!

பகையரசனிடம் நாட்டைப் பறிகொடுத்து, கந்தலாடையில்
ஒரு பிச்சைக்காரனைப் போல் பசியால் வாடித் தவிப்பதாகக்
கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்தவர் சிந்தனையில்
ஆழ்ந்தார். கனவு, தன்னைப் பிச்சைக்காரனாக்கி விட்டதே
என்று கவலை கொண்டார்.

‘உண்மையில் நான் அரசனா? அல்லது பிச்சைக்காரனா?’
என்ற ஐயம் அவருள் எழுந்தது. ஆத்ம ஞானம் அவரது
கண்களைத் திறந்தது. அரசன், பிச்சைக்காரன் என்ற இரண்டு
அபிமானங்களும் ஒழிந்து பேதமற்ற நிலையை அவர் பெற்றார்.

ஜனகரைப் போல் அனைவரும் ஆதல் எளிதன்று.
நம்மில் பலர் திருதராஷ்டிரர்கள்!

குரு«க்ஷத்திரப் போரில் நூறு பிள்ளைகளை யும் பறிகொடுத்த
திருதராஷ்டிரன், “என்னை விட அதிகமாக துயரத்தை
அனுபவிப்பவன் இந்த உலகில் வேறு எவரும் இருக்க முடியாது”
என்று சஞ்சயனிடம் புலம்பினான்.

அப்போது அமைச்சன் சஞ்சயன், “தவறுகளின் மூலம் துன்பங்கள்
விளையாமல் இருக்க, தொடக்கத்திலேயே ஒழுங்காக நடந்து
கொள்ள வேண்டும். நெறி தவறி நடப்பவன் இறுதியில் வருந்த
வேண்டும் என்பது வாழ்வின் விதி.

துக்கத்தில் மூழ்கியவனிடம் செல்வம் சேர்வதில்லை;
வெற்றியும் வாய்ப்பதில்லை. துக்கப்படுவதால் அமைதியின்மை
கூடுமே தவிர குறையாது.

ஆடையில் நெருப்பைச் சுமந்தவன், ‘சுட்டு விட்டதே’ என்று தனது
செயலுக்காக நொந்து பயன் இல்லை. துயரம் அனுபவித்தால்
வளரும்; மறந்தால் மறையும். உடலைப் பற்றிய நோயை
மருந்தினால் ஒழிப்பது போல், துக்கத்தை அறிவினால் அழிக்க
வேண்டும்” என்று அறிவுரை வழங்கினான்.

படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக