Latest topics
» கருத்துப்படம் 16/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை.
3 posters
Page 1 of 1
முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை.
வாழ்க்கை எனும் நாணயத்தில், இன்பம் ஒரு பக்கம்;
துன்பம் மறு பக்கம். இன்பங்களில் மட்டுமே இறுதி வரை
மிதந்த அரசனும் இல்லை; துன்பங்களில் மட்டுமே இறக்கும்
வரை துடித்த ஆண்டியும் இல்லை.
ஒவ்வோர் இன்பத்தின் முடிவிலும் துன்பம் ஒன்று இருக்கும்.
இதே போல், ஒவ்வொரு துன்பத் தின் எல்லையிலும் ஓர்
இன்பம் பிறக்கும்.
மனித வாழ்வில் சுகம்- துக்கம் இரண்டுமே தேர்ச் சக்கரம்
போல் சுற்றிச் சுற்றி வரும்.
மனிதர்களது அனைத்து துன்பங்களுக்கும் மனமே காரணம்.
நினைக்கத் தெரிந்த மனம் மறக்கத் தெரியாமல் தவிக்கிறது;
அடையமுடியாதவற்றின் மீது ஆசை வைத்து அன்றாடம்
அலைபாய்கிறது. ஒன்றை அடைந்து விட்டால் மலையளவு
மகிழ்ச்சி கொள்ளும் மனம், விரும்பிய ஒன்றை இழந்து
விட்டால் கடலளவு கவலை கொள்கிறது.
இன்பமும் துன்பமும் பாதிக்காத மனச் சமநிலை
உள்ளவனே ‘ஸ்திதப் பிரக்ஞன்’ என்கிறது கீதை.
எள்ளில் எண்ணெய் இருப்பதால்தான், அது செக்கில்
அரைபடுகிறது. மனதில் ஆசை அளவற்றுப் பிறப்பதால்தான்
மனித இனம் துயரங்களில் அலைக்கழிக்கப்படுகிறது.
‘சுகத்தின் மேல் அமர்ந்துதான் துக்கம் வரும்’
என்பது நம் முன்னோர், அனுபவத்தின் மூலம் அறிந்த
உண்மை. சுகமோ துக்கமோ இரண்டுமே நிலையற்றவை.
சுக- துக்கங்களால் பாதிக்கப்படுப வர்கள் அனைவரும்
விவேகம் கைகூடாதவர்கள். இரவு- பகல், உறவு- பகை,
இன்பம்- துன்பம், இருள்- ஒளி, விருப்பு- வெறுப்பு,
ஜனனம்- மரணம், இல்லறம்- துறவறம் என்ற இருமையின்
இருப்பில்தான் உலகம் இயங்குகிறது.
‘வாழ்வின் உன்னதமான சம்பவங்கள் இருள்-ஒளி என
இந்த இரண்டின் ஒத்துழைப்பால் நிகழ்கின்றன. விதை
ஊன்றப்படுவது மண்ணில்- இருட்டில்! செடி துளிர்ப்பது
வெளியில்- ஒளியில்! விதையின் வேர்கள் தழைத்துப்
பரவுவது பூமிக்கடியில்- இருட்டில்! செடி நிமிர்ந்து மலர்வது
வெளியில்- வெளிச்சத்தில்!
விதையை வெளிச்சத்தில் போட்டால் மலர் வராது.
மலரை இருட்டில் மறைத்தால் விதை தராது. தாயின்
வயிற்றில், ஆழ்ந்த இருட்டில், ஒளியின் சிறு கீற்றும் புக
முடியாத அந்தகாரத்தில் உதித்து வளர்கிறது கரு.
உரிய காலத்தில் ஒளிக்கு வருகிறது, மேலும் வளர!
இருளும் ஒளியும் ஒரே ஜீவசக்தியின் ஆதாரம்!’ என்கிறார்
ஓஷோ.
‘தடியை எடுத்தபடி ஒருவன் தன்னை நோக்கி வருவதைக்
கண்டு பசு, ‘அடிக்க வருகிறான்’ என்றறிந்து ஓடி விடுகிறது.
ஆனால், அதுவே… கை நிறையப் பசும்புல்லுடன் ஒருவர்
வந்தால், அவரை நோக்கி முன்னேறுகிறது.
இதே நிலையில்தான் மனிதர்களும் உள்ளனர்.
விருப்பு-வெறுப்பு என்ற தளைகளில் இருந்து விடுபட்டால்தான்
விலங்குகளின் கீழான இயல்புகளில் இருந்து நம்மை
விடுவித்துக்கொள்ள முடியும்’ என்று பிரும்ம சூத்திரத்தின்
உரையில் குறிப்பிடுகிறார் ஆதி சங்கரர்.
----------
படித்ததில் பிடித்தது
துன்பம் மறு பக்கம். இன்பங்களில் மட்டுமே இறுதி வரை
மிதந்த அரசனும் இல்லை; துன்பங்களில் மட்டுமே இறக்கும்
வரை துடித்த ஆண்டியும் இல்லை.
ஒவ்வோர் இன்பத்தின் முடிவிலும் துன்பம் ஒன்று இருக்கும்.
இதே போல், ஒவ்வொரு துன்பத் தின் எல்லையிலும் ஓர்
இன்பம் பிறக்கும்.
மனித வாழ்வில் சுகம்- துக்கம் இரண்டுமே தேர்ச் சக்கரம்
போல் சுற்றிச் சுற்றி வரும்.
மனிதர்களது அனைத்து துன்பங்களுக்கும் மனமே காரணம்.
நினைக்கத் தெரிந்த மனம் மறக்கத் தெரியாமல் தவிக்கிறது;
அடையமுடியாதவற்றின் மீது ஆசை வைத்து அன்றாடம்
அலைபாய்கிறது. ஒன்றை அடைந்து விட்டால் மலையளவு
மகிழ்ச்சி கொள்ளும் மனம், விரும்பிய ஒன்றை இழந்து
விட்டால் கடலளவு கவலை கொள்கிறது.
இன்பமும் துன்பமும் பாதிக்காத மனச் சமநிலை
உள்ளவனே ‘ஸ்திதப் பிரக்ஞன்’ என்கிறது கீதை.
எள்ளில் எண்ணெய் இருப்பதால்தான், அது செக்கில்
அரைபடுகிறது. மனதில் ஆசை அளவற்றுப் பிறப்பதால்தான்
மனித இனம் துயரங்களில் அலைக்கழிக்கப்படுகிறது.
‘சுகத்தின் மேல் அமர்ந்துதான் துக்கம் வரும்’
என்பது நம் முன்னோர், அனுபவத்தின் மூலம் அறிந்த
உண்மை. சுகமோ துக்கமோ இரண்டுமே நிலையற்றவை.
சுக- துக்கங்களால் பாதிக்கப்படுப வர்கள் அனைவரும்
விவேகம் கைகூடாதவர்கள். இரவு- பகல், உறவு- பகை,
இன்பம்- துன்பம், இருள்- ஒளி, விருப்பு- வெறுப்பு,
ஜனனம்- மரணம், இல்லறம்- துறவறம் என்ற இருமையின்
இருப்பில்தான் உலகம் இயங்குகிறது.
‘வாழ்வின் உன்னதமான சம்பவங்கள் இருள்-ஒளி என
இந்த இரண்டின் ஒத்துழைப்பால் நிகழ்கின்றன. விதை
ஊன்றப்படுவது மண்ணில்- இருட்டில்! செடி துளிர்ப்பது
வெளியில்- ஒளியில்! விதையின் வேர்கள் தழைத்துப்
பரவுவது பூமிக்கடியில்- இருட்டில்! செடி நிமிர்ந்து மலர்வது
வெளியில்- வெளிச்சத்தில்!
விதையை வெளிச்சத்தில் போட்டால் மலர் வராது.
மலரை இருட்டில் மறைத்தால் விதை தராது. தாயின்
வயிற்றில், ஆழ்ந்த இருட்டில், ஒளியின் சிறு கீற்றும் புக
முடியாத அந்தகாரத்தில் உதித்து வளர்கிறது கரு.
உரிய காலத்தில் ஒளிக்கு வருகிறது, மேலும் வளர!
இருளும் ஒளியும் ஒரே ஜீவசக்தியின் ஆதாரம்!’ என்கிறார்
ஓஷோ.
‘தடியை எடுத்தபடி ஒருவன் தன்னை நோக்கி வருவதைக்
கண்டு பசு, ‘அடிக்க வருகிறான்’ என்றறிந்து ஓடி விடுகிறது.
ஆனால், அதுவே… கை நிறையப் பசும்புல்லுடன் ஒருவர்
வந்தால், அவரை நோக்கி முன்னேறுகிறது.
இதே நிலையில்தான் மனிதர்களும் உள்ளனர்.
விருப்பு-வெறுப்பு என்ற தளைகளில் இருந்து விடுபட்டால்தான்
விலங்குகளின் கீழான இயல்புகளில் இருந்து நம்மை
விடுவித்துக்கொள்ள முடியும்’ என்று பிரும்ம சூத்திரத்தின்
உரையில் குறிப்பிடுகிறார் ஆதி சங்கரர்.
----------
படித்ததில் பிடித்தது
Dr.S.Soundarapandian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை.
நன்றி அய்யா பகிர்வுக்கு
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
Similar topics
» என் வாழ்க்கை இல்லை ..
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை...!
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
» வலிக்காமல் வாழ்க்கை இல்லை
» இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை...!
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
» வலிக்காமல் வாழ்க்கை இல்லை
» இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|