புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புத்த ஜாதகக் கதை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 6:58 am

பிரம்மதத்தன் வாரணாசியை ஆண்டபோது, அவனிடம்
சஞ்சயன் என்ற தோட்டக்காரன் பணி புரிந்தான்.
தோட்டத்தில் இருந்து கனிகளையும், மலர்களையும் பறித்து,
தினமும் அரண்மனையில் கொண்டு சேர்ப்பது அவனது
வழக்கம்.

ஒரு நாள் அரசன் அவனிடம், “நமது தோட்டத்தில் ஏதாவது
புதுமை உண்டா?” என்று கேட்டான். “சில நாட்களாக
கலைமான் ஒன்று தோட்டத்தில் சுற்றித் திரிகிறது” என்றான்
சஞ்சயன்.

“அந்த மானை உன்னால் பிடித்துத் தர முடியுமா?” என்று
அரசன் ஆசையுடன் வினவினான்.

“கொஞ்சம் தேன் கொடுங்கள். அந்த மானைக் கொண்டு
வருகிறேன்” என்ற சஞ்சயன், தேன் நிரம்பிய ஒரு
குடுவையை அரசனிடமிருந்து பெற்று, தோட்டத்துக்குத்
திரும்பினான்.

ஆளரவம் கேட்ட துமே மருண்டோடும் மானைப் பிடிக்க,
அங்கிருந்த புல்வெளியில் தேனைத் தெளித்தான். மானின்
விழிகளில் படாமல் மறைந்து நின்றான். யாருமற்ற
தைரியத்தில் கலைமான் புல்லை மேய்ந்தது. தேனில்
நனைந்த புல்லை மேய்ந்தபோது, மான் அந்தச் சுவையில்
மயங்கியது.

அதன் அருகில் மெள்ள வந்து நின்றான் சஞ்சயன்.
ஆளைப் பார்த்ததும் மான் மருண்டது. ஆனாலும்
தேன்சுவைப் புல்லை விட்டு விலக அதற்கு மனம் வரவில்லை.
சஞ்சயன், புல்லில் தேனைத்தெளித்து அரண்மனையை
நோக்கிச் செல்லும் வழி முழுவதும் பரப்பினான்.

புல்லை மேய்ந்தபடி கலைமான் அரண்மனைக்குள் சென்று
சிக்கியது. மனிதர்களும் இப்படித்தான்… லௌகிக ஆசைகளில்
உழன்று, உலகத் துன்பங்களில் சிக்கி விடுகின்றனர் என்கிறது
புத்த ஜாதகக் கதை.
---
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக